Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சோரம் போகாத தமிழ் அரசியல் தலைமைகள் சிங்கள அரசியல்வாதிகளுடன்   இதுபற்றி பேரம் பேசி அரசியல் முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்.அப்போது சோரம்போகாத புலம்பெயர் அமைப்புகளும் உடனிருக்க வேண்டும்.

தமிழ் அரசியல்தலைவர்கள் என்றவுடன் பொய்யன் சுமந்திரன் உங்கள் நினைவிற்கு வந்தால் இத்துடன் டொட்.       👈 😎

தாத்தா சும‌த்திர‌ன் மீது ச‌ரியான‌ கோவ‌த்தில் இருப்ப‌து தெரியுது

என‌து சிறு வ‌ய‌து தோழ‌னிட‌ம் சும‌த்திர‌னை ப‌ற்றி கேட்டேன்

காது கொடுத்து கேக்க‌ முடியாத‌ அள‌வுக்கு அவ‌னும் அவ‌னின் கோவ‌த்தை வெளிப் ப‌டுத்தின‌வ‌ன்..................................

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் சொன்னாலும் இப்போதுள்ள நிலையில் தமிழரசை உயர்த்த சுமந்திரனால் மட்டுமே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சோரம் போகாத தமிழ் அரசியல் தலைமைகள் சிங்கள அரசியல்வாதிகளுடன்   இதுபற்றி பேரம் பேசி அரசியல் முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்.அப்போது சோரம்போகாத புலம்பெயர் அமைப்புகளும் உடனிருக்க வேண்டும்.

தமிழ் அரசியல்தலைவர்கள் என்றவுடன் பொய்யன் சுமந்திரன் உங்கள் நினைவிற்கு வந்தால் இத்துடன் டொட்.       👈 😎

மூச்சு பேச்சை காணோம். நீங்க மடியில கை வைக்கலாமா? வேறு இடங்களில் வரட்டும் வகுப்பெடுக்க.....

8 hours ago, குமாரசாமி said:


.       👈 😎

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

சுவைப்பிரியன்,

அவர்களுக்கு உழைத்தே ஆகவேண்டிய நிலை வந்தே தீரும், வெளிநாட்டிலிருந்து காசு அனுப்புகிறவர்களுக்கு வயசு போக அவர்களின் வாரிசுகள் இலங்கையிலிருப்பவர்களுக்கு பணம் அனுப்ப போவதில்லை, நான் கஷ்டப்பட்டு உழைக்கிற காசை இவர்களுக்கு அனுப்ப நான் என்ன லூசா என்றுதான் கேட்பார்கள்,

இனிவரும் சந்ததிக்கு வெளிநாடு வருவது எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று வந்தாலும் அகதி மனுவை ஏற்காமலே திருப்பி அனுப்புவான்,குளம் வற்றிவிட்டால் கொக்குகள் இரைதேடி பறந்தே ஆக வேண்டும்,

அதையும் மீறி இவர்கள் வேலைக்கு போகவில்லையென்றால் போரினால் வாழ்வாதாரமிழந்து தடுமாறும் பெண்கள் முன்னாள் போராளிகள் , எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் வாடும் ஆயிரக்கணக்கான ஏழைகளும் அந்த இடத்தை நிரப்புவார்கள்.

 

புத்தன்,

யாதும் ஊரே யாவரும் Listen என்று அவர்களும் நினைத்திருந்தால்

தரப்படுத்தல் வந்திருக்காது, கொழும்பிலிருந்து அடித்து கப்பலில் ஏற்றி அகதியாக, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பும் நிலமையும் வந்திருக்காது, சுனாமிக்கு அடுத்தவன் தந்த காசையே தமிழனுக்கு கொடுக்க கூடாது என்று நீதிமன்றம் செல்ல சொல்லியிருக்காது,

ஒரேமொழி பேசும் மக்கள் கூட்டமுள்ல வடக்கு கிழக்கையும் பிரிச்சுவிட சதி பண்ணியிருக்காது.

தகுதிகள் பார்த்து வேலைக்கமர்த்த தாய்வான்போல விமானம், தொலைபேசி,கார்கள் கம்பியூட்டர்களுக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவார்களென்று நினைக்கவில்லை,

உள்ளூர் உற்பத்தியுடன் இணைந்து சந்தை வாய்ப்புக்களை கண்டறிவதும் இறக்கி ஏற்றும் வியாபார முயற்சிபோல் அங்கிருந்து இறக்கி மீள் உருவாக்கி மறுபடியும் ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சிகளாகவே அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவையெல்லாம் எந்தவேகத்தில் ஆரம்பிக்கப்பட போகின்றன நடைமுறைப்படுத்தப்பட போகின்றன என்பது வேறு விஷயம், மேற்குலகம்போல பலநூறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட போவதும்  இல்லை,

அந்த பிராந்திய மக்களை பணிக்கமர்த்த ஒப்பந்தம் போடாமலிருந்தால் பிற இனத்தவர்கள் வேலைக்கு வந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிடுவார்கள்  , அரசும் அவர்கள் ஆட்களென்றால் அதற்கான தங்குமிடங்கள் வேலைதிட்டங்களை அசுர வேகத்தில்  செய்யும்.

