Jump to content

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........

தாயாக மண்ணில் இருந்து ..விரும்பியோ விரும்பாமலோ .

.புலம் பெயர்ந்து வந்த எங்களை ,ஆதரித்த இம் மண்ணுக்கு

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ,கொடியவனின் குண்டுமழை இல்லாமல் ,

உணவு உடை உறையுள் தந்த ஆண்டவனுக்கும் நன்றிகள்

நிலாமதி i

Link to comment
Share on other sites

அனைவருக்கும் இனிய கனடா தின நல்வாழ்த்துகள்!

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!

உந்தன் மைந்தர்கள்

உண்மை தேச பக்தர்கள்!

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்

நீ எழில் கண்டு வைப்போம்!

எங்கும் உள்ள நாம், ஓ கனடா

நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!

எம்நிலப் புகழைச் சுதந்திரத்தை

என்றும் இறைவன் காத்திடுக!

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

O Canada!

Our home and native land!

True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise,

The True North strong and free!

From far and wide,

O Canada, we stand on guard for thee.

God keep our land glorious and free!

O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.

Link to comment
Share on other sites

கனடா மண்ணில் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் கனடா தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நிம்மதியா வாழ கிடைத்த நாட்டுக்கு நன்றி சொல்லும் உங்களுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

வரும் கால அவுஸ்திரெலிய பிரதமர் மதிபிற்குறிய வேற யாரும் இல்ல நானே தான்..கனடா வாழ் அனைத்து மக்களிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும் கால அவுஸ்திரெலிய பிரதமர் மதிபிற்குறிய வேற யாரும் இல்ல நானே தான்..கனடா வாழ் அனைத்து மக்களிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. :huh:

அப்ப நான் வரட்டா!!

அட நான் தான் மப்பிலை அலம்புறன் எண்டு பாத்தால் இவன் பாவி என்னைவிட மோசமாய்க்கிடக்கு <_<

அப்ப நான் நடக்கட்டே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா இந்தப் புளுகர்களின் வாழ்த்தை ஏற்காதே. தங்கள் சொந்த நாட்டை மீட்கத் துணிவின்றி உன்னிடம் பொருளாதாரப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வந்த கூட்டத்தினர் இப்படியும் கூவுவர் இன்னும் கூவுவர். நாளை உனக்கும் ஒரு அவலம் என்றால் இவர்களா துணிந்து நின்று போராடி உன்னை மீட்கப் போகின்றனர் இல்லவே இல்லை. எங்கு ஓடி அகதி அந்தஸ்து வாங்கலாம் என்பதே இவர்களின் சிந்தனையில் முதலில் உதிக்கும்.. இது நான் கண்ட சத்திய உண்மை.

கனடா நீ ஏமாறாதே. மாற்றானை அரவணைக்கும் உன் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் தாய் மண்ணை நிர்க்கதியாக்கிவிட்டு ஓடி வந்த தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மறந்திடாதே..! உன் மண்ணின் மைந்தர்களை மட்டும் நம்பு. <_<

Link to comment
Share on other sites

நாங்கள் கனடிய குடிமக்கள் நன்றி செலுத்துறம். நெடுக்காலபோவானுக்கு பொறாமையா இருக்கிதோ? ஏன் உங்களுக்கு இன்னும் யூகேயில மட்டை ஒண்டும் கிடைக்க இல்லையோ? <_<

தாய்நாட்டில கிடைக்காத சுதந்திரம் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. தாய்நாட்டில கிடைக்காத வசதிகள் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. அப்பிடி எண்டால் நன்றி சொல்லிறது முறைதானே?

மற்றது, கனடாவில இருக்கிற முக்கால்வாசிப்பேரும் வந்தேறு குடிகள்தான். கனடா நாட்டை கட்டி எழுப்பினதில முக்கிய பங்கு வகிச்சது இங்கு வந்து குடியேறிய இமிகிரண்ட்ஸ் தான். கனடா நாட்டின் ஜெனரல் கூட ஒரு வந்தேறு குடிதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கனடிய குடிமக்கள் நன்றி செலுத்துறம். நெடுக்காலபோவானுக்கு பொறாமையா இருக்கிதோ? ஏன் உங்களுக்கு இன்னும் யூகேயில மட்டை ஒண்டும் கிடைக்க இல்லையோ? :wub:

தாய்நாட்டில கிடைக்காத சுதந்திரம் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. தாய்நாட்டில கிடைக்காத வசதிகள் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. அப்பிடி எண்டால் நன்றி சொல்லிறது முறைதானே?

மற்றது, கனடாவில இருக்கிற முக்கால்வாசிப்பேரும் வந்தேறு குடிகள்தான். கனடா நாட்டை கட்டி எழுப்பினதில முக்கிய பங்கு வகிச்சது இங்கு வந்து குடியேறிய இமிகிரண்ட்ஸ் தான். கனடா நாட்டின் ஜெனரல் கூட ஒரு வந்தேறு குடிதான்...

