Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அழைப்பதா?: இந்திய அரசுக்கு திராவிடர் கழகம் கண்டனம்

Featured Replies

ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிறிலங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய அரசாங்கம் அழைத்ததற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

வீதியில் இறங்கி கவனயீர்ப்புப் போராட்டம் எல்லாம் வேண்டாம் இப்படி ஒரு கண்டன அறிக்கையினை கூட விட இந்தியாவில இருக்கிற எந்த இந்து அமைப்புகளும் முன்வரவில்லை? காரணம் என்னவாக இருக்கும்?

-1- திராவிட பகுத்தறிவு இயக்கங்களின் நடத்தையால் மனங்கோணிப் போயுள்ளார்கள்?

-2- இந்து அமைப்புகளிற்கு அறிக்கை விட போராட்டம் செய்ய எல்லாம் விருப்பம் தான். ஆனால் அப்படிச் செய்தால் சிறீலங்கா இராணுவம் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கோவில்களை தாக்கி ஐய்யர் மாரை துன்புறுத்துவார்கள். ஏற்கனவே பல ஐய்யர் மாரை கோவில் மணி அடித்து புலிகளிற்கு morse code மூலம் தகவல் அனுப்புவதாக குற்றம் சாட்டி கொலை செய்துள்ளார்கள்.

-3- உந்த அறிக்கைகளில் எல்லாம் அவர்களிற்கு நம்பிக்கையில்லை. அவர்கள் செயல் வீரர்கள்? ஈழத்தமிழர்களை காப்பாற்றவும் அவர்களிற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்றும் தினம் தோறும் எல்லாம் வல்ல பரம்பொருளிற்கு யாகம் விசேட அபிடேகம் ஆராதனைகள் செய்கிறார்கள்.

-4- இந்து அமைப்புகள் அறிக்கை விட்டு போராட்டம் எல்லாம் நடத்தத் தேவையில்லை. அதன் தலைவர்கள் இந்திய ஆட்ச்சி அதிகார பீடத்தின் மீது கொண்டுள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்தியாவை ஈழத்தமிழர் நலன் சார்ந்து இயங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து அமைப்புகளிற்கு திராவிடக் கட்சிகளின் வெளிப்படையாக காட்டி அரசியல் நடத்த முற்படுவது போன்ற தேவைகள் இல்லை. தமிழீழம் கிடைச்சா பிறகு உந்த இரகசியங்கள் சிலவேளைகளில் வெளியில் வரலாம்?

அன்று இந்து மதத்தின் மகிமையை உணர்வீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீதியில் இறங்கி கவனயீர்ப்புப் போராட்டம் எல்லாம் வேண்டாம் இப்படி ஒரு கண்டன அறிக்கையினை கூட விட இந்தியாவில இருக்கிற எந்த இந்து அமைப்புகளும் முன்வரவில்லை? காரணம் என்னவாக இருக்கும்?

-1- திராவிட பகுத்தறிவு இயக்கங்களின் நடத்தையால் மனங்கோணிப் போயுள்ளார்கள்?

-2- இந்து அமைப்புகளிற்கு அறிக்கை விட போராட்டம் செய்ய எல்லாம் விருப்பம் தான். ஆனால் அப்படிச் செய்தால் சிறீலங்கா இராணுவம் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கோவில்களை தாக்கி ஐய்யர் மாரை துன்புறுத்துவார்கள். ஏற்கனவே பல ஐய்யர் மாரை கோவில் மணி அடித்து புலிகளிற்கு morse code மூலம் தகவல் அனுப்புவதாக குற்றம் சாட்டி கொலை செய்துள்ளார்கள்.

-3- உந்த அறிக்கைகளில் எல்லாம் அவர்களிற்கு நம்பிக்கையில்லை. அவர்கள் செயல் வீரர்கள்? ஈழத்தமிழர்களை காப்பாற்றவும் அவர்களிற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்றும் தினம் தோறும் எல்லாம் வல்ல பரம்பொருளிற்கு யாகம் விசேட அபிடேகம் ஆராதனைகள் செய்கிறார்கள்.

