Jump to content

காதலர் தின வாழ்த்துகள்!!


Recommended Posts

காதலர்தின வாழ்த்துக்கள்!!

jghghmd5.png

எல்லாருக்கும் காதல் வணக்கங்கள்..(அட வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது என்ன செய்யிறது :) )..இன்று காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் மற்றும் உலகத்தில் ஒவ்வொரு திக்கிலும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களிற்கும் ஜம்மு பேபியின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.. :D

இந்த இனிய நாளில் யாழ்களத்திள் முட்டாள் பமிலியான றோயல் பமிலிக்கு டைகர் பமிலி தனது காதலர் தின நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைக்கிறது... :)

அத்துடன் இன்று காதலர் தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடும் யாழ்கள உறவுகளான...

*கு.சா தாத்தா & பரிமளா அக்கா

(மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்த்தை உண்மை தானா பேதையை ஏய்க்க நீங்க போடும் வேஷமா... :D )

*நெடுக்ஸ் தாத்தா & மலரண்ணி

(என்னும் பார்த்து கொண்டிருந்தா என்னாவது இந்த பார்வைக்கு தானா

பெண்ணாணது..

என்னும் கேட்டு கொண்டிருந்தா என்னாவது...)

*சின்னப்பு & சின்னாச்சி

(ஒராயிரம் பார்வையில் உன் பார்வையை நானறிவேன்...)

*கந்தப்பு & குஞ்சாச்சி

(நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை

நடந்ததை நினைத்திருந்தா அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே.. :lol: )

*சாத்திரி அங்கிள் & முனியம்மா அக்கா

(யாரடி நீ மோகினி...)

*சுவி பெரியப்பா & பெரியம்மா

(இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

எனை கண்டு மெளன மொழி பேசுதே..)

இவர்களுடன் சேர்ந்து யாழ்களத்திள் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து தாத்தா மற்றும் பாட்டிமார்களிற்கு என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...

அடுத்து....

*சபேஷ் மாமா & மாமி

(காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்...)

*இவள் அக்கா & இவள் அண்ணா

(இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைக்கிறதே...)

*கெளரிபாலன் அண்ணா & அண்ணி

(என்னை தொட்டு அள்ளி கொண்ட பெயருமென்னடி எனக்கு சொல்லடி விஷயம் என்னடி..)

அண்ணா என்ன ஆளை காணவே கிடைக்குதில்லை...

*விகடகவி மாமா & மாமாவின்ட பக்கத்து வீட்டு பெட்டை

(பாடவா உன் பாடலை...என் வாழ்வில் பொன் வேளை..)

*சிவா அண்ணா & அண்ணி

(இதயம் ஒரு கோவில் அதில் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ..)

*மோகண் அண்ணா & அண்ணி

(யார் வீட்டு ரோஜா பூ பூத்ததோ கார் கால காற்றில் ஏன் வாடுதோ... :) )

*நுணாவிலன் அண்ணா & நேக்கு தெரியா

(கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கே தேடுதம்மா...)

இவர்களுடன் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடும் அங்கிள்மார்களுக்கு மற்றும் ஆண்டி மார்களுக்கும் என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...( எல்லாரையும் போட்டிடுவேன் ஏச்சு விழுமோ என்று பயம் தான் பட் இவள் அக்கா நேக்கு ஏசமாட்டா என்ற தைரியத்தில போட்டிருக்கிறேன் ஏசி போடாதையுங்கோ என்ன இவள் அக்கோய்)....

அடுத்து...

*சுண்டல் அண்ணா & மில்லியன் டொலருக்கான கேள்வி :o கண்டி பிடியுங்கோ பார்போம்

(நான் அவன் இல்லை)

(ராதா காதல் வராதா..)

*நிலா அக்கா & அடுத்த புதிர் கண்டு பிடியுங்கோ...(அடுத்த மில்லியன் டொலருக்கான கேள்வி)..

(முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே...மனமும் பறந்ததே..)

*மருமொண் அண்ணா & 5 வது காதலி... :D (என்ன கொடுமை)..

(மன்மதனே நீ கலைஞன் தான்...எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை..)

*வான்வில் அண்ணா & ---------------- இடத்தை நிரப்புங்கோ பார்ப்போம்

(ஓ..ப்ரியா ப்ரியா ஏழை காதல்.....)

*ஜன்னி அக்கா &--------- (வெகு விரைவில் யாழில் அறிவிக்கபடும்)

(கண்ணண் வரும் வேளை...)

*இனியவள் & -------- (அவாவே வந்து சொல்லுவா)......

(தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டிற்கு...)

*இன்னிசை தங்கா & தங்காவின்ட கீரோ...

(இன்னிசை பாடி வரும் இளம் காற்றிற்கு உருவம் இல்லை காற்றலை இல்லை என்றா பாட்டொலி கேட்பதில்லை..ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே... :) )

*கலைஞன் அண்ணா & (மாற்றுபட்டாச்சா)..... பப்ளிக்கா அதை நானே அனோஸ் பண்ணுறேன்...

(அப்பிள் பெண்ணே நீ யாரோ...கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...உன்னை நான் பார்க்கவில்லை பெண்ணே நீ போன வழியில் என் விம்பம் போனதடி....)

இவர்களோடு சேர்த்து யாழ்கள அண்ணாமார்கள் & அக்காமார்கள் எல்லாருக்கும் என்னுடைய இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...(எல்லாருக்??ும் போடலாம் தான் ஆனா என்ன நடக்குமோ என்று பயம் அது தான் பிறகு பேபி கூட கோவித்து போடாதையுங்கோ என்ன)..

இவர்கள் எல்லாரோடையும் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடுற யார் தெரியுமோ ஜ...ஜ..ஜ....ஜம்மு பேபி தான்....(இது எப்படி இருக்கு)...

(காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்.....)

ஜம்மு பேபி & பாவனா (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் இப்ப நேக்கு உவாவை தான் பிடிக்கும் அது தான் கொஞ்ச நாளையாள இன்னொருவாவை பிடிக்கும் அது வேற கதை பாருங்கோ)....

காதல் என்பது ஒரு தடவை ஒருவரிடம் மட்டும் தான் உதிர்க்கும் பூ அந்த பூ உதிர்க்கும் போது காதலை தயங்காம சொல்லுறது தான் நல்லது "சொன்னால் என்னுடைய காதல்" தோற்று போகும் என்று நினைத்து அப்படியே உங்கள் இதயகூட்டில் பூட்டி வைப்பதை தடுக்கவும்..அன்பை இதயத்தில் பூட்டி வைக்காமல் திறந்து வையுங்கோ இது காதலன்,காதலிக்கு மட்டும் பொருந்தாது எல்லாருக்கும் பொருந்தும்..ஏன் ஜம்மு பேபி மேல கூட நீங்க அன்பு வைக்கலாம்..(வந்துட்டான் பொயின்டிற்கு என்று பார்கிறியளே ஒன்லி எக்சாம்பிள்)...காதலை யாருக்கும் விட்டு கொடுக்காதையுங்கோ அதை போல் உங்களை காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுக்காதையுங்கோ...சிலர் தியாகம் என்ற பெயரில் காதலை விட்டு கொடுப்பார்கள் அது தியாகம் அல்ல நம்பிக்கை துரோகம்..ஆகவே உங்களிற்காக மலர்ந்த ரோஜாவை உங்கள் இதய வாசலில் வைத்து அழகு பார்க்கும் படி கேட்டு கொண்டு...மீண்டும் அனைவருக்கும் "காதலர் தின நல்வாழ்த்துக்களை" தெரிவித்து கொண்டு உங்களிடம் இருந்து விடை பெறுவது யார் நான் தான்.... :o

அப்ப நான் வரட்டா!!