கனடாவிலோ இல்ல மேற்குலகிலோ வசதிகள், சுதந்திரங்கள் எல்லாம் தமிழர் ஏற்படுத்திக் கொண்டவையல்ல முரளி. ஏலவே வெள்ளைக்காரன் அமைந்திருந்த அடித்தளத்தில் தான்... அவனுக்கு கூலி செய்து அனுபவிக்கப் போனவை இவை. இதற்காக அவர்கள் செய்த திருகுதாளங்கள் கனடா அறியுமோ தெரியாது நாங்கள் அறிவம். பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை புரட்டிப் போட்டவையும்.. பாஸ்போட் தலை மாத்தினவையும்.. ஒன்றுக்கு நாலு மனிசி என்று பறந்தவையும்... இவர்களை எல்லாம் கனடா நாட்டுக் குடிமக்கள் என்பதா... கேவலமாக இருக்கிறது..! :wub:

கனடா உள்வாங்கிக் கொள்கிறது. திறமைசாலிகளை. அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுது. அவர்கள் கனடாவின் விருப்பில் அழைக்கப்படுகிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக கள்ள மட்டை போடுறவனும் கனடாவுக்கு உதவுறானா.. அவனையும் கனடா விரும்பி அழைத்தா கொண்டது.. வந்த இடத்தில் துரத்த வழியில்லாமல் உள்வாங்கிக் கொண்டவை கனடா பெருமைப்படும் படியா நடக்கினம்..???! :wub:<_<

நான் எனது தாய் மண்ணின் விடுதலை வேட்கையை எனது வசதிக்காக காட்டி வாழ முனையல்ல. அடுத்தவன் கஸ்டப்பட்டு கட்டி எழுப்பின தேசத்தில நான் கூலியா வாழ்வன் என்ற நிலை தான்.. எம்மவருக்கு நாடற்ற நாதியற்ற நிலையை உருவாக்கக் காரணம்..!

இதைத்தான் அன்று பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றவர்கள் சிங்களவனோட சேர்ந்து சுதந்திரமா வாழுறம் எண்டவை. இன்று அவர்களின் சந்ததி எவனோ ஒருவன் போராடி உருவாக்கின சுதந்திரத்தின சேதத்தில அழையா விருந்தாளியா போய் நின்று கொண்டு விசிலடிச்சான் குஞ்சுகளா விசிலடிக்கிறது... கேவலமா இருக்குது..! அதுவும் அவையின்ர பூர்வீக நிலம் ஆக்கிரமிப்பாளனாலை விழுங்கப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்..!

நானும் கனடாவை வாழ்த்துவன்.. எப்ப கனடா என்ற தாய் மண்ணின் விடுதலையை அங்கீகரித்து நிற்கும் போது..! நானும் கனடாவுக்கு நிகரா தமிழீழத்தில இருந்து கொண்டு வாழ்த்துவன் கனடாவை. இப்ப அடிமையாக் கிடந்து கொண்டு வாழ்த்த நான் தயாரில்லை..! இப்ப இந்த வாழ்த்துகள் ஏற்கப்படுகுதோ உதாசீனப்படுகுதோ என்பதை வெள்ளைக்காரன் தான் தீர்மானிக்கப் போறான். :huh:

Link to comment
Share on other sites

சரி சரி உங்கட ஒப்பாரிகள் விளங்கிது. நான் இண்டைக்கு கனடா தின கொண்டாட்டத்துக்கு போன இடத்தில எண்ட கைத்தொலைபேசிக்கால எடுத்த பதிவு ஒண்டு இருக்கிது பாருங்கோ. :huh:

உங்களுக்கு தெரியுமோ தெரியாது.. இரண்டாம் உலகமகாயுத்தம் நடந்தாப்பிறகு ஜேர்மனியும் அதிண்ட கூட்டாளி நாடுகளும் தோல்வி அடைஞ்ச உடன அங்க இருந்த போர்க்குற்றம் செய்த மகா கொலையாளி -- பாதகர்களும் தஞ்சம் அடைஞ்ச நாடுகளில கனடாவும் ஒண்டு. <_<

கனடா நாட்டின் பெருமை வந்து பல் கலாச்சாரத்துக்கு மதிப்பு குடுக்கிறது. உங்கட நாடுகளில உதுகள காண ஏலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நாட்டின் பெருமை வந்து பல் கலாச்சாரத்துக்கு மதிப்பு குடுக்கிறது. உங்கட நாடுகளில உதுகள காண ஏலாது.

ஏன் இல்ல. சிறீலங்காவில கொண்டாடல்லையா. பல்லின நிகழ்வுகள்..???!

கூலிகளாக இன்னொரு கூட்ட மக்களை வைச்சுப் பிழைக்கும் நாடுகள் எல்லாம் இதைக் கொண்டாடும். கூலிகளைத் திருப்திப்படுத்த..!

