Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

சாதாரண வெண்ணிலா இல்ல ,சண்டைக்கோழிவெண்ணிலா என்று கூப்பிடுங்க சுனாமி(கீதா) :lol::lol: :evil: :!:

அது சரி நான் சுனாமியா :evil:

அதுதானே.... :lol::lol::lol: 8) 8)

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி நான் சுனாமியா :evil:

அதுதானே.... :lol::lol::lol: 8) 8)

கீதா என்ற பெயர் அழகாக இல்லையா :cry:

கீதாவை சுனாமி என்று மாத்தினால் பிறகு யாழ் தலைகிழாகத்தான் இருக்கும் ? சுனாமியின் குணம் தெரியலைப்போல என அனிதா சுனாமியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் :lol:

சாதாரண வெண்ணிலா இல்ல ,சண்டைக்கோழிவெண்ணிலா என்று கூப்பிடுங்க சுனாமி(கீதா) :D:lol: :evil: :!:

இங்க பாருங்க யார் யாரோடு தனகிறது என்று. :cry: சண்டைக்கோழியாம். :evil: இனி நான் கோவப்பட்டால் சொல்லுவியள் நிலா ஒரு கோவக்காரின்னு. :oops:

kamaljo9wu.jpg

படம்- வேட்டையாடு விளையாடு

பாடியவர்கள்-பாம்பே ஜெயஸ்ரீ & உன்னி மேனன்

பார்த்த முதல் நாளே ...

உன்னை பார்த்த முதல் நாளே...

காட்சி பிழை போலே...

உணர்ந்தேன் காட்சி பிழை போலே...

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்..

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பாதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்

என்று மறையாதே...!

காட்டிக் கொடுக்கிறதே..

கண்ணே... காட்டிக் கொடுக்கிறதே...

காதல் வழிகிறதே...

கண்ணில் காதல் வழிகிறதே...

உன் விழியில் வழியும் பிரியங்களை..

பார்த்தேன் கடந்தேன் பகலிரவை...

உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின்

நானும் மழையானேன்....!

<>>>>>>>>>**********<<<<<<<<<>

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்

தேடிப்பிடிப்பது உந்தன் முகமே...

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி..

காட்சிக்குள் நிப்பதும் உந்தன் முகமே...

எனை பற்றி எனக்கே தெரியாத பலவும்..

நீ அறிந்து நடப்பதே வியப்பே...

உனை ஏதும் கேக்கமால்

உனது ஆசை அனைத்தும்

நிறவேற்றும் என்று தவிப்பே..

போகின்றேன் என நீ பலநூறு முறைகள்

விடைபெற்றும் போகாமல் இருப்பாய்

சரி என்று சரி என்று உனைப் போகச் சொல்வேன்

கதவோரம் நானும் நிக்க சிரிப்பாய் (2)

காட்டிக் கொடுக்கிறதே..

கண்ணே... காட்டிக் கொடுக்கிறதே...

காதல் வழிகிறதே...

கண்ணில் காதல் வழிகிறதே...

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்..

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின்

நானும் மழையானேன்....!

<>>>>>>>>>**********<<<<<<<<<>

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்

தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்...

தூக்கம் மறந்து நான் உனைப்பார்க்கும் காட்சி..

கனவாக வந்ததென்று நினைத்தேன்...

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்

சிறு வீடு கட்டிக் கொள்ள தோன்றும்..

நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை

மரம் தோறும் செதிக்கிட வேண்டும்..!

கண் பார்த்து கதைக்க முடியாமல்

நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்..

கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்

சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்...

( பார்த்த முதல் நாளே ...)

<>>>>>>>>>**********<<<<<<<<<>

ம்ம் கேட்டதில் இந்த பாடலும் எனக்கு பிடித்திருந்தது...!

இந்த பாடலை எழுதுனது யாருன்னு தெரியல...தெரிந்தவர்கள் சொல்லுவீங்களா? :lol:

இந்த பாட்டை எல்லாரும் கேட்டுருப்பீங்க எண்டுதான் நினைக்கிறான்... இந்த பாடலில் கடைசி வரிகளை பாத்தீங்கன்னா " கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்.. தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்.." என்ற வரிகள் வரும். இதில் கதைக்க என்று சொல்வது நாம தான் ... இந்தியாவில் உள்ளவர்கள் இப்படி சொல்வதில்லை... அதுதான் பாடலாசிரியர் நம்மவர்களா இருக்குமோ ? என்ற சந்தேகத்தில் கேட்டன்... :wink: :P :P

கேட்டதில் பிடித்ததை பகிர்ந்து கொண்டதில் நன்றி அனித்தா.

இந்த பாடலை எழுதுனது யாருன்னு தெரியல...தெரிந்தவர்கள் சொல்லுவீங்களா?

இப்பாடலை எழுதியவர் கவிஞர் தாமரை.

