Jump to content

த்ரிஷா


Recommended Posts

அதுதான் உங்கட ஆவலை ஏக்கத்தை பூர்த்தி செய்ய இந்த செய்தியை போட்டேன் ;) :P

Link to comment
Share on other sites

  • Replies 534
  • Created
  • Last Reply

ம்ம்...அண்ணன் கிடைக்க இவ்ளோ கஷ்டமா? :roll: களத்துக்கு வந்தால் திரிஷக்கு எவ்ளோ அண்ணாமார் ரெடியா இருக்கினம்..அது தெரியல அவங்களுக்கு.. :wink: :lol:

Link to comment
Share on other sites

அதுதான் உங்கட ஆவலை ஏக்கத்தை பூர்த்தி செய்ய இந்த செய்தியை போட்டேன் ;) :P

ஆகா என்ன உயர்ந்த உள்ளம்,

சினேக, கோபிக பற்றி ஏதும் இல்லையா மதன் :wink: :P :lol:

Link to comment
Share on other sites

ம்ம்...அண்ணன் கிடைக்க இவ்ளோ கஷ்டமா? :roll: களத்துக்கு வந்தால் திரிஷக்கு எவ்ளோ அண்ணாமார் ரெடியா இருக்கினம்..அது தெரியல அவங்களுக்கு.. :wink: :lol:

யாரது எனக்கு தெரிஞ்சு யாரும் இல்லையே :roll:

திரிஷாக்கு அக்காமார் தான் பலர் ரெடியா இருக்கினம் :P

சினேக, கோபிக பற்றி ஏதும் இல்லையா மதன் :wink: :P :lol:

இருங்க பார்த்து போடுறன் 8)

Link to comment
Share on other sites

ம்ம்...அண்ணன் கிடைக்க இவ்ளோ கஷ்டமா? :roll: களத்துக்கு வந்தால் திரிஷக்கு எவ்ளோ அண்ணாமார் ரெடியா இருக்கினம்..அது தெரியல அவங்களுக்கு..

ம் முதல் சொன்னது ஏத்துக்கலாம்..பட் திரிஷாக்கு நாங்கள் அக்கா என்டு சொல்றது...ரொம்ப கஷ்டமா இருக்கு. 8) .

என்ன நிலா,அனி,ஜோ,,ரசி அக்கா...? எங்களுக்கு என்ன அவ்ளோ வயசா? :roll:

Link to comment
Share on other sites

ம் முதல் சொன்னது ஏத்துக்கலாம்..பட் திரிஷாக்கு நாங்கள் அக்கா என்டு சொல்றது...ரொம்ப கஷ்டமா இருக்கு. 8) .

என்ன நிலா,அனி,ஜோ,,ரசி அக்கா...? எங்களுக்கு என்ன அவ்ளோ வயசா? :roll:

அப்ப இல்லையா :P :P :P

Link to comment
Share on other sites

அப்ப இல்லையா :P :P :P

அதுதானே நாங்க ஜஸ்ட் சுவீற் சிக்ஸ்டீன் ஆக்கும் :P :P :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

படத்தின் வெற்றி தோல்வியில் ஹீரோயின்களுக்கும் பங்கு உண்டு

15thrisha1.jpg

ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள ஐந்தாவது தளத்தில் "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தின் ஷூட்டிங்! அதில் "ஜெயம்' ரவியுடன் நடித்துக் கொண்டிருந்தார் த்ரிஷா.

* அவரிடம், ""அதென்ன இந்தப் படத்துக்கு இப்படியொரு டைட்டில்?'' என்றோம்.

""ஆமா, புதுசா, க்யூட்டா இருக்கட்டும்னு இப்படியொரு டைட்டில் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். இந்த டைட்டில் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்தப் படத்துக்காக வெளில எங்கேயும் இடம் தேடாம இங்கேயே பிரம்மாண்ட செட் போட்டிருக்காங்க...'' என்றார் த்ரிஷா உற்சாகமாய்.

* ""நீங்கள் தெலுங்கில் நடிச்ச "வர்ஷம்' சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சு. அதையே தமிழில் "மழை'ன்னு எடுக்கிறாங்க. அதில ஏன் நீங்க நடிக்கலை?''

