Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகரான மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

Featured Replies

எதிரியின் நண்பன் எதிரியே...........

என்பதில் மாற்றுகருத்து இல்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா பாவம் சுகமா சொத்து சேர்க முடிந்தது...... சேர்த்ததை வயதுபோன காலத்தில் அனுபவிக்காம போய் சேந்திட்டா.

இவா சும்மா செயலாளர் எண்டு குந்திகொண்டு சொத்துகளையும் சுரண்டிகொண்டு (முந்தி என்றால் அழகில்லாவிட்டாலும் ஒரளவு இளமை இருந்தது அதை வைத்து சில சேவைகளை செய்வார்) இருக்கிறா எண்டுவிட்டு............... டங்கிள்தான் போட்டுதள்ளிச்சோ தெரியாது???

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் நண்பன் எதிரியே...........

என்பதில் மாற்றுகருத்து இல்லை.....

எதிரியின் நண்பி அல்ல

எதிரியின் பலம்

பலவீனம்....

எல்லாமே இவர்தான்.........

அட நீங்கள் கரவெட்டியா?

கேக்கிற கேள்வியை பார்த்தால் கிட்ட நெருங்கிட்டம் போல :D

கொளும்பில் கைதான புடியல விடுவிக்கிறன் எண்டு காசுகாசா கறந்தவ...

முன்னம் ஒருக்க டக்கிலசுக்கு தடுப்பு கைதிகள் பூசைபோடேக்க டக்கிலசையும் விட்டு போட்டு ஓடினவ, அதுக்கு பிறகு உவவைபற்றி.. டக்கிளசு.. கண்டமாதிரி எல்லாம் சொல்லித்திரிய.. பயத்தில திரும்பி போனவ.

ஆ! இன்னமொண்டு.. தான் ஒரு மனித உரிமைவாதியெண்டு சொல்லித்தான் காலத்தைகடத்தினவ. உவ புலிகளை.. சுட்டு பிரபாகரன் பிடிபட்டா பிறகு தான் பிரபாகரனோட ஞாயம் பேசுவாவாம்.. இதை உவாவை பாக்கபோன எங்களுக்கு... உவா உளறியதுகள்தான். கொஞ்சம் தாமதமானாலும் போயிட்டா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவவுன்ர படத்தை போட்டு , அவ செய்த சேவைகளை யாராவது சொல்லுங்கோவன். நாட்டுக்கு என்ன செய்திருக்கிறா எண்டு பாப்பம்.

mageswary.jpg

சிறித்தம்பி சொன்னமதிரி ஆராவது இவவின்ரை சேவையளை சொல்லுங்கோ பாப்பம்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறித்தம்பி சொன்னமதிரி ஆராவது இவவின்ரை சேவையளை சொல்லுங்கோ பாப்பம்??

அவரது சேவைகளைச் சொல்லமுடியும் ஆனால் இணையத்தில் நாகரீகம் கருதி சொல்லமுடியாது. பெரும்பாலும் கரவெட்டி மக்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும். தலைக்கு பிரவுண் கலர் டை அடித்திருப்பார். கொழும்பு 5ல் மிகப்பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரர். கடந்த பாராளமன்றத்தேர்தலில் பத்தோ பதினைந்து வாக்குகள் பெற்றவர்.

கேக்கிற கேள்வியை பார்த்தால் கிட்ட நெருங்கிட்டம் போல :D

ஆமாம்லே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரி வேலாயுதம் கரணவாயில் சுட்டுக்கொலை

[14 - May - 2008]

சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிரேஷ்ட ஆலோசகரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) சிரேஷ்ட உறுப்பினருமான சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி தங்கவேலாயுதம் (55 வயது) நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் வடமராட்சியில் கரணவாய் பகுதியிலுள்ள தனது தாயாரின் வீட்டில் வைத்தே நேற்று இரவு 7.30 மணியளவில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தாயார் சுகவீனமடைந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் கொழும்பிலிருந்து தாய்வீட்டுக்குச் சென்றிருந்த போதே நேற்றிரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கரணவாய் கிழக்கு கீரிப்பல்லி வீதியிலுள்ள இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவரே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட போதும் இராணுவச் சீருடையில், வந்த மூவரே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற வேளையில் அப்பகுதியில் மின்சாரமில்லையென்றும் அப்பகுதி இருள் சூழ்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

வீட்டினுள் நுழைந்த ஆயுதபாணிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவருக்கு பலத்த பாதுகாப்பு அச்சுறுத்தலிருந்த போதும் அவ்வேளையில் அங்கு பாதுகாப்பிருக்கவில்லையெனவு

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஆலோசகரும் மனித கௌரவத்துக்கான மன்றத்தின் செயலாளருமான சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதத்தின் அடையாள அட்டையை பரிசோதனை செய்து அடையாளம் கண்டுக்கொண்டதன் பின்னரே படையினர் வேடத்தில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வடமராட்சி கரவெட்டிப் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குள் பிரவேசித்த ஆயுததாரிகளே அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிசென்றுள்ளனர் துப்பாகிதாரிகளை கைதுசெய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் , நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயை பார்ப்பதாக சென்றிருந்த வேளையிலேயே படையினரின் வேடத்தில் சென்ற துப்பாக்கிதாரிகள் அவரின் அடையாள அட்டையை சோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் . துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸார் அப்பகுதியெங்கும் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டதுடன் துப்பாக்கிதாரிகளை கைதுசெயவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றார்.

நன்றி வீரகேசரி இணையம்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=2918

:lol:நல்லா சுத்துறாங்களய்யா றீல் உண்மையில் கொலையாளியை பிடிக்கவேண்டும் என்றால் ஸ்ரீதர் தியேட்டருக்குள் போய் பார்க்கிறதை விட்டுட்டு .......... ஐயா டக்ளசு அம்மணியோட சந்தோஷமாகத்தான் இருந்தாராம் யார் கண் பட்டுச்சோ!!!!!!!!!!!

பிற்குறிப்பு : கண்ணு வைச்சது கிழட்டு நரி என்று கேள்வி :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிற்குறிப்பு : கண்ணு வைச்சது கிழட்டு நரி என்று கேள்வி :wub:

கிழட்டு நரி வழமைபோல் தன் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. யார் செத்தாலும் அந்த நரி ஒரே ஒரு கண்டனம் தான் தெரிவிக்கும். பேரை மட்டும் தான் மாத்துகிறதுபோல இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கிழட்டு நரியில தான் சந்தேகமாய் கிடக்குது. கிழக்கு முதலமைச்சர் பிரச்சினையில் மகிந்த தலையை போட்டு குழப்ப, உந்த கிழட்டு நரி பூந்து விளையாடிவிட்டது.

மேல போகக்கூடாதவர்கள் எல்லாம் போகிறார்கள். மேல போகவேண்டியது எல்லாம் ஏன் இருக்குதோ தெரியல. நான் நினைக்கிறன் ஈழத்தை கண்டுவிட்டு போவம் என்று இருக்கிது போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.