கதைக்க என இலங்கையர்கள்தான் சொல்லுவார்கள் இருப்பினும் சில தென்னிந்தய கவிஞர்களுக்கு இலங்கை தமிழ் தெரியுமோ என்னவோ? :lol: :wink:

சிலவேளை இத்திரைப்படத்தில் கமல் இலங்கை தமிழனாக நடிக்கிறாரோ என்னமோ? :evil: :wink: :lol::lol::lol:

கீதா என்ற பெயர் அழகாக இல்லையா :cry:

கீதாவை சுனாமி என்று மாத்தினால் பிறகு யாழ் தலைகிழாகத்தான் இருக்கும் ? சுனாமியின் குணம் தெரியலைப்போல என அனிதா சுனாமியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

:):lol: சரி சரி கீதா..அக்கா கொஞ்ச நாள் களத்துக்கு வரல எண்ட தைரியத்தில தங்காவை சொல்லிட்டார் போல.. :wink: இனி சொல்ல மாட்டார்.. :evil:

ம்ம் கேட்டதில் இந்த பாடலும் எனக்கு பிடித்திருந்தது...!

நன்றி அனி பிடித்ததை பகிர்ந்தமைக்கு....நான் இந்த பாடல் இன்னும் கேட்கவில்லை.. :? கேட்டு விட்டு சொல்கிறேன்.. :)

இப்பாடலை எழுதியவர் கவிஞர் தாமரை.

கதைக்க என இலங்கையர்கள்தான் சொல்லுவார்கள் இருப்பினும் சில தென்னிந்தய கவிஞர்களுக்கு இலங்கை தமிழ் தெரியுமோ என்னவோ? :) :wink:

ம்ம்ம்... நன்றி வெண்ணிலா... :P

சிலவேளை இத்திரைப்படத்தில் கமல் இலங்கை தமிழனாக நடிக்கிறாரோ என்னமோ? :evil: :wink: :lol::lol::lol:

ம்ம் சில நேரம் இருக்கும் ... ஜோ வேற நடிச்சிருக்கா,,, :wink: படம் என்னும் வெளிவரல போல.... :roll:

நன்றி அனி பிடித்ததை பகிர்ந்தமைக்கு....நான் இந்த பாடல் இன்னும் கேட்கவில்லை.. :? கேட்டு விட்டு சொல்கிறேன்.. :)

ம்ம் ... கேட்டுட்டு சொல்லுங்க... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பாடலை எழுதுனது யாருன்னு தெரியல...தெரிந்தவர்கள் சொல்லுவீங்களா?  

சிடி கடைக்குப் போய்.. வாங்கிறமாதிரி பார்த்திட்டு.. யார் எழுதினது என்று தெரிஞ்சிட்டு.. சிடியை வைச்சிட்டு வாங்க. :)

பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி

விஸ்ணு, இது தான் உன்களின் ட்ரிக்கா? ;)

சிடி கடைக்குப் போய்.. வாங்கிறமாதிரி பார்த்திட்டு.. யார் எழுதினது என்று தெரிஞ்சிட்டு.. சிடியை வைச்சிட்டு வாங்க. :)

பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி

ஆஹா .... ஆஹா என்ன அழகா சொல்லுறார் எண்டு பாருங்கப்பா .. என்னாம மூளை வேளை செய்யுது பாட்டுக்காரருக்கு.... :wink: நன்றி இனும அப்படியே செய்யிறன் விஸ்ணு .... :wink: :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

படம்: அமரன்

ந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

கிழக்கு வெழுத்ததடா

மனசும் அங்கே சிவந்ததடா..!

சுட்ட வடு ஆறல..

நெஞ்சில் பட்ட பின்பு மாறல,,

(ந்திரனே,,)

நெஞ்சிலே நெருப்பை வைச்சா

நீரும் அணைக்க முடியுமா..?

ண்ணிலே முள்ளு தைச்சா

இமையை மூட முடியுமா..?

பாரத கதையும் கூட

பழியில் முடிஞ்ச காவியம் தான்..

ருப்பதும் இறப்பதும்

அந்த இயற்கையோட கையிலே

நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது

-என் உயிரெழுதும் கதையிலே...

(சந்திரனே..)

நீயும் நானும் வாழனும் என்றால்

தீமை எல்லாம் தீயிடு..

கெட்டது இங்கு அழியனுமா

கொடுமை எல்லாம் பலிகொடு,,

ண்ணன் கீதையிலே

சொன்னதைபோல் நடந்திடு..!

ச்சைப் பயிர் வாழ

மண்ணில் களையெடுத்தா தவறில்ல

ந்த முடிவில்தானே தொடக்கம் தேடி

புதுக்கதை நான் எழுதிறன்..!

