Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

அபூர்வராகங்கள் படத்தில் கைகொட்டி சிரிப்பார்கள் என்கிற பாடலை தேடினேன் எங்கும் கிடைக்கவில்லை யாராவது அதன் இணைப்பை தந்துதவவும் நன்றிகள்.

http://mzc.in/download/207918.mp3

http://www.mediafire.com/?0nz969nbcopu7eg

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:கண்ணா என்ன குறையோ

திரைப்படம் : மந்திரப்புன்னகை(2010)

இசை : வித்யாசாகர்

வரிகள் : அறிவுமதி

பாடியவர் : சுதா ரகுநாதன்

http://www.youtube.com/watch?v=QuGreipy140&feature=player_embedded

கண்ணா....கண்ணா....கண்ணா

என்ன குறையோ எந்த நிறையோ

எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ

எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன வினையோ என்ன விடையோ

அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ

எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

நன்றும் வரலாம் தீதும் வரலாம்

நண்பன் போலே கண்ணன் வருவான்

வலியும் வரலாம் வாட்டம் வரலாம்

வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்

நிழல் கூட விட்டுப் போகலாம்

தாளாத துன்பம் நேர்கையில்

தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்

இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்

அந்தக் கண்ணனை அழகு மன்னனை

தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ

எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்

உண்டு எனலாம் இல்லை எனலாம்

இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்

இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்

உறவைப்போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்

வழி கேட்டுப் பறவை வாடலாம்

புதிரானக் கேள்வி யாவிலும்

விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்

அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்

அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை

தினம் பாடிவா மனமே.......

Link to comment
Share on other sites

நன்றிகள் கிருபன் மற்றும் நுணாவிலான். எனக்கு தெரிந்த ஒருவர் திருமணம் செய்யப்போகிறார் அவருக்கு இந்த கைகொட்டி சிரிப்பார்கள் என்கிற பாடலை சிடியில் பதிந்து பரிசாக கொடுப்பதறகாகத்தான் தேடினேன். நன்றிகள். :) :)

Edited by sathiri
Link to comment
Share on other sites

பாடல்:மெய்யான இன்பம்

படம்:ஈசன்

இசை:ஜேம்ஸ் வசந்தன்

பாடியவர்கள்;சுக்விந்தர் சிங்,பெனி தயாள்

http://www.youtube.com/watch?v=qWjsAVooioY

http://www.tamilmp3tube.com/download.php?f=Meyyana Inbam.mp3

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்:தத்தி தாவும் & அய்லே அய்லே

படம்: பொஸ் என்கிற பாஸ்கரன்

இசை:யுவன் சங்கர் ராஜா

http://www.youtube.com/watch?v=pa_mGgJnV2w&feature=related

Link to comment
Share on other sites

பாடல்:நான் ரொம்ப ரொம்ப

படம்:சிறுத்தை

இசை:வித்தியாசாகர்

பாடியவர்கள்:றஞ்சித் குழுவினர்

http://www.youtube.com/watch?v=nSHQxPPczVE

http://www.arthika.net/1234TB/new/Siruthai/TamilBeat.Com - Naan Romba.mp3

  • Like 1
Link to comment
Share on other sites

படம் : அலை

பாடல் : என் ரகசிய கனவுகள்

இசை : வித்யாஷாகர்

பாடலாசிரியர்: பா.விஜய்

பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்தினி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்

ரகளைகள் செய்பவனா?

என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு

அலும்புகள் செய்பவனா?

மழை போலே வருவானா?

மடி மேலே விழுவானா?

மலர் போலே தொடுவானா? தொடுவானா?

இவன் தானா? இவன் தானா?

இவனோடு இணைவேனா?

இவன் தானா? இவன் தானா?

இவனோடு இணைவேனா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்

ரகளைகள் செய்பவனா?

என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு

அலும்புகள் செய்பவனா?

ஒரு முறை பார்க்கையில் பனியென உருகினேன்

மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்

மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கி போகிறேன்

கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா…

இவன் தானா? இவன் தானா?

இவனோடு இணைவேனா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்

ரகளைகள் செய்பவளா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்

ரகளைகள் செய்பவனா? செய்பவனா? செய்பவனா?

தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா?

தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா?

வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய்

பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன்

இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன்

கன்ன குழிகள் தான் காதல் தேசமா?

ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா?

இவள் தானா? இவள் தானா?

இவளோடு இணைவேனா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்

ரகளைகள் செய்பவனா?

என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு

அலும்புகள் செய்பவளா?

மழை போலே வருவாளா?

மடி மேலே விழுவாளா?

மலர் போலே தொடுவானா? தொடுவானா?

இவன் தானா?

இவள் தானா?

இவனோடு இணைவேனா?

இவன் தானா?

இவள் தானா?

இவனோடு இணைவேனா?

http://www.youtube.com/watch?v=G-i0qXfNUu4&feature=fvw

Edited by nunavilan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகள் எல்லாவற்றிக்கும் நன்றி நுணா! :D

Link to comment
Share on other sites

வருகைக்கு நன்றி சுவி அண்ணா. :)

பாடல்:பட்டாம்பூச்சி

படம்:காவலன்

பாடியவர்கள்:கே.கே,ரீட்டா

இசை:வித்தியாசாகர்

http://www.youtube.com/watch?v=xv4uVMRZV8M&feature=player_embedded

Link to comment
Share on other sites

பாடல்:உன்னை கேளாய்

படம்:தேசம்

பாடியவர்கள்:ஹரிகரன் & ??

