Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

எல்லாத்தையும் நோண்டிக் கொண்டு இருந்தால் புலிகளும் இனவாதிகள் தான் ...தமிழரும் இனவாதிகள் தான் ....முக்கியாய் யாழ்ப்பாண தமிழர்கள் அதுவும் வெள்ளாளர் இனவாதிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் ...இனி மேல் நடக்கிறதே பார்ப்பம் 

நான் 👆இதை பற்றி எதையும் கதைக்கவில்லையே?

எம்மீதான போருக்குக்கும் இன்றைய ஜேவிபிக்கும் சம்பந்தமில்லை என ஒரு உலக மகா உருட்டை தட்டி விட்டீர்கள், அதுதான் சில ஆதரங்களை தூக்கி போட்டேன்.

  • Replies 164
  • Views 9.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒ

  • நிழலி
    நிழலி

    சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இத

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

நான் 👆இதை பற்றி எதையும் கதைக்கவில்லையே?

எம்மீதான போருக்குக்கும் இன்றைய ஜேவிபிக்கும் சம்பந்தமில்லை என ஒரு உலக மகா உருட்டை தட்டி விட்டீர்கள், அதுதான் சில ஆதரங்களை தூக்கி போட்டேன்.

உருட்டு இல்லை மாறி விட்டார்கள் அல்லது மாறி  விடுவார்கள் என்னும் நம்பிக்கை தான் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

உருட்டு இல்லை மாறி விட்டார்கள் அல்லது மாறி  விடுவார்கள் என்னும் நம்பிக்கை தான் 

சரி…நம்புவது உங்கள் இஸ்டம்.

ஆனால்…..

எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.

என்பதும்…

எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றினாலும் இப்போ நல்லவர்களாக மாறிவிட்டனர் என நான் நம்புகிறேன் 

என்பதும் ஒன்றல்ல.

இதை சுட்டுவது மிகமுக்கியம். ஏன் எண்டால் 2009 க்கு பிந்திய தலைமுறை இப்படியான கதைகளை உண்மை என நம்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

நல்லவேளை 
இலங்கை குடியுரிமையும், வாக்குரிமையும் வைத்திருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நானும் என் நிலையறிந்து பயரும் விடுவதில்லை அதனால் பெயரில் அக்கினியையும் நெருப்பையும் வைத்திருக்க முடிகிறது.
கொழுப்பெடுத்து போய் பயர்  விட்டால் எந்த நாட்டிலும் பிதுக்கி விடுவார்கள் என்பது உண்மைதான் போலும். அனுர மட்டும்தான் பிதுக்குவார் என்பதில்லை போல 

புலிகள் பலமாக இருக்கும் போது அவர்களையும்…

பிள்ளையான் பலமாக இருக்கும் போது அவரையும்….

அனுர பலமாகும் போது அவரையும்….

ஆதரிக்கும்…

நேக்கு தெரிந்து இருந்தால் எந்த நாட்டிலும், அக்கினியை என்ன அணுகுண்டையே பெயரில் ஏத்தி கொண்டு பிதுங்காமால் வாழலாம்🤣.

பகிடிதான் ரென்சன் வேண்டாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா த‌லைவ‌ர் விடைய‌த்தில் பொல்லை கொடுத்து அடி வாங்கி விட்டார்........................பிர‌பாக‌ர‌ன் யார் என்று 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கும் தெரியும் 

ஏன் சிங்க‌ள‌ ம‌க்க‌ளே சொல்ல‌ வில்லையா பிர‌பாக‌ர‌ன் வாழ்ந்த‌ கால‌த்தில் கூட‌ இப்ப‌டி நாங்க‌ள் க‌ஸ்ர‌ப் ப‌ட‌ வில்லை என‌.................................

பிர‌பாக‌ர‌ன் வான‌த்தில் இருக்கும் சூரிய‌னுக்கு ச‌ம‌ம்

த‌மிழ் நாட்டில் புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் எத்த‌னையோ வீடுக‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ம் இருக்கு................த‌லைவ‌ர் வீர‌ச்சாவு அடைந்தும் சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு இன்னும் ப‌ய‌ம் விட்டு போக‌ல‌ போல் தெரியுது😉...............................

Xத‌ள‌த்தை பார்வையிடும் பிள்ளைக‌ளின் க‌ண்ணில் ப‌டாத‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இவ்வளவு காலமும் இருந்த ஜனாதிபதிகளில் இளமையாகவும்🥰,தொப்பை இல்லாமல் 🤠ஹான்சமாய்😎 இருக்கிறார்.

படித்தவகளாய் இருக்கிறார்கள்.அதுக்காக [படித்தவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை.]

 

🤣................

ஆள் அம்சமாகத்தான் இருக்கின்றார்.............. தேர்தலிற்கு முன் நிலாம்டீன் இவர் பார்க்க விஜய் போலவே இருக்கின்றார் என்றும், அது தான் கூட்டம் வடக்கிலும், கிழக்கிலும் அள்ளுது என்றும் சொல்லியிருந்தார். ஆனால், வாக்குகள் என்னவோ சஜித்திற்குத் தான் என்ற மாதிரியும் சொன்னார். கடைசியில் சனம் அம்சமான ஆளுக்கே வாக்குகளையும் அள்ளிப் போட்டுவிட்டது....................

படித்தவர்கள் கூட்டல்,  கழித்தல், பெருக்கல், பிரித்தல் என்று பலவற்றையும் வெறும் கணக்குகளாக மட்டுமே பல நேரங்களில் பார்த்துவிடுவார்கள். முன்பொரு காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தண்ணீர்ப் பிரச்சனைக்கு தீர்வாக ஒரு கணக்கு சொன்னது போல.......... நடைமுறைச் சிக்கல்களையும், மனிதர்களின் உள்ளங்களையும் தோழர்கள் புரிந்து நடந்து கொண்டால் முழு நாட்டிற்குமே நல்லது.