-4- இந்து அமைப்புகள் அறிக்கை விட்டு போராட்டம் எல்லாம் நடத்தத் தேவையில்லை. அதன் தலைவர்கள் இந்திய ஆட்ச்சி அதிகார பீடத்தின் மீது கொண்டுள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்தியாவை ஈழத்தமிழர் நலன் சார்ந்து இயங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து அமைப்புகளிற்கு திராவிடக் கட்சிகளின் வெளிப்படையாக காட்டி அரசியல் நடத்த முற்படுவது போன்ற தேவைகள் இல்லை. தமிழீழம் கிடைச்சா பிறகு உந்த இரகசியங்கள் சிலவேளைகளில் வெளியில் வரலாம்?

அன்று இந்து மதத்தின் மகிமையை உணர்வீர்கள்

ரெம்பக் கெட்டித்தனமா இருக்கீங்க..! என்னே அழகான விளக்கம். ஆழமான அறிவு. ஆங்கிலப் புலமை...! :lol::lol:

தி மு க கண்டனத்தை தெரிவிச்சு தெரிவுச்சே காணமா போனர் பட்டியலில் சேர்க்க போகிறார்கள்

பிறகி இதுக்கு ஒரு ஆனைக்குழு வைக்கனும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்

ஸ்ரீலங்கா மந்திரிகள் அரசியல்வாதிகள்

எனவே அவர்களை வரவேற்பது

அரசியல் மட்டத்துடன் முடிந்துவிடும்

ஆனால் இவர் ஒரு இராணுவ அதிகாரி

அதிலும் இலங்கையில் நடக்கும் அத்தனை கொடுமைகளின் வலதுகை இவரே

அவருக்கு தெரியாமல் அணுவும் அசையாது

எனவே இவரை வரவேற்பதென்பது

தமிழகத்தமிழரினை அவமதிப்பதாகும்

ஆனால் பாருங்கள் ஒரேஒரு ஆளுக்குத்தான் அறிக்கையே விட முடிந்திருக்கிறது

தமிழனின் தலைவிதியை நோவதைத்தவிர வேறென்:ன செய்ய முடியும்?????

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள் போல்

ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை

கண்டிக்கிறது திராவிடர் கழக "விடுதலை' ஏடு

ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து வரும் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய அரசு அழைத்ததற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

திராவிடர் கழகத்தின் அதிகார வழி ஏடான "விடுதலை'யின் நேற்றைய வெளியீட்டில் எழுதப்பட்டுள்ள தலை யங்கத்திலேயே இக்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

இலங்கை இராணுவத் தளபதியை இந்தியாவுக்கு அழைத்து, காஷ்மீர் பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான இராணுவ முகாமில் சில சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கை இராணுவத்துக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்று பல தடவைகளில் இந்தியா அளித்து வந்த உறுதிமொழிக்கு எதிரான நடவடிக்கை இது என்பதில் ஐயமில்லை.

இலங்கை அரசுக்குச் செய்யப்படும் எந்தவித உதவியும் உறுதியாக அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிரானது என்பது பாலபாடமாகும். எதிலும் விடுதலைப் புலிகளை மட்டும் மனதில் இருத்திக்கொண்டு ஒரு வழிப்பாதையாக இந்தியா செயல்படுவது கண்மூடித்தனமானதாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை அதன் அண்டை நாடுகளுடன் போர் நடத்தும் சூழல் இல்லை. இந்த நிலையில் இலங்கை ஒவ்வொரு ஆண்டும் தனது வரவுசெலவுத் திட்டத்தில் போர் ஆயுத தளபாடங்களை வாங்குவதற்குத்தான் பெரும் தொகையைச் செலவழிக்கின்றது. இந்த ஏற்பாடுகள் அனைத் துமே அங்கு வாழும் தமிழினத்தைப் பூண்டோடு ஒழிப்பதற்காகத்தான் என்பது இந்திய அரசுக்குத் தெரியா ஒன்றல்ல.

செஞ்சோலை என்ற இடத்தில் பச்சிளம் குழந்தைகளைக் கூட குண்டுபோட்டு அழித்த இலங்கை இராணுவத்தின் மனிதநேயமற்ற மூர்க்கத்தனத்திற்குப் பிறகும்கூட, அதற்கு ஊக்கம், ஊட்டம் அளிக்கும் வகையில் இந்திய அரசு நடந்துகொள்கிறதே இதன் பொருள் என்ன?

