Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு

Featured Replies

புறக்கோட்டையில் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று...

Friday, 16 May 2008

சற்று நேரத்திற்கு முன்னர் புறக்கோட்டை பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

http://www.ajeevan.ch/content/view/2743/1/

கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு அருகாமையில் சோதனைச் சாவடி ஒன்றில் பாரிய குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவாக செய்திகள் பார்க்க...............

http://isoorya.blogspot.com/

space.gif

Edited by isoorya

  • கருத்துக்கள உறவுகள்

லேக் கவுஸ் பகுதியில் பொலீஸ் பஸ்ஸை இலக்கு வைத்து தற்கொலைப்படையாளி மோட்டார் சைக்கிளில் (உந்துருளி?) வந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பமைச்சக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. தேச விபரங்கள் வெளியிடப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Loud explosion rocks Sri Lankan capital: witnesses

COLOMBO (AFP) - A loud explosion was heard in Sri Lanka's capital Colombo on Friday and black smoke was seen coming from the city's commercial district, witnesses said.

The blast occurred outside a Buddhist temple in the Fort area of the city, state television reported, without giving any details about casualties.

The area is home to the official residence of the island's president, the five-star Hilton Hotel and the twin-tower World Trade Centre office complex.

The area has been attacked in the past by Tamil Tiger rebels.

-http://news.yahoo.com/s/afp/20080516/wl_sthasia_afp/srilankaunrestexplosion;_ylt=AvSNAWP.vis3LREkqp7aMNgBxg8F

Explosion rocks Sri Lanka capital

A loud explosion has been heard in Sri Lanka's capital, Colombo, a military spokesman said.

Brigadier Udaya Nanayakkara told Reuters news agency that the blast had occurred "near the Hilton Hotel".

Black smoke was seen coming from the commercial district. There are no reports of casualties so far.

Fighting between Tamil Tigers, who are seeking an independent state, and the army has worsened this year, after the government pulled out of a truce.

- bbc news

கொழும்பு கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 காவலதுறையினர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேரூந்து உந்துருளி ஒன்றுடன் மோதியே போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலதிக விபரங்கள் எதிர்பார்கக்ப்படுகின்றன.

space.gif

  • கருத்துக்கள உறவுகள்

பேருந்தில் சென்ற காவல்துறையினரை இலக்கு வைக்கப்பட்ட இக்குண்டு வெடிப்பு காவல்துறை சோதனை நிலையத்துக்கு அருகில் இடம் பெற்றுள்ளது. அருகில் சென்ற பல வாகனங்களும் இக்குண்டு வெடிப்பினால் பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இக்குண்டு வெடிப்பில் 90 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பல வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. கரும்புகை கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் அப்பகுதியில் பதட்டம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குண்டு வெடித்த இடம் கொழும்பின் வர்த்தக மையப்பகுதி என்பது மட்டுமன்றி... அரச தலைவர் மற்றும் வெளிநாட்டு உச்சாலப்பயணிகள் தங்கும் உல்லாச விடுதிகள் மற்றும் முக்கிய கட்டடங்கள் அடங்கிய பகுதியாகும்..! கொழும்பின் இதயப் பகுதியாகும்..!

இதுவரை 75 பேர் வைதியசாலையில் அனும்திக்கப்பட்டுள்ளனர்!!!

space.gif

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஹில்டன் விடுதிக்கு முன்பாகவுள்ள வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இன்று பிற்பகல் 12.05 மணிக்கு குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 6 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 90 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

கொழும்பு கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 காவல் துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்

Friday, 16 May 2008

கொழும்பு கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 காவல் துறையினர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேரூந்து உந்துருளி ஒன்றுடன் மோதியே போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி சம்போதி விஹாரைக்கு அருகில் இன்று பகல் 12 மணியளவில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் விஹாரைக்கு முன்னால் உள்ள சோதனை சாவடிக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் என் ஏ 2743 என்ற இலக்கத்தை கொண்ட பேரூந்து ஒன்றும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சேதமடைந்த இந்த பேருந்து பாதுகாப்பு படையினரை ஏற்றிசென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த சுமார் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெருமளவானோர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.ajeevan.ch/content/view/2744/1/

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைத்தாக்குதலாளியினால் 6 பேர் கொல்லப்பட்டதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.

Suicide bomber kills six people in Sri Lankan capital, Colombo. More details soon. -BBC

Bomb explosion targets Police bus in Colombo

A three-wheeler fitted with a bomb rammed into a bus carrying riot control police few hundred meters away from the Sri Lankan Presidential Secretariat Friday noon, killing at least 6 police personnel and injuring around 90 people, including policemen. The explosion has taken place on Lotus Road inside the High Security area near Hilton Hotel.

The police personnel were on their way to provide additional security as the swearing-in ceremony of the Eastern Province Chief Minister, postponed yesterday, was to take place as scheduled on Friday at 4:00 p.m.

-TamilNet

  • தொடங்கியவர்

(பிந்திய செய்தி)

கொல்லப்பட்டவர்களின் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த சுமார் 90 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெருமளவானோர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவு பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.ajeevan.ch/content/view/2744/1/

இலங்கையில் குண்டுகள் வெடிக்காத இடமெது? கொழும்பென்றிருந்தால் குண்டு வெடிக்குந்தான்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றின் மீது குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று மோதிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 3 பெண் காவல்துறையினர் உட்பட 6 காவல்துறையினரும் பலியாகியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சுமார் 90 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெருமளவானோர் காவல்துறையினர் என வைத்தியசாலையில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரசேவை பிரிவு பணிப்பாளர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது கடமைக்காக வந்த கலகத்தடுப்பு காவல்துறையினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் எதிர்பார்கக்ப்படுகின்றன...........