""வர்ஷம் சூப்பரா ஓடுச்சு. அதில நான் நல்ல நடிகைன்னு பெயரும் வாங்கினேன். அதனால தெலுங்கில நிறைய ஆஃபர்ஸ் கிடைச்சது. அதேக் கேரக்டர்ல தமிழிலும் நடிக்கக் கேட்டபோது, ஒப்புக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனால் டேட்ஸ் பிராப்ளமா இருந்ததால ஒத்துக்க முடியல.

அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் மழையில் நனையற மாதிரி நிறைய சீன் வரும். ஏற்கனவே "வர்ஷம்' படத்துக்காக மழையில் நனை நனைன்னு நனைஞ்சதுல உடம்புக்கு முடியாம போச்சு. இந்த காரணங்களால அதில் நடிக்க ஒத்துக்கலை''.

* ""ஜெயம் ரவியோடு "மழை' படத்தில் நனையாம இப்போ "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தில் ஜோடி சேர்றீங்க. இந்த அனுபவம் எப்படி இருக்கு?''

""இப்பத்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சிருக்கு. ரவி ரொம்ப நல்லா பண்றாரு. இந்தப் படம் பிரபுதேவா ஸôர் டைரக்ஷன்ல "நூ ஒஸ்தானண்டே ஒதன்டானா?' (நீ வந்தா வேணான்னா சொல்றேன்?) என்ற தெலுங்குப் படத்தோட ரீ-மேக். அதில் சித்தார்த் கூட நடிச்சிருந்தேன். படம் சூப்பர் ஹிட்டா ஓடிச்சு. அதிலயும் நல்ல பேர் வாங்கினேன்.

தெலுங்குல நான் பண்ணிட்டதால, தமிழ்ல பண்றதுக்கு ஈசியா இருக்கு. நல்ல ஸ்கிரீன் பிளே. பிரபுதேவா வித்தியாசமா ஸ்கிரீன் பிளே அமைச்சு பேர் வாங்கினார். அதை இப்போ எம். ராஜா ஸôர் ஜாக்கிரதையா பண்றாரு. "ஜெயம்' ரவி நல்ல அனுபவம் உள்ள நடிகர், வெரி நைஸ் பெர்சன்''.

* ""தமிழை விட தெலுங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?''

""நான் இப்ப தெலுங்கில எம்.எஸ். ராஜு ஸôர் தயாரிக்க, மறுபடியும் பிரபுதேவா ஸôர் டைரக்ஷன்ல "பவுர்ணமி' என்ற படத்தில் நடிக்கிறேன். இதுல பிரபாஸ் ஹீரோ. இது ஒரு பீரியட் ஃபிலிம் மாதிரி. எனக்கு சூப்பர் கேரக்டர். இந்த ஒரு படம்தான் தெலுங்கில பண்றேன்.

தமிழில் பாத்தீங்கன்னா சூர்யாவுடன் "ஆறு', விஜய்யுடன் "ஆதி' பண்றேன். "ஜெயம்' ரவிகூட இந்தப் படம். அங்க போனா, "தமிழ்லதான் நீங்க அதிகம் கான்சன்ட்ரேட் பண்றீங்க'ன்னு சொல்றாங்க. இங்க என்னன்னா இப்படிக் கேட்கறீங்க. இரண்டு மொழியிலயும் பேலன்ஸ் பண்ணிதான் வொர்க் பண்றேன்''.

* ""தமிழ்ல பண்ற படங்களோட கேரக்டர் பற்றிச் சொல்லுங்களேன்?''

""படத்தோட கதையையும், கேரக்டரைப் பத்தியும் சொன்னா சுவாரஸ்யம் இருக்காது. இருந்தாலும் சொல்றேன். "ஆறு' படத்தில் ஹரி ஸôர் டைரக்ஷன்ல நடிக்கிறேன். "சாமி' படத்துல அவர் இயக்கத்துல நடிச்சிருந்தேன். அந்த கேரக்டர் பேசப்பட்டது.

இதுல மாடர்ன் கேர்ளா நடிக்கிறேன். விஜய் ஸôர்கூட நடிக்கும் "ஆதி' படம் சூப்பர் ஸ்டோரி. ஏற்கனவே நாங்கள் நடிச்ச "கில்லி' மாதிரி எங்களை சென்டர் பண்ணியுள்ள ஸ்கிரீன் பிளே.

"சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தில் க்யூட்டான சேலஞ்சிங்கான ரோல். தமிழ் ரசிகர்கள் என்னை இப்படியொரு கேரக்டரில் பாத்திருக்க மாட்டாங்க. புதுமையான கேரக்டர்.