டிசூம் படத்தி; ல் ? நெஞ்சாங்Üட்டில் நீயேநிக்கிறாய் என்ற பாடல் வேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிசூம் படத்தி; ல் ? நெஞ்சாங்Üட்டில் நீயேநிக்கிறாய் என்ற பாடல் வேணும்

http://balachandran.mathanr.free.fr/mp3/di...yae_nikurai.mp3

பிறேம் நீங்கள் தந்த பாடல் ஓகே பன்னாதாம் :cry:

  • 4 weeks later...

332qf.jpg

பூ மீது ஆணை

பூ வலியை தாங்குமோ

தீ மீது வீணை

போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ

போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ

கண்ணில் கவிதைகள் இந்த கண்கள் எழுதுதே

கவிதை வரிகளாய் எந்தன் கன்னம் இணையுதே

இலைகள் உதிர்வதால் கிளையில் சுமைகள் கூடுதே

உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

பூ மீது ஆணை

உடைத்து பார்க்கும் இதயம் உனது

கரைத்து பார்ப்பதை அறியாதே

குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு

நிஜத்தில் உலகத்தில் உடையாதே உடையாதே(2)

காதல் போலவே நோயும் இல்லையே யாவும்உண்மைதானே -இதை

காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே

பூ மீது ஆணை

விலகும் போது நெருங்கும் காதல்

அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி

விருப்பம் போலது வலி தருமோ(2)

வேறு வேறென்ன நினைவும் போகையில் காதல் கொள்தல் பாவம் -அது

சேரும் வரையிலே யாரும் துணையில்லை ஆதிகால சாபம்

பூ மீது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு பழைய பாடல். இப்பாடல் cdயிலும் இணையத்திலும் கிடைக்கிறது. ஆனால் இப்பாடல் முழுமையாக இல்லை. பாடல் இடையிலே வெட்டுப்பட்டு விட்டது. இப்பாடலை அத்திரைப்படத்திலிருந்து சற்றுமுன்னர் வேறாக்கி பதிவு செய்துள்ளேன். நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

படம் தரிசனம்

பாடல் இது மாலை நேரத்து மயக்கம்

http://music.cooltoad.com/music/song.php?id=257293

பெண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது

சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டு புட்டாய்

அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

ஆண்:சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன ம் எட்டிப்போறதென்ன

வெயிலும் அடிச்சு மழையும் பெஞ்சா நரிக்கும் நரிக்கும் கல்யாணம்

எது அடிச்சு எது பெஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம்

பெண்: பாக்கு கடிச்சு வெத்தல போட்டா பச்ச நாக்கு சிவக்குமாம்

எதக் கடிச்சு எதப் போட்டா எனக்கும் உனக்கும் சிவக்குமாம்

ஆண்: நெத்திப்பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா

பெண:சொத்தவாலு மீனு சுலபத்தில் சிக்குமா

ஆண்: பசிக்குது கண்ணே பந்தி வச்சா குத்தமா

பெண்:விதை நெல் இருக்கு குத்துவது கத்துமா (??)

பெண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

ஆண்:அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன

பெண்:கொத்த வருவதென்ன

பெண்: கண்ணில் சிலையை அடிச்சு முடிச்சா கடைசியில(??) கண் திறப்பு

எத அடிச்சு எத முடிச்சா எனக்கும் உனக்கும் கடைத்திறப்பு

ஆண்:உப்பில் உரசி மிளகாய் கடிச்சா உதட்டில் ஏறும் விறுவிறுப்பு

எத உரசி எதக் கடிச்சா எனக்கும் உனக்கும் சுறுசுறுப்பு

பெண் : கள்ளிப்பட்டிக்காளை கயித்தயேன் அக்குது

ஆண்:சேலையில பார்த்தா சிலிர்த்துத்தான் நிக்குது

பெண்:வயசுப்பெண்ணைக் கண்டா வளைச்சுத்தான் முட்டுது

ஆண்:குத்த வச்ச பொண்ணுதான் கொம்புசீவி விட்டது

ஆண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய்

பெண:அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது

ஆண்:சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுப புட்டாய்

பெண்:அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

சிநேகிஇது எந்த திரைப்படத்தில் வரும் பாடல்??

சிநேகிஇது எந்த திரைப்படத்தில் வரும் பாடல்??

தம்பி திரைப்படத்தில் எண்டு நினைக்கிறன்.

இணைப்புக்கு நன்றி சிநேகிதி

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி திரைப்படத்தில் எண்டு நினைக்கிறன்.

இணைப்புக்கு நன்றி சிநேகிதி

ரசிகை நீங்கள் நினைத்தது சரி

நன்றி பாடலை இப்பொழுது கேட்டுகொண்டிருக்கின்றேன்

ஓ எப்பிடி பாட்டு தூயா? இந்தப்பாடல் காட்சியுடன் இன்னும் நல்லாயிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.