............

space.gif

கொழும்பு கோட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் 10 பேர் பலி 90 பேர் காயம்

கொழும்பு கோட்டை லேக்கவுஸ் சம்போதி விகாரைக்கு அருகாமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில் 8 பொலிஸார் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன் 90 பேர் வரை காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

இன்று நண்பகல் செரமிக் சந்தி சம்போதி விகாரை கலகத்தடுப்பு பொலிஸார் பயணித்த பஸ் வண்டிகளை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இத்தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுக்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இத் தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து சம்பவ இடத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் தேடுதலை மேற்கொண்டுவருகின்றனர்

நன்றி வீரகேசரி இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: கொல்லப்பட்டவர்களில் 7 பேர் பொலீஸ்காரர்கள் என்று ரெண்டுபேர் சிவிலியன்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. காயப்பட்டவர்களில் 50 பேர் பொலீஸ்காரர்கள் 35 பேர் பொதுமக்கள் என்றும் செய்தி வந்திருக்கிறது. காயப்பட்ட பொலீஸ்காரகளில் 10 பேரின் நிலை கவலைக்கிடம் என்றும் தெரிய வருகிறது.

பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சரக பதவியேற்கும் நிகழ்விற்காக கொண்டுவரப்பட்ட கலகம் அடக்கும் பயிற்சி பெற்ற விசேட பொலீஸ் பிரிவின் பஸ் வண்டியே தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலைக் குண்டுதாரி முச்சக்கர மோட்டார் வண்டியில் வந்தே தாக்குதலை நடத்தியுள்ளார்.

நன்றி தமிழ்நெட்.

சுத்தமான ராணுவ இலக்கு. காயப்பட்ட பொதுமக்கள் .....தவறுதலாக வந்து சிக்கிக் கொண்டவர்கள். தாக்குதலை நடத்தியது யாராக இருந்தாலும், மகிந்தவுக்குச் சரியான செய்தி கொடுக்கப்பட்டிருக்கிறது.

கொழும்பு கோட்டை சம்போதி விஹாரைக்கு அருகில் இன்று பகல் 12 மணிக்கு பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 காவல் துறையினர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேரூந்து உந்துருளி ஒன்றுடன் மோதியே போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி சம்போதி விஹாரைக்கு அருகில் இன்று பகல் 12 மணியளவில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் விஹாரைக்கு முன்னால் உள்ள சோதனை சாவடிக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் என் ஏ 2743 என்ற இலக்கத்தை கொண்ட பேரூந்து ஒன்றும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சேதமடைந்த இந்த பேருந்து பாதுகாப்பு படையினரை ஏற்றிசென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த சுமார் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெருமளவானோர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

கொல்லப்பட்டவர்களின் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த சுமார் 90 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெருமளவானோர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவு பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது கடமைக்காக வந்த கலகத்தடுப்பு காவல்துறையினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செய்தி மூலம்: தமிழ்வின் இணையம்

Breaking News - The bomb squad said that the motorcycle which was fitted with 7kg of explosives was driven into a parked police bus carrying policemen to provide security for the UNP protest to be held today at Maradana. The police confirmed that 9 including 7 police personnel were killed. Minister Gamini Lokuge’s driver is also among the dead.

from : http://www.dailymirror.lk

  • தொடங்கியவர்

(பிந்திய இணைப்பு)

இன்று பகல் மருதானை சகிரா வித்தியாலயத்தில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரச எதிர்ப்பு ஊர்வலம் ஜனதிபதி மாளிகையை நோக்கி வராமல் தடுப்பதற்காக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி சம்போதி விஹாரைக்கு அருகில் கலகத் தடுப்பு காவல் துறையினர் சகிதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பஸ்களில் ஒரு பஸ் மீது உந்துருளியில் வந்து மோதிய தற்கொலைதாரியுடன் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் அதன் அருகாமையில் இருந்த ஒரு முச்சக்கர வண்டி எரிந்து போயுள்ளது. மற்றும் ஒரு லொரியும் சில வாகனங்களும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன...

http://www.ajeevan.ch/content/view/2744/1/

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஹில்டன் விடுதிக்கு முன்பாக உள்ள வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் கலகத்தடுப்பு காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேருந்து தொடரணியை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.05 மணிக்கு தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் 9 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 95 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.காவல்

  • கருத்துக்கள உறவுகள்

1ue3lwzdxugivr252c30ec45_main11.gif

photo: dailymirror.lk

கொழும்பில் சிறீலங்காப் பொலீசார் கதறி அழும் காட்சி.

கொலை வெறிபிடித்த சிறீலங்கா முப்படையும் பொலீசும் தமிழர் தாயகத்தில் செய்யும் கொலைகளுக்கான சரியான தண்டனை. இதை எவர் செய்திருப்பினும்.. இழப்பின் வலியை போரை விரும்பு சிங்களமும் அதன் முப்படைகளும் பொலீசும் உணர வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: இப்படித்தானே எங்கள் தாய்மாரும், அக்கா தங்கைகளும் அழுதிருப்பார்கள். அப்போதெல்லாம் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் புலிகள் என்று கெக்கட்டமிட்டுச் சிரித்தவர்கள் தானே ? அழுங்கள், ஒருகணமாவது எங்கள் வலியைப் புரிந்து கொள்ளுங்கள்.

முதலமைச்சருக்கு வரவேற்பா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நண்பகல் செரமிக் சந்தி சம்போதி விகாரை கலகத்தடுப்பு பொலிஸார் பயணித்த பஸ் வண்டிகளை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இத்தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுக்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இத் தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து சம்பவ இடத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் தேடுதலை மேற்கொண்டுவருகின்றனர்

இப்ப உவங்கள் ஆரையப்பா தேடுறாங்கள் k61.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.