* ""தமிழ்ல உங்க இடத்தை வேற யாராவது பிடிப்பாங்கன்னு எப்பவாச்சும் தோனுமா?''

""தமிழ்ல சரியான வாய்ப்புக்கள், கேரக்டர்கள் அமையாததனால தான் தெலுங்குக்குப் போனேன். அங்க நல்ல வாய்ப்புகள் கிடைச்சது. ஆனால் இப்ப தமிழ்லயும் நல்ல கேரக்டர்கள் கிடைக்குது. அதனால தமிழ், தெலுங்கு இரண்டுலயும் நடிக்கிறேன்.

இரண்டு மொழியிலும் உள்ள ரசிகர்கள் என்னை மறக்க முடியாத அளவுக்கு கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். அதனால் என் இடம் எங்கிட்டயேதான் இருக்கும்''.

* ""ஒரு படத்தோட வெற்றி தோல்வியில் ஹீரோயினுக்கும் பங்கு இருக்குன்னு நினைக்கிறீங்களா?''

""கண்டிப்பா இருக்கு. பொதுவா படத்தை மார்க்கெட் பண்ணுவது ஹீரோவை வைத்துத்தான் என்றாலும், ஹீரோயின் யாருன்னு ஆடியன்ஸýம், டிஸ்டிரிபியூட்டர்ஸýம் கேட்கத்தான செய்யறாங்க. அதனால ஹீரோயின்களுக்கும் வெற்றி தோல்வியில் பங்கு உண்டு''.

* ""உங்களோட வெற்றிக்கு உங்க அம்மா உமா கிருஷ்ணனை தவிர வேறு யார் யார் காரணம்னு நினைக்கிறீங்க?''

""லக்கும் ரொம்ப முக்கியம்! ரெண்டாவது டேலண்ட். இதையெல்லாம்விட ஆடியன்ஸýம் நம்மை விரும்பனும். அதுதான் ரொம்ப முக்கியம். ஆடியன்ஸýக்குப் பிடிச்சுப் போச்சுன்னா வெற்றி நிச்சயம்''.

* ""இன்றைய இளைய தலைமுறை நடிகைகளில் பலர் ஃப்ரெண்ட்ஸô இருக்கிறதில்லையே! இதுக்கு என்ன காரணம்?''

""எனக்கு தெலுங்கு ஃபீல்டுல நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. தமிழ்ல கம்மிதான். தெலுங்குல போட்டி இருந்தாலும் நட்புடன் பழகுகிறார்கள். ஒவ்வொருத்தரும் ஜாலியா பேசிக்குவாங்க. நடித்த பாத்திரங்களைப் பத்தி விவாதித்து விமர்சனம் பண்ணுவாங்க. இதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்.

* ""ரஜினியின் "சிவாஜி' படத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா?''

""ரஜினி ஸôர் படத்தில் நடிக்க யாருக்குத்தான் ஆசையில்லை? வாய்ப்பு கிடைக்கணுமே? எப்போதும் நான் முழுமையாக கால்ஷீட்ஸ் கொடுக்கிறதில்லை. நல்ல படங்கள் வந்தால் அதில் நடிப்பதற்காக பத்து அல்லது பதினைந்து நாட்களைத் தனியாக ஒதுக்கி வைப்பேன். ரஜினி, கமல் ஸôர் படங்கள் வந்தால் அதில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.''

* ""நீங்களும், விஜய்யும் பொருத்தமான ஜோடி என்று பேசப்படுகிறதே?''

""நல்ல விஷயம்தானே! கேட்க சந்தோஷமாக இருக்கு. நான் விஜய்யுடன் நடித்த "கில்லி', "திருப்பாச்சி' படங்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கு. இப்போது "ஆதி' படத்தில் அவரோட நடிச்சிட்டிருக்கேன்.

அந்தக் காலத்திலிருந்தே இதுபோல ராசியான ஜோடி என்பது இருக்கத்தான் செய்யுது'' எனச் சொல்லிவிட்டு சிரித்த த்ரிஷாவை கோ-டைரக்டர் பாலமுரளி "ஷாட்' ரெடி என்று அழைக்க, நமக்கு "பை பை' சொல்லி விடைபெற்றார்.