இசை:ஏ.ஆர்.ரகுமான்

Link to comment
Share on other sites

பாடல்:கிஸ்ஸு கிஸ்ஸு மனிதா

படம்:கிரி

இசை:இமான்

பாடியவர்கள்:ஹரிஸ் ராகவேந்திரா & மாதங்கி

http://www.youtube.com/watch?v=bpMZrViMiOc

Link to comment
Share on other sites

பாடல்:உப்பு கல்லு

படம்:கருப்பசாமி குத்தகைதாரர்

பாடியவர்: பாம்பே ஜெயசிறி

ஓ......

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்

கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது

ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ

தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான்

தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்

இது கனவா... இல்லை நெஜமா...

தற்செயலா... தாய் செயலா...

நானும் இங்கு நானும் இல்லையே!

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்

கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது

ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ

தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ

ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய்

தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ

தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்

கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்

உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்

மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்

உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன்

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்

ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது

ஓ...

மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ

பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே

பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன்

பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே

கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்

உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே

தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும்

கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்

கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது

ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ

தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான்

தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்

இது கனவா... இல்லை நெஜமா...

தற்செயலா... தாய் செயலா...

நானும் இங்கு நானும் இல்லையே!

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்

கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது

Link to comment
Share on other sites

பாடல்:ராதை மனதில்

படம்:சினேகிதியே

பாடியவர்: சித்திரா

இசை:வித்தியாசாகர்

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க (2)

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்

மூங்கில் காதில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்

பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்

நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்

நெஞ்சின் ஓசை ஒதுங்கிவிட்டாள்

நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்

கண்ணன் தேடி வந்த மகள்

தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்

தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை

எங்கே எங்கே சொல் சொல்

கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க

(ராதை மனதில்...)

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்

மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்

காதை இறந்து விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைத்தாள்

அவனை தேடி அவள் கண்ணை தொலைத்தது விட்டு ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை

வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை

உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்

கண்ணா எங்கே எங்கே சொல் சொல்

கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க

(ராதை மனதில்...)

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்ணை விழித்தாள்

கன்னம் தீண்டியதும் கண்ணன் இல்லை வெறும் காற்று என்று திகைத்தாள்

கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்

காதில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியாய் எங்கு கண்டு பிடிப்பாள்

விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கை நோக்கி சிறகடித்தாள்

குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்

அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்

கண்ணா கண்ணா நீ வா

கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க

(ராதை மனதில்...)

Link to comment
Share on other sites

பாடல்:என் காதல் சொல்ல

படம்:பையா

பாடியவர்: யுவன்

இசை:யுவன்

http://www.youtube.com/watch?v=4rSGZPk8ncQ

என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை

உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை

உன் தோளில் சாய ஆசை இல்லை

நீ போன பின்பு சோகம் இல்லை

என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே

என் வெயில் காலம் அது மழை காலம்

உன் கனவாலே உன் கனவாலே

மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

ஏய் ஹாய் எ

என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை

உன்னை மறைத்தாலும் மறையாதடி

சரணம் 1

காற்றோடு கை வீசி நீ பேசினால்

அந்த நெஞ்சோடு புயல் வீசுதே

வயதோடும் மனதோடும் சொல்லாமலே

சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்

கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ

கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி

இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே

என் வழி மாறும் கண் தடுமாறும்

அடி இது ஏதோ புது ஏக்கம்

இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஹ்ம்ம் ..ஹீ

சரணம் 2

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி

உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே

வேறேதும் நினைக்காமல் விழி மூடடி

எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்

என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்

சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது

உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை

உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்

என் அந்தி மாலை என் அந்தி மாலை

உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை

உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை

உன் தோளில் சாய ஆசை இல்லை

நீ போன பின்பு சோகம் இல்லை

என்று பொய் சொல்ல தெரியாதடி

Link to comment
Share on other sites

பாடல்:வெண்பனியே

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்:விஜய் ஜேசுதாஸ்,பம்பாய் ஜெயசிறி

http://www.youtube.com/watch?v=1mJ-5oeB3-c

Link to comment
Share on other sites

பாடல்:பனித்துளி பனித்துளி

பாடியவர்:ஸெரியா கோஸல்

இசை:யுவன்

படம்: கண்ட நாள் முதல்

http://www.youtube.com/watch?v=ddPLgE3R80A

http://download.tamilwire.com/songs/Hits/Yuvan Shankar Raja - Hits/Kanda Naal Muthal - Pani Thuli - TamilWire.com.mp3

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னாப்பா   இது கூட தெரியாத ??????????????    அது வந்து   பெருவாரியா,.......அதிகமான  சிங்களமக்கள்  ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு  தமிழ் ஐனதிபதி ஒருவரை  தெரிவுசெய்கிறார்களா.  என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ???  இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா??  என்பதை உறுதி படுத்துவதற்காக  
    • உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன்.  பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட,  கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம்.  ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது. 
    • தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை.  ☹️
    • அவருக்கு மட்டுமே புள்ளி கிடைக்கும் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.