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிந்து செல்வதாக அறிவித்ததை வரவேற்கும் இந்திய அரசு, ஈழத்தில் வாழும் உரிமைக்காகப் போராடும் தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது ஏன்?

தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு அரசும் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளைப் பல நேரங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ள நிலையில், அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற முறையில் இந்தியா நடந்துகொள்ளலாமா?

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனிதநேயர்களும், மனித உரிமைச் சிந்தனையாளர்களும் இந்தியாவின் இத்தகைய போக்குக் குறித்து எப்படி நினைப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?

<ஈழத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நிலையை சிங்கள அரசு உருவாக்கிவைத்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்பட உள்ளது என்கிற செய்தி வெளிவருகிறது. வெந்த புண்ணில் வேல் பாச்சுவது என்று சொல்வார்களே, அது இதுதான் போலும்.

இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் போர் நடந்த காலகட்டங்களில் எல்லாம் இலங்கை அரசு இந்தியாவுக்கு எதிராகத்தான் நடந்துகொண்டிருக்கிறது என்ற உண்மைகளை நன்கு அறிந்திருந்தும், கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்ததைப்போல இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் நேசக்கரம் நீட்டுகிறது பயிற்சிகளை அளிக்கிறது போர்க் கருவிகளை வாரி வழங்குகின்றது. தமிழர்களின் உணர்வை உரிய வகைகளில் எல்லாம் வெளிப்படுத்திய பிறகும், இந்தியாவின் நிலை இதுதானா? எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (க 09)

http://www.sudaroli.com/pages/news/today/12.htm

  • கருத்துக்கள உறவுகள்


வீதியில் இறங்கி கவனயீர்ப்புப் போராட்டம் எல்லாம் வேண்டாம் இப்படி ஒரு கண்டன அறிக்கையினை கூட விட இந்தியாவில இருக்கிற எந்த இந்து அமைப்புகளும் முன்வரவில்லை? காரணம் என்னவாக இருக்கும்?

-1- திராவிட பகுத்தறிவு இயக்கங்களின் நடத்தையால் மனங்கோணிப் போயுள்ளார்கள்?

-2- இந்து அமைப்புகளிற்கு அறிக்கை விட போராட்டம் செய்ய எல்லாம் விருப்பம் தான். ஆனால் அப்படிச் செய்தால் சிறீலங்கா இராணுவம் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கோவில்களை தாக்கி ஐய்யர் மாரை துன்புறுத்துவார்கள். ஏற்கனவே பல ஐய்யர் மாரை கோவில் மணி அடித்து புலிகளிற்கு morse code மூலம் தகவல் அனுப்புவதாக குற்றம் சாட்டி கொலை செய்துள்ளார்கள்.

-3- உந்த அறிக்கைகளில் எல்லாம் அவர்களிற்கு நம்பிக்கையில்லை. அவர்கள் செயல் வீரர்கள்? ஈழத்தமிழர்களை காப்பாற்றவும் அவர்களிற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்றும் தினம் தோறும் எல்லாம் வல்ல பரம்பொருளிற்கு யாகம் விசேட அபிடேகம் ஆராதனைகள் செய்கிறார்கள்.

-4- இந்து அமைப்புகள் அறிக்கை விட்டு போராட்டம் எல்லாம் நடத்தத் தேவையில்லை. அதன் தலைவர்கள் இந்திய ஆட்ச்சி அதிகார பீடத்தின் மீது கொண்டுள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்தியாவை ஈழத்தமிழர் நலன் சார்ந்து இயங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து அமைப்புகளிற்கு திராவிடக் கட்சிகளின் வெளிப்படையாக காட்டி அரசியல் நடத்த முற்படுவது போன்ற தேவைகள் இல்லை. தமிழீழம் கிடைச்சா பிறகு உந்த இரகசியங்கள் சிலவேளைகளில் வெளியில் வரலாம்?

அன்று இந்து மதத்தின் மகிமையை உணர்வீர்கள்

அட சில ஆதீனங்கள் கேக்காமலோ ஆதரவு கொடுக்கினமோ? எவ்வளவு மகிமையானவர்கள். திராவிட அமைப்புகளை கேட்டாப் பிறகும் செய்யிறது எல்லாம் கவிதையும் கண்டனப் பேரணிகளும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.