முதலாவதாக டட்லி போன்ற அரிசி மாஃபியாக்களை சரியாகக் கையாள வேண்டும். இன்றைக்கு இது தான் அங்கு முக்கிய பிரச்சனை. சந்தையில் இரண்டு கிழமைகளுக்கு போதுமான அரிசியே இருக்கின்றது என்கின்றார்கள்................    

  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இளமையாகவும்🥰,தொப்பை இல்லாமல் 🤠ஹான்சமாய்😎 இருக்கிறார்

புஞ்சி அம்மேக்களின் கண்களுக்கு சகோதரயா என்றும் அழகந்தான் போலும்🤣.

39 minutes ago, ரசோதரன் said:

ஆள் அம்சமாகத்தான் இருக்கின்றார்..............

ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣

ரதி அன்ரி எப்பவும் தரவு பிழை விடுவா…நீங்களுமா🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣

ரதி அன்ரி எப்பவும் தரவு பிழை விடுவா…நீங்களுமா🤣

🤣......................

வெளியால் வந்தால் அரைக் கிலோ கறுப்புச் சாயம் அடித்துக் கொண்டு வருகின்ற மகிந்த, மைத்திரி, துரைமுருகன் அல்லது நாலு விக்குகளை மாற்றி மாற்றிப் போடும் ஸ்டாலின் போன்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன் போல..............🤣. அதை விட்டால் ஜோ பைடன் அல்லது ட்ரம்ப்.................. நம்ம தோஸ்து பரவாயில்லை தானே................😜.

இந்த அரசியல்வாதிகள் தினமும் எவ்வளவு நேரம் ஒப்பனைக்காக செலவிடுகின்றார்கள் என்ற ஒரு கேள்வி எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் இருக்கின்றது............. முக்கியமாக ஸ்டாலின் & மகிந்த.............

 

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஒரு செய்தி நேற்று பார்த்தேன். 

விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? அவர் நிலமை யாது?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:
13 hours ago, ரசோதரன் said:

ஆள் அம்சமாகத்தான் இருக்கின்றார்..............

ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣

நன்றி

ரூடோ தான் கனடாவின் மோசமான பிரதமர் என்று இப்போது சொல்கின்றார்கள் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயம் said:

 

விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? அவர் நிலமை யாது?

இன்னும் வ‌ர‌ வில்லை அண்ணா..............கொடுமை ப‌டுத்தாம‌ அந்த‌ அண்ணாவை விடுவிக்க‌னும்......................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நன்றி

ரூடோ தான் கனடாவின் மோசமான பிரதமர் என்று இப்போது சொல்கின்றார்கள் பலர்.

🤣................

இலங்கையில் இந்த வரிசையில் வேறு எவராவது கோதபாயவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வருவதென்பது மிகவும் கஷ்டமான ஒரு விடயம்............ நாடு, நகரம், குடும்பம் என்று எதையும் மிச்சம் வைக்காமல் முடித்தவர் அவர்...........

அனுமார் கூட அசோகவனத்தை தவிர்த்தே இலங்கையை தீயிட்டுக் கொளுத்தினார்............    

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஆதரிக்கும்…

நேக்கு தெரிந்து இருந்தால் எந்த நாட்டிலும், அக்கினியை என்ன அணுகுண்டையே பெயரில் ஏத்தி கொண்டு பிதுங்காமால் வாழலாம்

அண்ணை இப்படி பட்டென்று போட்டுடைத்தால் எப்படி இந்த நேக்கு தெரிந்ததால் தான் எமக்காக போராடியவர்கள் அங்க அவயங்கள் இழந்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கே அல்லாடும் போது நீங்களும் நானும் பவுன்சிலும் டாலரிலும் பேங் பேலன்சை ஏத்த முடிகிறது.

நேக்கு நமக்கு முக்கியம் அண்ணை நானாவது ஒத்தைப் பேர்வழி, இங்க நிறைய புலம்பெயர்ஸ் நேக்கின் உதவியால் வெளிநாடுகளில் செட்டிலாகி பேரன் பேத்தி வேறு பாத்திட்டினம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை இப்படி பட்டென்று போட்டுடைத்தால் எப்படி இந்த நேக்கு தெரிந்ததால் தான் எமக்காக போராடியவர்கள் அங்க அவயங்கள் இழந்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கே அல்லாடும் போது நீங்களும் நானும் பவுன்சிலும் டாலரிலும் பேங் பேலன்சை ஏத்த முடிகிறது.

நேக்கு நமக்கு முக்கியம் அண்ணை நானாவது ஒத்தைப் பேர்வழி, இங்க நிறைய புலம்பெயர்ஸ் நேக்கின் உதவியால் வெளிநாடுகளில் செட்டிலாகி பேரன் பேத்தி வேறு பாத்திட்டினம். 

நீ முந்தினா நோக்கு, நான் முந்தினா நேக்கு எண்டு பாரதியார் சும்மாவா சொன்னாரு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2024 at 20:51, நியாயம் said:

கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஒரு செய்தி நேற்று பார்த்தேன். 

விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? அவர் நிலமை யாது?

முதலாமவர் இரண்டு லட்சம் ருபா சரீரப் பிணையில் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிபந்தனையின் பேரில்  விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உதயனில் நான்கு நாட்களுக்கு முன் செய்தி வெளியீட்டு இருக்கிறார்கள்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.