Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

மதிலில் பாய்வதும் கரண்ட் கம்பியில் தொங்குவதும் வீடுகள் மற்றும் கூரைகள் மீது தாவுவதும் எதுவோ?? அதிலும் இவை வெறி பிடித்த கூட்டம் வேறு.

அதாவது பாய்வது தாவுவது தொங்குவது இதை செய்யும் அனைவரும் உங்கள் கருத்துப்படி அப்படியானவர்கள்

அதுவும் வெறி பிடித்தவர்களாக இருந்தால் இன்னும் மோசம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

அப்படியென்றால் அன்று ஒரு கூட்டம் இப்படித்தான் கூடியது. மரங்கள் மதில்கள் கூரைகள் எல்லாமே இப்படித்தான் இருந்தது ஆனால் அதன் பின்னர் அந்தக் கூட்டம் எப்படிப் பாய்ந்தது

என்பது எல்லோருக்கும் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நடிகர் யோசப் விஜய் அவர்களின் ரசிகர்மன்றங்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க எல்லா உண்மைகளும் வெளியில வருமாம். இதை எனக்கு தெரிந்த தெலுங்குகாரர்கள் கூறினார்கள்.

ஓ பெட்டியே….

நீ குசா அண்ணாவிடமும் போய் விட்டாயா….

சபரிமலை ஆண்டவா…

உன் மகிமையோ மகிமை😂

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2025 at 08:27, விளங்க நினைப்பவன் said:

கரூரில் பொலிஸ் காலை 10:30 பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி கொடுத்தது . காலையில் இருந்தே விஜய் சினிமா இரசிகர்கள் திரள தொடங்கிவிட்டனர். அவர் தனது இரசிகர் கூட்டத்தை அதிகரிக்க திமிட்டமிட்டு தாமதமாக 3 மணிக்கு நாமக்கல் என்ற ஊரில் இருந்து புறப்பட்டார். இரவு 7:15 தான் கரூர் பிரச்சாரத்திற்கு வந்து சேர்ந்தார்.

தவேகவினர் கரூரில் பரப்புரைக்காக கேட்ட நேரம் மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே!!

  • கருத்துக்கள உறவுகள்

41 உயிர்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் பிள்ளையை பறி கொடுத்த ஒரு தாய் சொல்கின்றார் யாருமே விஜயை இவ்வளவு கிட்ட நெருங்கி பார்க்க முடியாது இந்த பெருமையை பிள்ளை எங்கள் குடும்பத்திற்கு வாங்கி கொடுத்திருக்கிறான் . என்ன அதற்கு நஷ்டஈடாக எங்கள் பிள்ளையை நாங்கள் பறிகொடுத்துள்ளோம்

திரையில் தோன்றும் கடவுள் விஜயை நேரில் நெருங்கி பார்பதற்காக தனது உயிரை தியாகம் செய்தான் தனது மகன் என்று பெருமைபடுகின்ற விஜய் இரசிகைகள் 😞 😟

ஆனால் இந்தம்மாவுக்கு 3.4 மில்லியன் இந்திய ரூபா கிடைத்திருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2025 at 08:33, goshan_che said:

ஓ பெட்டியே….

நீ குசா அண்ணாவிடமும் போய் விட்டாயா….

சபரிமலை ஆண்டவா…

உன் மகிமையோ மகிமை😂

அண்ணை கரூர் கூட்டத்தில் வேண்டுமென்றே மக்களை கூட்டி ஜனநாயகன் ஷூட் எடுக்கப்பட்டிருக்கிறது என்று நக்கீரன் கோபால் வெளியிட்டிருக்கிறார். இது ஆரம்பத்திலேயே நான் கூறிய காலத்தை தாழ்த்தி வேண்டுமென்றே மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ட்ரான் ஷாட் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு வலு சேர்க்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை கரூர் கூட்டத்தில் வேண்டுமென்றே மக்களை கூட்டி ஜனநாயகன் ஷூட் எடுக்கப்பட்டிருக்கிறது என்று நக்கீரன் கோபால் வெளியிட்டிருக்கிறார். இது ஆரம்பத்திலேயே நான் கூறிய காலத்தை தாழ்த்தி வேண்டுமென்றே மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ட்ரான் ஷாட் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு வலு சேர்க்கிறது.

நக்கீரன் கோவாலு சொன்னா அது உண்மை என்றாகி விடுமா?

பார்ப்போம்…

அந்த இடத்தில் திரைப்பட டிஜிட்டல் கமராவாவது இருந்ததா?

ஜனநாயகன் என்ன ஐபோனிலா சூட் பண்ணுகிறார்கள்?

தலைவர் இறந்தார் என்ற செய்தியை தலைவரே படிப்பது போல 1989 லேயே போட்டோஷாப் வரமுன்பே போட்டோஷாப் செய்த பிதாமகன் கோவாலு.

அத்தோடு நக்கீரன் ஜெ காலத்தின் பின் என்ன அஜெண்டாவோடு எழுதுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.

சிபிஐ விசாரிக்கிறது, தனிநபர் கமிசன் உள்ளது.

உண்மை என்றால் வெளி வரும்தானே.

