Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவர்களே திருமூலர் சொல்லும் கல்வி உண்மைதானா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர்களே திருமூலர் சொல்லும் கல்வி உண்மைதானா!

திருமந்திரத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான பல உண்மைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் கலவி பற்றி அவர் சொல்கின்ற சில செய்திகளில் உண்மை இருப்பது போன்று தோன்றவே மருத்துவப் பதிவர்களிடமே கேட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

குழந்தையின் பாலை நிர்ணயம் செய்யும் செயலைக் குறித்துச் சொல்லுகையில் -

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்

குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

என்கிறார்.

அதாவது கலவியின் போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப் பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரெண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல் குறைபாடோடு பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார்.

மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிக்கும் x, y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. அப்படி இருக்க திருமூலரின் பாடலிலும் உண்மை உண்டென்றால் நமது தொன்மையான இலக்கியங்களுள் இருக்கின்ற நல வாழ்வு தத்துவங்களை நாம் ஏன் அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடாது? இன்னும் திருமந்திரத்தில் குழந்தை ஊனமாகப் பிறப்பது குறித்தும், குழந்தையின் ஆயுள் நிர்ணயிக்கும் நேரம் குறித்தும் பல கருத்துகள் உள்ளது. ஏன் அதை தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தான் என் கருத்து. நீங்கள் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

உது எல்லாம் ஏமாத்து. அந்தக்காலத்தில் புஸ்பக விமானம், வைத்திருந்தது போல ஏமாத்துக் கதை. விமானம் பற்றியே சிந்தனையே தமிழனுக்குள் எழ வாய்ப்பில்லை. அது போலத் தான் எந்த விஞ்ஞானம் பற்றிய சிந்தனைக்கும் ஆதாரமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

திரு நுணாவிலானுக்கான பதிலாக இதை நான் எழுதுகிறேன்.

நீங்கள் எழுதிய விடயத்தை இதுவரை யாரும் பரீட்சித்துப் பார்த்து அதில் உண்மையுண்டு என்று கண்டதாகச் செய்திகளில்லை. ஆனால் புதிதாகத் திருமணஞ் செய்தவர்கள் பரீட்சித்துப் பார்ப்பதில் எந்தத் தவறுமில்லை. ஒன்றில் ஆணாக அல்லது பெண்ணாகப் பிறக்கலாம்.

ஒரு முக்கிய விடயம்: எப்படி மூச்சை வலமும் இடமும் மாற்றுவது என்பதுதான். மூக்கின் முன் கைகளைப் பிடியுங்கள் உங்கள் மூச்சில் பெரும்பகுதி வலமாகவோ அல்லது இடமாகவோ ஓடிக் கொண்டிருக்கும். இது மாறி மாறி வௌ;வேறு நேரங்களில் நடைபெறும்.

மூச்சை உங்கள் விருப்புக் கேற்ப மாற்றவேண்டுமானால் உதாரணமாக வலப்புற மூக்குத் துவாரமூடாக மாற்ற வேண்டுமானால் ஒரு துணிப்பந்தை உருட்டி உங்கள் இடப்புற அக்குளில் இடுக்கி நன்கு அழுத்திக் கொள்ளுங்கள். மூச்சுச் சில நிமிடங்களின் பின்னர் வலப்புறமாக ஓடும். இவ்வாறே இடப்புறம் மூச்சு வேண்டுமெனில் வலப்புறத்தில் துணிப்பந்தை இடுக்கவும்.

கருத்தரிக்கும் காலத்தில் கலவியின் முன்னர் அல்லது கலவியின்போது இதைச்செய்து பார்த்து பத்து மாதங்களின் பின் என்ன நடந்தது என்பதை எழுதுங்கள்.

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை கிடைக்க வாழ்துகிறேன்.

Edited by karu

திரு நுணாவிலானுக்கான பதிலாக இதை நான் எழுதுகிறேன்.

நீங்கள் எழுதிய விடயத்தை இதுவரை யாரும் பரீட்சித்துப் பார்த்து அதில் உண்மையுண்டு என்று கண்டதாகச் செய்திகளில்லை. ஆனால் புதிதாகத் திருமணஞ் செய்தவர்கள் பரீட்சித்துப் பார்ப்பதில் எந்தத் தவறுமில்லை. ஒன்றில் ஆணாக அல்லது பெண்ணாகப் பிறக்கலாம்.

ஒரு முக்கிய விடயம்: எப்படி மூச்சை வலமும் இடமும் மாற்றுவது என்பதுதான். மூக்கின் முன் கைகளைப் பிடியுங்கள் உங்கள் மூச்சில் பெரும்பகுதி வலமாகவோ அல்லது இடமாகவோ ஓடிக் கொண்டிருக்கும். இது மாறி மாறி வௌ;வேறு நேரங்களில் நடைபெறும்.