Cinema Exp

Link to comment
Share on other sites

என்ன ஒரே திரிசா மயமா இருக்கு..யாருக்கு இங்க திரிசா பிடிக்கும்?

உங்களுக்கு யாரைப்பிடிக்குமென்று சொல்லுங்கோவன்

அவரைப்பற்றி எழுதுவம்.

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

அப்ப இல்லையா

என்ன குமரன் நக்கலா? எங்களைப்பார்த்தா என்ன ஔவையார் போலவா இருக்கு? :evil: :evil: :roll:

Link to comment
Share on other sites

:roll: :roll: :roll:

ஜோதிகா தான் பிடிக்கும் என்று சொல்லவேண்டியதுதானே. ஏன் முழுசுறீங்க சகி

:P

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கோடியைத் தொட்டார் திரிஷா

ஒரு வழியாக கோடி ரூபாயை சம்பளமாகப் பெறும் முதல் தமிழ் நடிகை என்ற பெயரைப் பெற்று விட்டார் திரிஷா.

trisha333507fu.jpg

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கு அதிலும் ஹீரோக்களுக்கு மட்டுமே குண்டக்க மண்டக்க சம்பளம் கொடுப்பது வழக்கம்.

அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் முதல் நேத்து பிறந்து இன்றைக்கு நடிக்க வந்த தனுஷ், ஜெயம் ரவி வரை அத்தனை முன்னணி நடிகர்களும் கோடீஸ்வர நடிகர்கள்தான்.

ஆனால் நடிகைகள் விஷயத்தில் நம்மவர்கள் ரொம்பவே கஞ்சூஸ்கள்!. லட்சாதிபதிகளாக மட்டுமே நடிகைகளை பார்க்கும் வழக்கம் நம்ம ஊர் தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அதிகபட்சம் 50 லட்சம் வரைதான் தருகிறார்கள். அதற்கு மேல் என்றால் ரொம்பவே யோசிப்பார்கள்.

இப்போதைக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக திரிஷா, ஜோதிகா, அசின், நயன்தாரா ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50லட்சம் வரை சம்பளமாக தருகிறார்கள்.

ஆனால் தமிழுக்கு நேர் மாறாக உள்ளது தெலுங்குப் படவுலகம். இங்கே கொடுப்பதை விட இரண்டு மடங்கு கொட்டிக் கொடுப்பதால், தமிழில் அறிமுகமாகி பெயர் வாங்கிய நடிகைகள், சட்டுப் புட்டென்று தெலுங்குக்கு ஓடி விடுகின்றனர்.

இங்கு 30 லட்சம் சம்பளம் வாங்கும் நாயகிக்கு அங்கு 60 வரை கிடைக்கும். அதுதவிர ஏராளமான சலுகைகளையும் தெலுங்குவாலாக்கள் அள்ளித் தருவதால் பரம சந்தோஷமாக தெலுங்கில் மாட்லாடி கலக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் இங்கிருந்து போனவர் மாமி நடிகை திரிஷா. இங்கேயே அவர் 50 வரை வாங்கிக் கொண்டிருந்தார். தெலுங்குக்குப் போன அவர் அங்கு நடித்த 2 படங்களும் ஹிட் ஆனதால், சம்பளத்தை ஏத்தினார்.

எவ்வளவு ஏத்தினாலும் தரத் தயாராக இருக்கும் ஆந்திரவாடுகள், இப்போது திரிஷாவின் சம்பளத்தை 1 கோடியாக நிர்ணயித்துள்ளார்களாம். இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகை அதிக அளவில் சம்பளம் வாங்குவது இதுவே முதல்முறை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகை, தமிழிலோ அல்லது வேறு தென்னிந்திய மொழிகளிலோ இந்த அளவுக்கு சம்பளமாக இதுவரை பெற்றதில்லை. இதற்கு முன்பு கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் அதிகபட்சமாக 80 லட்சம் வரை தெலுங்குப் படவுலகில் சம்பளமாக பெற்றுள்ளார்.

கோடீஸ்வர நடிகை என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கும் திரிஷா, தொடர்ந்து தெலுங்கில் முன்னணியில் இருந்து வருகிறார். அதேசமயம், தமிழிலும் தனது கிப்பை வலுவாகவே வைத்துள்ளார்.

தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வரும் திரிஷா, 3ல் 2 ஹிட் ஆனாலும் உடனே தனது சம்பளத்தை தமிழிலும் ஏற்றி விட முடிவு செய்துள்ளாராம். இருப்பினும் அதிகபட்சம் 70க்கு மேல் போக முடியாது என்கிறார்கள்.

நடிகர்களும், நடிகைகளும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கையில், அவர்கள் நடித்த படங்களைப் பார்க்க தியேட்டர்களில் அடித்துப் புரண்டு கொண்டிருக்கிறார்கள் அப்பாவி ரசிகர்கள்.

நன்றி thatstamil

Link to comment
Share on other sites

ஏதாவது உருப்படியான தகவலை தாருங்கள் அருவி

இப்படி எதுவும் பிரியோசனமற்ற தகவலை தராதீர்கள்.

தவறாகக் கருதவேண்டாம், இது என் அன்பான வேண்டுகோள் :wink: :wink:

Link to comment
Share on other sites

ஏதாவது உருப்படியான தகவலை தாருங்கள் அருவி  

இப்படி எதுவும் பிரியோசனமற்ற தகவலை தராதீர்கள்.

தவறாகக் கருதவேண்டாம், இது என் அன்பான வேண்டுகோள்  :wink:  :wink:

கரிகாலன் இதனை நாம் சினிமா பகுதியல் தானே எழுதினம்.

சினிமா உங்களிற்கு தேவையில்லைன்னா இங்காலப்பக்கம் ஏன் வரணும்? ஏதாவது எழுயிருப்பாணுக எண்டு வாறது பிறகு லொள்ளு வேற :twisted:

நாம தேவைப்படுறவங்களுக்காகப் போட்டமாக்கும். :wink:

Link to comment
Share on other sites

Hiiiii !!!! நான் தாங்க திரிஷா, நல்லா இருக்கிங்களா?

D12-09.jpg

ஓ இதுவா? Diet இருக்கேன் ;)

Allaribullodu060905_111.jpg

சின்னப்பு இப்பெல்லாம் களப்பக்கமே வாரதில்லை :lol:

03052005_5.jpg

என்ன? சின்னாச்சி, சின்னப்புவை வீட்டில அடைச்சுட்டாவோ??

03052005_4.jpg

ஆ இது சின்னப்பு குரல் போல இருக்கே!!!

03052005_26.jpg

இதோ வாரேன் சின்னப்பு :lol:

03052005_22.jpg

என்ன?? புலநாய் என்ட பக்கமும் வருதா??

30042005_1.jpg

இப்ப பாருங்க யார் பக்கமும் வராத போல செய்றேன்

03052005_2.jpg

ஒன்றூ தானே இருக்கு, யாருக்கு குடுக்கலாம்??

65.jpg

என்ன சொல்றிங்க??

trisha_12.jpg

ரொம்ப பேசினா வெட்டு விழுமா??

trisha_17.jpg

சரி சரி நான் கிளம்புறேன், அப்புறமா வாறேன்

3.jpg

Thanks:Indiaglitz

Link to comment
Share on other sites

:P தூயா நல்லா இருக்கு. சின்னப்புவின் குரலை கேட்கும் த்ரிஷா சூப்பராக சின்னப்புவிடம் ஓடி வரும் படமும் சூப்பர். :P

Link to comment
Share on other sites

என்ன? சின்னாச்சி, சின்னப்புவை வீட்டில அடைச்சுட்டாவோ??

03052005_4.jpg

அடைச்சிட்டாதான் போல இருக்கு... :lol::lol:

தூயா சூப்பர்.. :P :P :lol:

Link to comment
Share on other sites

தூயா நல்ல கலக்கிறிங்கள்....... சின்னப்பு திரிசா தன்னை தேடி வருகிறார் என்று களத்திற்கு ஒடி வரப்போகிறார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கினால் ந‌டுவில் இருந்து மிதி ப‌ட‌லாம்   என்ர‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாவின் போட்டி கேள்விக்கான‌ ப‌திலை பார்க்க‌ த‌லைவ‌ர் கீழ‌ நின்று மிதி ப‌டுகிறாரோ தெரியாது.............................................................
    • மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. "நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o
    • கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 03:05 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது. இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை? பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர். ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது. அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும். ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம். கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது. இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி? சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது. சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது. ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES மழை பெய்தால் என்ன ஆகும்? ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும். ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c511vew4781o
    • அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.