உண்மை வரட்டும்னு காத்திருப்போம்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20/10/2025 at 02:33, goshan_che said:

ஓ பெட்டியே….

நீ குசா அண்ணாவிடமும் போய் விட்டாயா….

சபரிமலை ஆண்டவா…

உன் மகிமையோ மகிமை😂

அட...அது உங்களுக்கும் தெரிஞ்சிட்டுதே. கில்லாடி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

நக்கீரன் கோவாலு சொன்னா அது உண்மை என்றாகி விடுமா?

பார்ப்போம்…

அந்த இடத்தில் திரைப்பட டிஜிட்டல் கமராவாவது இருந்ததா?

ஜனநாயகன் என்ன ஐபோனிலா சூட் பண்ணுகிறார்கள்?

தலைவர் இறந்தார் என்ற செய்தியை தலைவரே படிப்பது போல 1989 லேயே போட்டோஷாப் வரமுன்பே போட்டோஷாப் செய்த பிதாமகன் கோவாலு.

அத்தோடு நக்கீரன் ஜெ காலத்தின் பின் என்ன அஜெண்டாவோடு எழுதுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.

சிபிஐ விசாரிக்கிறது, தனிநபர் கமிசன் உள்ளது.

உண்மை என்றால் வெளி வரும்தானே.

உண்மை வரட்டும்னு காத்திருப்போம்😂

கோவாலு சொன்னால் அடிநாதம் வரை அலசும் நீங்கள் விகடன் சொன்னால் சீமான் வழக்கு போட்டு நிரூபிக்கவேண்டும் என்று சொல்வது சரியா ...?

விஜையும் இதனை வழக்கு போட்டு தவறு என்று நிரூபிக்க வேண்டும்.

மற்றபடிக்கு கரூர் கூட்டத்தில் பறந்த சில ட்ரான்கள் Hasselblad primary கேமரா கொண்ட ஹை எண்ட் வெறியன்ட் அசால்ட்டாக 5.1K 60 FPS 4K 120 FPS இல் பதிவு செய்யக்கூடியவை. PC ஸ்ரீராம் போல ஆளுயர கமெராவை தூக்கிக்கொண்டு அலைவது எல்லாம் அந்தக்காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

கோவாலு சொன்னால் அடிநாதம் வரை அலசும் நீங்கள் விகடன் சொன்னால் சீமான் வழக்கு போட்டு நிரூபிக்கவேண்டும் என்று சொல்வது சரியா ...?

விஜையும் இதனை வழக்கு போட்டு தவறு என்று நிரூபிக்க வேண்டும்.

மற்றபடிக்கு கரூர் கூட்டத்தில் பறந்த சில ட்ரான்கள் Hasselblad primary கேமரா கொண்ட ஹை எண்ட் வெறியன்ட் அசால்ட்டாக 5.1K 60 FPS 4K 120 FPS இல் பதிவு செய்யக்கூடியவை. PC ஸ்ரீராம் போல ஆளுயர கமெராவை தூக்கிக்கொண்டு அலைவது எல்லாம் அந்தக்காலம்.

விகடனுக்கும், நக்கீரனுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியும். சும்மா தமாஷ் பண்ணுகிறீர்கள்.

பிபிசிக்கும், RT க்கும் உள்ள வேறுபாடு போன்றது அது.

அல்லது யாழுக்கும், அதிரடி/தேனி போன்றவற்றிற்கும் இருந்த வேறுபாடு என்றும் சொல்லலாம்.

எல்லாமுமே அஜெண்டாவுடன் இயங்கும் ஊடகம்தான். ஆனால் பட்டவர்தனமாக பிரச்சாராம் செய்யும் ஊடகங்கள் ஒரு தனி ரகம். அதில் நக்கீரன் முதல் இடம்.

கோவாலு ஜெ ஆளை தூக்கி உள்ளே வைத்தது முதல் எப்படி ஊடகம் நடத்துகிறார் என்பதை வாச்கர் அறிவார்கள்.

விஜை கோவாலு மீது வழக்கு போடவேண்டிய அவசியம் இல்லை.

ஏன் எனில் இதை ஒரு குற்றவியல் வழக்ககாக சிபிஐ விசாரிக்கிறது.

அப்படி திரைப்படத்துக்காகத்தான் வீடியோ எடுக்கப்பட்டது என தன்னிடம் உள்ள ஆதாரத்தை சிபிஐ அல்லது த நா அரசு அமைத்துள்ள ஆணையத்திடம் கோவாலு கொடுத்தாலே போதும்.

விடயம் உண்மை எனில் விஜையை களி திங்க வைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, goshan_che said:

விகடனுக்கும், நக்கீரனுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியும். சும்மா தமாஷ் பண்ணுகிறீர்கள்.

பிபிசிக்கும், RT க்கும் உள்ள வேறுபாடு போன்றது அது.

அல்லது யாழுக்கும், அதிரடி/தேனி போன்றவற்றிற்கும் இருந்த வேறுபாடு என்றும் சொல்லலாம்.

உலகில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பக்க சார்பானதே என்பதே என் கருத்து.

உதாரணத்திற்கு நேர்மையான நடுநிலை ஊடகங்கள் இல்லை என்பதற்கு உக்ரேன் ,காஸா பிரச்சனைகளில் காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.