Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு கட்டமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகினோம் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்கமுடியாது ரட்ணசிறி விக்கிரமநாயக்க

Featured Replies

பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு கட்டமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகினோம் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்கமுடியாது ரட்ணசிறி விக்கிரமநாயக்க

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமா கவே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலகி யுள்ளது. ஒரு தலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தைப் பேணுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கும் பிரேரனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசு கையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்

அவர் அப்போது மேலும் கூறியதாவது:

சமாதானப் பேச்சுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம். ஆனால், அதற்காகப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக நாம் ஏற்க முடியாது.

ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச நாம் என்றும் தயாராகவுள்ளோம். இருந்தாலும் பேச்சுக்கு வர புலிகளுக்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. இது பற்றிய இறுதித் தீர்மானம் அவர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.

மகேஸ்வரனின் கொலைக்கு அரசு தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறான கொலைகளை அரசு ஒருபோதும் ஏற்காது.

வணக்கஸ்தலம் என்று கூடப் பார்க்காமல் புலிகள் கொலை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்கள். கொலைக் கலாசாரத்தை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் புலிகள்தான் என்றார்

http://www.tamilwin.net/

  • கருத்துக்கள உறவுகள்

திரு ரட்ணசிறி விக்கிரமநாயக்கா ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். புலிகளை தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகளாக அடையாளப்படுத்தியது நாங்களே தவிர, அதைத் தெரிவு செய்கின்ற உரிமை எந்தச் சிங்கள நாய்க்கும், அடிவருடிக்கும்பலுக்கும் கிடையாது.

எனவே அதைப் பற்றிச் சொல்லுகின்ற உரிமை உமக்குக் கிடையாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புடியெண்டால் உங்கடை வீட்டு அடுப்புக்குள்ளைதானே கொஞ்ச நாய்களும் பூனையளும் சுறுண்டு படுத்துருக்குதுகள் அதுகளோடை பேசித்தீர்த்திருக்கலாமே???என்ன இருந்தாலும் எங்கடை பெரிசு இல்லாமல்???????????????

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்காமல்தான் நாடுநாடாகப் போய்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்? தமிழ்மக்களின் பிரதிநிதிகள் யார் என்பதில் சிங்கள அரசியல்வாதிகளைத் தவிர, சர்வதேசம் உட்பட மற்றவர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஏற்கனவே அவமானப்பட்டது காணாதுபோல, மேலும் மேலும் அவமானப்படவே சிங்கள அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள் போல. பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த இலக்கு எங்கே, யாருக்கு என்று?

விரைவில் டக்குலூசு, ஆ..நொந்த சங்கறி, சொறிதரன், பித்தாதன் போன்றொரை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எண்டு சிறிலங்கா அரசு விரைவில் தெரிவு செய்யப்போகுது.

ஏனென்டா சிறிலங்கா அரசு சொல்வதெற்கெல்லாம் தலையாட்டுற ஆக்கள் ஏக பிரதிநிதிகளாக இருந்தால்தானே அவை நிசைச்சதை அரைகுறை தீர்வை தலையில் கட்டலாம்.

மாவட்ட சபைக்கு குறைவான, ஏன் கிராம பஞ்சாயத்து முறைபோன்று தீர்வு அறிவிக்கப்பட்டால் அதைக்கூட அருமையான தீர்வு, எந்தவொரு இலங்கையரசு இதுரை இப்படியொரு தீர்வை முன்வைக்கவில்லை எண்டு புகழராம் பாட அந்த நாலு வலசுகளும் தயாராத்தானே இருக்கினம்.