Passion is the first step to love..

at the first sight's because..

the passion came strong to you..

then you love..

so finally,it's love

at the first sight...

88zi6.png

Link to comment
Share on other sites

8701-004-115-1042.gif

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள காதலர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வருடம் காதலர்கள் இல்லையே என ஏக்கப்பெருமூச்சுவிடும் நண்பர்கள் அனைவரும் அடுத்தகாதலர் தினத்தை மிக சிறப்பாக கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

deadrosepv4.jpg

காதலர் தினம் கொண்டாடுறவைக்கு..! :lol:

Link to comment
Share on other sites

நன்றி ஜம்மு..

பக்கத்துவீட்டில இருக்கிற வெள்ளைக்காரிக்கு தமிழ் தெரியாது என்ன செய்ய...எல்லாருக்கும் காதலர்தின நல்வாழ்த்துகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

deadrosepv4.jpg

இந்த பூவை யாவது கறுப்பு நிறத்துல போட்டிருக்கலாமே :lol:

Link to comment
Share on other sites

*நுணாவிலன் அண்ணா & நேக்கு தெரியா

நன்றி ஜம்மு. எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*ஜன்னி அக்கா &--------- (வெகு விரைவில் யாழில் அறிவிக்கபடும்)

(கண்ணண் வரும் வேளை...)

நன்றி யம்மு வாழ்த்துக்கு.

என்னத்தை யாழில அறிவிக்க போறீங்க?

Link to comment
Share on other sites

நன்றி ஜம்மு..

பக்கத்துவீட்டில இருக்கிற வெள்ளைக்காரிக்கு தமிழ் தெரியாது என்ன செய்ய...எல்லாருக்கும் காதலர்தின நல்வாழ்த்துகள்...

விகடகவி மாமா நான் சொன்னது இப்ப பக்கத்து வீட்ட இருக்கிற ஆளிற்கு இல்லை மாமாவின் பிளாஸ்பக்கில பக்கத்து வீட்டை இருந்தவா பற்றி :wub: ...வெள்ளைகாரிக்கு தமிழ் தெரியாட்டி என்ன காதலிற்கு தானே மொழி இல்லை... :lol:

அப்ப நான் வரட்டா!!

இந்த பூவை யாவது கறுப்பு நிறத்துல போட்டிருக்கலாமே :)

37209zf1.jpg

இந்தாங்கோ கறுப்பி அக்கா...இது எப்படி இருக்கு... :(

அப்ப நான் வரட்டா!!

நன்றி யம்மு வாழ்த்துக்கு.

என்னத்தை யாழில அறிவிக்க போறீங்க?

ஜன்னி அக்கா என்னத்தை அறிவிக்க போறேன் என்று தெரியாதோ :o உங்களுக்கு...அது தான் ஜன்னி அக்காவின் கண்ணணை பற்றி தான்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ellorukkum iniya kaathalar thina vaazhththukkal.

nanri nunaa palaiya thiriyai thoondiyatharku! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து பின்பு இருவரும் சேரும்போது ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.
    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால்  26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை )  23 மாவட்டங்களில்  உள்ள  33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு  116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட  வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/185311
    • 04 JUN, 2024 | 02:47 PM போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு  தாயார் கோரியதையடுத்து, இளைஞனை மீட்டு  நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.  மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.  அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி  நேற்று திங்கட்கிழமை (03) , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/185294
    • லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு! லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185290
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 11:54 AM யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி  வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்திருந்தார். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (03) கட்டளைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கு உரிய மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை என்ற ஜனாதிபதி சட்டத்தரணியின் வாதத்தை மன்று ஏற்றுக்கொண்டு, வழக்கினை தள்ளுபடி செய்வதாக மாவட்ட  நீதிபதி சி.சதீஸ்தரன் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். https://www.virakesari.lk/article/185276
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.