மூச்சை உங்கள் விருப்புக் கேற்ப மாற்றவேண்டுமானால் உதாரணமாக வலப்புற மூக்குத் துவாரமூடாக மாற்ற வேண்டுமானால் ஒரு துணிப்பந்தை உருட்டி உங்கள் இடப்புற அக்குளில் இடுக்கி நன்கு அழுத்திக் கொள்ளுங்கள். மூச்சுச் சில நிமிடங்களின் பின்னர் வலப்புறமாக ஓடும். இவ்வாறே இடப்புறம் மூச்சு வேண்டுமெனில் வலப்புறத்தில் துணிப்பந்தை இடுக்கவும்.

கருத்தரிக்கும் காலத்தில் கலவியின் முன்னர் அல்லது கலவியின்போது இதைச்செய்து பார்த்து பத்து மாதங்களின் பின் என்ன நடந்தது என்பதை எழுதுங்கள்.

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை கிடைக்க வாழ்துகிறேன்.

இது அப்படி அல்ல! இதை செய்வதற்கு பிராணாயாமம் எனப்படும் மூச்சை கட்டுப்படுத்தும் கலையில் நல்ல பயிற்சி வேண்டும்! பல்கழைக்கழக விடுமுறையின் போது இது பற்றி விபரமாக எழுதுகிறேன். யோகம் பற்றி பல விடயங்களை அப்போது பகிர்ந்து கொள்வோம்.

யாரும் பஞ்சால் ஒரு பக்க மூக்கை அடைத்து கொண்டு பரீட்சித்து பார்த்து பலனை எதிர்பார்த்துவிடாதீர்கள் !!!

:lol:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்
:(:lol::( என்ன நுண்ஸ் இது? நக்கலா? தாம்பத்திய அனுபவமில்லாமல் டாக்டர் திருமூலர் ஏதோ எழுதினாரென்றால் உங்களுக்குமா? "அந்த நேரம்" மனுஷன் மூச்சை எந்தப் பக்கம் விடுறது எண்டா பாத்துக் கொண்டிருப்பான்?
  • கருத்துக்கள உறவுகள்

:(:lol::( என்ன நுண்ஸ் இது? நக்கலா? தாம்பத்திய அனுபவமில்லாமல் டாக்டர் திருமூலர் ஏதோ எழுதினாரென்றால் உங்களுக்குமா? "அந்த நேரம்" மனுஷன் மூச்சை எந்தப் பக்கம் விடுறது எண்டா பாத்துக் கொண்டிருப்பான்?

அப்ப அந்த நேரத்தில் மனிதன் அந்தரத்திலா தொங்கிட்டு இருப்பான். உடலும் உணர்வும் கலப்பதுதான் உடலுறவு எங்கிறார்கள் விஞ்ஞானிகள்..! உணர்வு கலக்க வேண்டும் என்றால்.. மனிதன் நல்ல சிந்தனையோடு இருந்து செயற்பட வேண்டும் என்பது புலனாகிறது..! வெறும் உடற் கலப்பல்ல.. உடலுறவு என்பது என்றே நினைக்கிறேன். எனக்கு இதில முன்னப் பின்ன அனுபவம் இல்லாததால்.. தெளிவான விளக்க முடியல்ல..! :(

  • கருத்துக்கள உறவுகள்

திரு வெற்றிவேல்!

மூச்சை வலப்புறமோ இடப்புறமோ (இடகலை - சந்திரகலைஇ பிங்கலை - வலது நாசி) ஓட்டுவதற்கு பிராணாயமப் பயிற்சி அவசியமில்லை. நான் சொன்னபடி செய்து பாருங்கள் அது அப்பபடி ஓடும்.

எல்லாவற்றுக்கும் நாம் ஏதாவதொரு சமயம் சாந்த விடயத்தைப் புகுத்தி விடுகிறோம். அதனால் சாதாரணமான விடயங்களும் சாமானியர்களுக்குச் செய்ய முடியாதவையாகி விடுகின்றன.

கைவல்லய நவநீதனாய் எம் அகத்துள் இருக்கும் இறைவனைக்கூடக் காண்பதற்கு பிராணாயமம்இ தாரணைஇ தியானம் சமாதியென்றெல்லாம் ஆயிரம்விதிகளை உருவாக்கி அவனை அன்னியப் படுத்தி வைத்திருக்கிறார்கள் அதனால் யாரும் அப்பக்கம் போவதில்லை.

நான் சொல்லியுள்ள விடயம் சாதாரணமானது. முடிந்தவர்கள் அதனை முயற்சித்துப் பார்க்கலாம். அவ்வளவே.

மேலும் நான் பஞ்சால் மூக்கை அடைக்கும்படி கூறவில்லை. அக்குளில் - கமக்கட்டு ஒரு துணிப்பந்தை வைத்து இறுக்கமாகப் பிடிக்கும்படிதான் கூறினேன். மிகச் சாதாரணமானவிடயத்தைப் பெருதுபடுத்தி பிராணாயமப் பயிற்சிவரை போகவேண்டியதில்லை.

Edited by karu

திரு வெற்றிவேல்!

