Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

Featured Replies

  • தொடங்கியவர்

வாழை மரத்தை ஏன் கல்யாண மண்டபத்தில் கட்டுகிறார்கள்?

கட்டாட்டி வாழை விழுந்து போடும்.

  • Replies 293
  • Views 36.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழை மரத்தை ஏன் கல்யாண மண்டபத்தில் கட்டுகிறார்கள்?

கட்டாட்டி வாழை விழுந்து போடும்.

சிங்கம் ஏன் கூட்டில் அடைத்து வைக்கப்படுகிறது? வெளியில் விட்டால் எமக்குத் தான் ஆபத்து - என்பது போல் உள்ளது. முடிந்தளவு இப்படியானவற்றை தவிருங்கள், எதோ எழுதவேண்டும் என்பதற்காக இப்படியா?

  • தொடங்கியவர்

ஏன் இப்படி சிகிரெட் பிடிக்கிறீங்க்கள்?

இப்படி பிடிக்கமால், மற்ற பக்கம் பிடித்தால் நெருப்பு சுட்டுவிடும்.

  • தொடங்கியவர்

ரஸ்யாவில ஏன் இலையான் இல்லை?

அங்க அதுக்கு வேற பெயர்.

ஆகா யோசிப்பதை இவர்கள் நிறுத்தவே மாட்டார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா யோசிப்பதை இவர்கள் நிறுத்தவே மாட்டார்களா??

"யோசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்" :lol:

  • தொடங்கியவர்

காந்தி தாத்தாவுக்கும், குன்னக்குடி வைத்தியனாதனுக்கும் என்ன வித்தியாசம்.

குன்னக்குடி - வயலினிஸ்ட். காந்தி - non வயலினிஸ்ட்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் நண்பர் - பஸ்சில போகக்க பஸ்சில கன பெண்கள் இருந்தவை நண்பருக்கு பெண்களை கண்டவுடன் ஆங்கிலத்தில் கதைக்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது,அதே நேரம் மழையும் பெய்ந்து கொண்டு இருந்தது கனக்கு வழக்கு இல்லாம மழை பெய்கிறது என்பதனை.

அவர் இப்படி சொன்னார் "ரெயினிங் ரெயினிங் வித் அவுட் எர்த்மட்டிக்". :huh:

  • தொடங்கியவர்

நீல் ஆம்சோங், ஏன் எல்லொரையையும் விட பெரிய மனிதன்?

ஏனென்றால், நாம எல்லொரும் ஒண்ணுக்கு, இரண்டுக்கு தான் போவோம். அவர் மூணுக்கு போயிருக்கிறார்.

"யோசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்" :D

அதுக்காக இப்படியா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிப்பதால் தானே மனிதன் பூரணமடைகின்றான்?

வாசிப்பதால் தானே மனிதன் பூரணமடைகின்றான்?

அப்படி நம்பி தான் தீவிரமாக யோசிப்போர் எழுதுவதையும் வாசிக்கின்றோமே ;)

  • தொடங்கியவர்

குத்தினோட ஏன் ரத்தம் வருகுது?

யார் குத்தினது என்று பார்க்க தான்.

  • கருத்துக்கள உறவுகள்

குத்தினோட ஏன் ரத்தம் வருகுது?

யார் குத்தினது என்று பார்க்க தான்.

ஆகா..ஆகா என்ன அருமையான யோசனை :icon_idea:

வாசிப்பதால் தானே மனிதன் பூரணமடைகின்றான்?

வாசிப்பதனால் தான் பூரணமடைகிறான் என்று தான் நானும் நம்பி கொண்டிருந்தேன் ஆனால் அநுபவத்தில் காணும் போது தான் கண்டேன் வாசிக்கும் புத்தங்களையும் பொறுத்து தான் மனிதன் பூரணமடைகிறான் என்று.சிலர் பகவத்கீதையை,கம்ப இராமாயணத்தை,பைபிளை இப்படி பல புத்தகங்களை வாசிக்கிறார்கள் அந்த பக்கத்தில இது இருக்கு இந்த பக்கத்தில இது இருக்கு என்று சொல்லுவார்கள் ஆனால் நடைமுறையில் அவர்களாள் அதன் படி வாழமுடியாமல் போகின்றத்.