பிறகு அது ரோட்டால சும்மா போனா ஆசாரியை கூப்பிட்டு சார் பிளீஸ் எனக்கு ஒரு ஆப்பு அடிச்சிட்டு போங்க  என்று சொன்ன கதையாகிவிடும், 

முதலீடுகள், தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் வரியே அரசுக்கும் பிற இனங்களுக்கும் ஒருவகை வருமானம்தானே அது போதும் அவர்களுக்கு.

இது எல்லாம் சிங்களத்துடன் முதலீடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்ற அவசரம் அல்ல இப்படியாவது எந்த உதவிகளும் இல்லாத எம்மக்கள் கூட்டத்தின் வறுமை ஒழியாதா என்ற ஏக்கம்தான்.

 

 

12 hours ago, valavan said:

 

முதலீடுகள், தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் வரியே அரசுக்கும் பிற இனங்களுக்கும் ஒருவகை வருமானம்தானே அது போதும் அவர்களுக்கு.

 

 

மிக்க நன்றி ..விளக்கமாக எழுதியமைக்கு ...இப்பவும் எம்மை அறியாமல் ,எமக்கு தெரியாமல் மற்ற இனத்தவர்களுக்கு உதவுகின்றோம் ..கொழும்பிலிருந்து யாழ் செல்லும் பாதையிலயே பல வேற்று இனத்தவர்கள் வியாபாரம் செய்கின்றனர் ...ஏன் இராணுவத்தினரின் கடைகளுக்கே சென்று உணவு அருந்துகின்றோம் ....இதைவிட சுற்றுலா என்ற வகையில் தென் பகுதியில் ஹோட்டல்கள் ,களியாட்ட விடயங்களில் பணம் செலவளிக்கின்றோம்....

நீங்கள் எழுதியவற்றில் அரைவாசி நிறைவெற்றினாலயே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்...பார்ப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, putthan said:

80 வீதமான மக்கள் உழைக்க தயாராக தான் இருக்கின்றனர் ,உழைக்கின்றனர்...உழைக்காமல் எப்படி இவ்வளவு காலமும் சாப்பாடு கிடைக்கின்றது..அரசாங்கம் இலவச உணவு வழங்குவதில்லையே...
அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்றும் மக்களை சோம்பறிகள் என்று சொல்வதும்.....எங்களின் பொழுது போக்கா போய்விட்டது😅

 

வேலைக்கு ஆட்க்கள எடுப்பது இங்கு  பாடு.அதை வைத்துத்தான சொன்னேன்.நீங்கள சொல்வது மாதிரி பெரும் பாலானோர் உழைப்பாளிகளதான் ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சுவைப்பிரியன் said:

 

18 hours ago, சுவைப்பிரியன் said:

ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர்.

ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர்.

அந்த நிலையை தோழர் அனுரா மாற்றுவார் என நம்புவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, putthan said:

அந்த நிலையை தோழர் அனுரா மாற்றுவார் என நம்புவோம்

ஈழத்தமிழருக்கு என்றும் நம்பிக்கைதானே வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழருக்கு என்றும் நம்பிக்கைதானே வாழ்க்கை.

தேசிய இனங்களின் தனித்துவத்தை அழிப்பதற்காக (முக்கியமாக ஆசியா,ஆபிரிக்கா தேசிய இனங்கள்) ,தேசிய இனங்களை ஒன்றிணைத்து தேசியநாடாக உருவாக்கி எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தேசிய இன‌த்துக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்து விட்டு சென்ற பின்பு ...ஏனைய தேசிய இனங்கள் நம்பிக்கையில் வாழ வேண்டிய நிலையில் ... உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2024 at 16:23, குமாரசாமி said:

முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். 
அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈

சும‌த்திர‌ன் க‌ள்ள‌ன் என்று சோசல் மீடியாக்க‌ளில் கூட‌ எழுதுகின‌ம் தாத்தா

ஈழ‌த்தில் வாழும் எம் உற‌வுக‌ளுக்கு விழிப்புன‌ர்வு தேவை..............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வீரப் பையன்26 said:

சும‌த்திர‌ன் க‌ள்ள‌ன் என்று சோசல் மீடியாக்க‌ளில் கூட‌ எழுதுகின‌ம் தாத்தா

ஈழ‌த்தில் வாழும் எம் உற‌வுக‌ளுக்கு விழிப்புன‌ர்வு தேவை..............................

சனங்கள் கள்ளனை கள்ளன் எண்டு எழுதாமல் வேற எப்பிடி எழுதுவினமாம் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.