மூச்சை வலப்புறமோ இடப்புறமோ (இடகலை - சந்திரகலைஇ பிங்கலை - வலது நாசி) ஓட்டுவதற்கு பிராணாயமப் பயிற்சி அவசியமில்லை. நான் சொன்னபடி செய்து பாருங்கள் அது அப்பபடி ஓடும்.

எல்லாவற்றுக்கும் நாம் ஏதாவதொரு சமயம் சாந்த விடயத்தைப் புகுத்தி விடுகிறோம். அதனால் சாதாரணமான விடயங்களும் சாமானியர்களுக்குச் செய்ய முடியாதவையாகி விடுகின்றன.

கைவல்லய நவநீதனாய் எம் அகத்துள் இருக்கும் இறைவனைக்கூடக் காண்பதற்கு பிராணாயமம்இ தாரணைஇ தியானம் சமாதியென்றெல்லாம் ஆயிரம்விதிகளை உருவாக்கி அவனை அன்னியப் படுத்தி வைத்திருக்கிறார்கள் அதனால் யாரும் அப்பக்கம் போவதில்லை.

நான் சொல்லியுள்ள விடயம் சாதாரணமானது. முடிந்தவர்கள் அதனை முயற்சித்துப் பார்க்கலாம். அவ்வளவே.

மேலும் நான் பஞ்சால் மூக்கை அடைக்கும்படி கூறவில்லை. அக்குளில் - கமக்கட்டு ஒரு துணிப்பந்தை வைத்து இறுக்கமாகப் பிடிக்கும்படிதான் கூறினேன். மிகச் சாதாரணமானவிடயத்தைப் பெருதுபடுத்தி பிராணாயமப் பயிற்சிவரை போகவேண்டியதில்லை.

மின்சார விளக்கு எறிவதற்கு மின்குமிழும், சுவிச்சும் போதாது, மின்சக்தியும் இணைக்கும் மின்கம்பிகளும்

வேண்டுமல்லவா? அந்த கம்பிகளூடாக மின்சாரம் குறிப்பிட்ட அழுத்தத்தில் ஓடவேண்டுமல்லவா. அது போல் தான் இதுவும். இதில் மூச்சுக்கட்டுப்பாடு (வலநாடி, இடநாடி) என்பது மின்சார விளக்கை எறிப்பதற்கான சுவிச்! அவ்வளவு தான். ஆனால் மின்சாரமும் அது குறிப்பிட்ட அழுத்தத்தில் ஓடும் அளவுக்கு வலுவான மின்கம்பிகளும் (நரம்புகள்) யோகபயிற்சியின் மூலம் தான் சாதிக்க முடியும்.

நேரம் கிடைக்கும் போது நிறைய கலந்துரையாடுவோம்! உங்கள் பதில் கருத்துக்கு நன்றி!

Edited by vettri-vel

ம்ம்ம்...இது எல்லாம் எப்படி திருமூலருக்கு தெரியும் இது தான் ஜம்மு பேபியின்ட ஜம் டவுட் ஆக்கும்.. :D (என்ன பார்க்கிறியள் பெரியவாவிட்ட கேட்டு தானே டவுட்டை கிளியர் பண்ணலாம் பாருங்கோ :D )...இன்னொரு டவுட் நேக்கு அதாவது மூச்சே வராட்டி அப்ப என்ன குழந்தை பிறக்கும்...(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்கிறியள் :D )..

ம்ம்..இப்ப நான் ஒன்னு சொல்லட்டோ..(பிறகு ஒருத்தரும் கோவிக்க கூடாது)...அந்தந்த நேரத்தில அந்தந்த விசயத்தில கூடுதலா கவனம் செலுத்தினா :o ...உங்களுக்கு குழந்தை பிறக்கும் இல்லாட்டி நீங்களும் திருமூலர் மாதிரி தான்..(சரி...சரி நான் பேபியாக்கும் :D )...

நுணா அண்ணா ஏன் அண்ணா உங்களுக்கு இப்படி எல்லாம் டவுட் வருது இப்படி பெரிசுகள் பலதை சொல்லுங்கள் இதை எல்லாம் கேட்டா அம்முட்டு தான் :D ..(உங்களுக்கு உடனடியா ஒரு குழந்தை பிறக்க ஜம்மு பேபி ஜம் விசஸ் :o )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா குழந்தை பெறுவதும் உன்ட கையில வளர்கிறதும் உன்ட கையில யாரின்ட கையும் நம்பாதே" :o

அப்ப நான் வரட்டா!!

..இப்ப நான் ஒன்னு சொல்லட்டோ..(பிறகு ஒருத்தரும் கோவிக்க கூடாது)...அந்தந்த நேரத்தில அந்தந்த விசயத்தில கூடுதலா கவனம் செலுத்தினா ...உங்களுக்கு குழந்தை பிறக்கும் இல்லாட்டி நீங்களும் திருமூலர் மாதிரி தான்

:D:D:o:o:o:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.