வாசித்து யோசித்து நடந்தால் மனிதன் பூரணமடைவான் என்று நான் நினைக்கிறேன்.வாசித்து பூரணமடைகிறான் என்ற வசனம் சிவானந்தர் அல்லது விபுலானந்த அடிகளார் கூறியதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரவேண்டுமானலும் யானை மிதிக்கலாம்

ஆனால் யானைய யாராலும் மிதிக்க இயலாது :icon_idea::rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்

வருசத்தில் ஒரு நான் ஆஞ்ச நெயர் சரியான கடுப்பாய் இருப்பார். அது என்ன நாள்?

மாசி மாதம் 14ம் திகதி - வலன்ஸ் டைன் டே.

  • தொடங்கியவர்

பஸ்சை பின்னால் தள்ளினால் என்ன நடக்கும்?

பின் நெளியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிப்பதனால் தான் பூரணமடைகிறான் என்று தான் நானும் நம்பி கொண்டிருந்தேன் ஆனால் அநுபவத்தில் காணும் போது தான் கண்டேன் வாசிக்கும் புத்தங்களையும் பொறுத்து தான் மனிதன் பூரணமடைகிறான் என்று.சிலர் பகவத்கீதையை,கம்ப இராமாயணத்தை,பைபிளை இப்படி பல புத்தகங்களை வாசிக்கிறார்கள் அந்த பக்கத்தில இது இருக்கு இந்த பக்கத்தில இது இருக்கு என்று சொல்லுவார்கள் ஆனால் நடைமுறையில் அவர்களாள் அதன் படி வாழமுடியாமல் போகின்றத்.

எனக்குப் புரியவில்லை புத்தரே. இராமாயணம், பைபிள் போன்றவற்றை எப்படி வாழ்க்கையில் பின்பற்ற முடியும். அதில் பின்பற்றுவதற்கான அம்சங்கள் எவை??

  • தொடங்கியவர்

யாழ் கவி - உங்களுக்கு அழகான பெண் பிடிக்குமா? அறிவான பெண் பிடிக்குமா?

யாழ் ரவி - இரண்டும் வேண்டாம், உன்னை மாதிரி இருந்தால் போதும்.

  • தொடங்கியவர்

என்ன தான் திருவள்ளுவர் 1,330 குறள் எழுதினாலும், அவாரால ஒரு குரலால தான் பேச முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கவி - உங்களுக்கு அழகான பெண் பிடிக்குமா? அறிவான பெண் பிடிக்குமா?

யாழ் ரவி - இரண்டும் வேண்டாம், உன்னை மாதிரி இருந்தால் போதும்.

பொன்னி ஜஸ் ரொம்ப தான் வைக்கிறீங்க போல இருக்கு.யாழ்ரவிக்கும்.யாழ்கவ

ிக்கும் தெரிந்தா என்னாகிறது :lol:

  • தொடங்கியவர்

புத்ஸ், ஜ்ஸ்யா? ஆப்பா?

வக்கிலுக்கு படித்தால் வக்கீல் ஆகாலாம்

டாக்ருக்கு படித்தால் டாக்ரர் ஆகாலாம்

என் ஜீனியருக்கு படித்தால் என் ஜீனியர் ஆகாலம்

ஆனால் திருக்குறள் படித்தால் திருவள்ளுவர் ஆகமுடியுமா?

  • தொடங்கியவர்

தேள் கொட்டினால் வலிக்கும்

பாம்பு கொட்டினால் வலிக்கும்

முடி கொட்டினால் வலிக்குமா? யோசிக்கணும்.!

  • கருத்துக்கள உறவுகள்

கொடுவாக்கத்தி எப்படி ஆங்கிலத்தில் சொல்வது .?

give come knife

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியார் : எட..... சோமு ஆங்கிலத்தில் நாலு வசனம் சொல்லு ?

மாணவன் : I saw a மாடு sapping மை மிளகாய் கண்டு ........I took a தடி ....விடேன் காலில ஒரு addi .

I have two தங்கச்சி sitting .................(எனக்கு இரண்டு தங்கச்சி இருக்கினம்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.