இலங்கை அரசாங்கம் எவரை ஏக பிரதிநிதி என தெரியும் உரிமை இல்லாதது புலிகளை ஏக பிரதிநிதிகளாக கிழிக்கப்பட்ட ஒப்பந்ததில் இருந்தது அதனாலேயே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது புலிகளின் கட்டுபாட்டு பிரதேசம் அங்கீகரிக்கப்பட்டது புலிகளின் இராணுவமும் இராணுவமாக அங்கீகரிக்கப்பட்டது இவை எல்லாம் புலிகளின் அரசியல் நகர்வுகளுக்கு கிடைத்த வெற்றிகளே அதுமட்டுமல்ல அண்மைய ஒப்பந்த கிழிப்பு கூட அரசு மேற்கொண்டது அரசியல் ரீதியான சாதகமான விடயமே இதற்கு இனி வரும் காலம் நிச்சயம் பதில் சொல்லும் அன்று உலகு என்ன செய்யும் என பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோ நாடுகள் தயாரித்த ஒப்பந்தத்தக் கிழிக்கப் போய் கிளைமோரில் இறந்த சிங்கள அமைச்சருக்கு ஒரு நாடும் ஒரு சொல்லும் கண்டனம் விடாமல் செய்தது மட்டும் தான் மிச்சம். இப்ப பேத்த பேத்த என்று முழிக்கினம்.

விழுந்தும் மீசையில மண் பிரலாத கணக்கா.. புலிகள் ஏக பிரதிநிதிகள் இல்லை என்று காட்டத்தான் ஒப்பந்தத்தைக் கிழிச்சது என்று சிங்கள மக்களுக்கு.. புருடா விட வேண்டியதுதானே..!

உதைக் கிழிக்க வைச்சவையும் நேட்டோ வோட சேர்ந்து இறந்த அமைச்சருக்கு கண்டனம் சொல்லேலாம இருக்கினம். சொன்னா கூட்டத்தில உள்ள அந்தக் கறுப்பாடு இனங்காணப்பட்டிடும் என்ற பயம்..! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது புலிகளை உருவாக்கிய தமிழ் மக்களே ! அதை உருவாக்கக் காரணமான சிங்களப் பயங்கரவாதம் இல்லை.

தமிழரால் இழிவானவர்கள் என்று உதைந்து தள்ளப்பட்ட எச்சில் பிண்டங்களை வைத்துக் கொண்டு சிங்களம் பேசிப் பார்க்கட்டும். ஆனால் வரும் தீர்வு அந்த இழிபிறவிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆகா, ரகுநாதன்! எச்சில் பிண்டங்களை வைட்துக்கொண்டு தீர்வை அமுல் படுத்தினால் தானே அது அந்த ஈனப்பிறப்புக்களுக்கு உதவும்...

அந்த எச்சில் ஈன புளுக்களை வைத்துக் கொண்டு தீர்வையென்ன இலங்கை பாராளுமன்ற களிவறையக்கூட திருத்த முடியாது.

கோமணங் கட்டக்கூட பாதுகாப்புத் தேடும் கூட்டம் தமிழரின் பிரதிநிதிகளா...?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஈனப் பிறவிகளை இனி நாங்கள் தமிழர்கள் என்று அழைக்கக் கூடாது. அதுகள் அந்தப் பெயரை இழந்து கன காலமாகி விட்டது. ஏதாவது பொருத்தமான பெயர் இருந்தால் பாருங்கள். சந்தோசமாக கூறி மகிழலாம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா, ரகுநாதன்! எச்சில் பிண்டங்களை வைட்துக்கொண்டு தீர்வை அமுல் படுத்தினால் தானே அது அந்த ஈனப்பிறப்புக்களுக்கு உதவும்...

அந்த எச்சில் ஈன புளுக்களை வைத்துக் கொண்டு தீர்வையென்ன இலங்கை பாராளுமன்ற களிவறையக்கூட திருத்த முடியாது.

கோமணங் கட்டக்கூட பாதுகாப்புத் தேடும் கூட்டம் தமிழரின் பிரதிநிதிகளா...?

அதான் சொல்லிட்டாங்கள்ள...... Select பண்றது உங்க choice..

  • தொடங்கியவர்

தமிழர் தீர்மானிக்க வேண்டிய விடயம். நல்ல ஜனநாயகம் நிகழும் நாடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.