வெள்ளைக்காரன் கெட்டிக்காரன். ஆட்சி அதிகாரம் உள்ள தேசத்தை தன்ர கைக்குள்ள வைச்சுக் கொண்டு உங்களை கூலியா வைச்சுப் பிழைச்சுக் கொள்கிறான். கூலிகள் கூலி என்பதை உணர்ந்தால் வீண் சிரமம் என்பதைக் கருத்தில் கொண்டு இப்படியான நிகழ்வுகளை நடத்திக்கிறது. ஆனால் உண்மையில் தாயகம் பூர்வீகம் என்று வரும் போது வெள்ளைக்காரன் தன்னிலையை பாதுகாத்து தன் தேசத்தோடு நின்று கொள்ள.. கூட்டத்தோடு கூட்டமா நின்று கூப்பாடும் போடும் கூலிகள்.. தனிச்சு நிற்பினம்.

நன்றி. உங்கள் காணொளிப் பகிர்வுக்கு.

கனடா நாட்டு நிகழ்வுகளை.. மலரப் போகும் தமிழீழ தேசத்தின் குடிமகனாய், கனடாவுக்கான ஒரு விருந்தாளியாய் கண்டு மகிழ்கிறேன். <_<

Link to comment
Share on other sites

ஓமுங்கோ நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும். <_< அப்ப தமிழீழத்தில லண்டனில உழைச்ச காசவச்சு சமாளிச்சுக்கொண்டு உழைக்காமல் காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு வாழப்போறீங்கள் எண்டு சொல்லுறீங்கள் என? :huh::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமுங்கோ நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும். <_< அப்ப தமிழீழத்தில லண்டனில உழைச்ச காசவச்சு சமாளிச்சுக்கொண்டு உழைக்காமல் காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு வாழப்போறீங்கள் எண்டு சொல்லுறீங்கள் என? <_<:D

ஏன் தமிழீழம் மக்கள் அற்ற பாலைவனமாகவா காட்சியளிக்கிறது..??! உழைப்புக்கு வழியற்ற தேசமாவா இருக்கிறது. எத்தனையோ வெளிநாடுகளில் படிச்ச ஆக்கள் ஏன் புலம்பெயர்ந்த நாடுகளில தங்க முடிஞ்சும் ஊருக்குப் போய் பணியாற்றினம். அவைக்கு என்ன லூசா..??! அதுதான் தாயகப் பற்று. (உ+ம்: கனடா பல்கலைக்கழகத்தின் கெளரவப் பேராசிரியராகச் சம்பளம் வாங்கிக் கொண்டு தாயகத்தில் சைக்கிள் ஓடி.. தோட்டம் செய்து.. மக்களின் கல்வி வளர்ச்சிக்காய் உழைத்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் துரைஸ் தியறியின் சொந்தக்காரர் பேராசிரியர் துரைராஜா.. தமிழன் இல்லையா..???! வசதியை அவர் தான் மண்ணில் காணேல்லையா. எனது மூத்த நண்பர்களில் பலர் படித்துப் பட்டம் பெற்று வெளிநாடு வர வசதி இருந்தும், நிர்வாகத்துறைக்குள் இருந்து சிங்கள அரசின் பட்டதாரிகள் நிர்வாகிகளாகி எமது மண்ணுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று நிர்வாகத்துறைப் பரீட்சை எழுதி.. இன்று உதவி அரச அதிபர்களாக, அதிகாரிகளாக வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர் அவர்கள் மனிதர்களாகத் தெரியவில்லையா..??! <_< )

தன் மண்ணை உலகத்தில உயர வைத்து அதில தான் வாழுறதை உலகம் மதிக்கனும் என்ற உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் தான்.

நாளை தமிழீழமும் சிங்கப்பூர் போல ஆகி.. கனடா போன்றவை பொருளாதார நலிவடைந்தால்.. உங்களைப் போன்றவர்கள்.. ஐயோ.. தமிழீழம் எங்கள் தாய் வீடு.. அதை மறக்கச் சொல்வது அநியாயம் என்று இதையே மாற்றிப் பாடுவீர்கள்... கனடா சுரண்டல் பொருளாதாரத்தால் செழிப்புற்று இருக்கிற படியால்.. பழந்தின்னி வெளவால்களாக நீங்கள் அதனை மொய்க்கிறீர்கள்.. அவ்வளவே. தமிழீழம் தரிசாகக் கிடப்பதால் அதனை விட்டு ஓடுகிறீர்கள். ஆனால் அந்தத் தரிசிலும் தோப்பை உருவாக்க முடியும் என்று செயற்படுறவங்களும் இருக்காங்க முரளி. அதுதான் தாய் நாட்டின் மீதான உண்மையான பற்று. அதைத்தான் நாட்டுப் பற்று என்பது. இது வேசம். அடுத்தவன் ஆடுறான்.. நானும் ஆடுவம் என்ற நிலை.

மாற்றான் தாய் நல்ல அழகா உடுத்தி இருக்கிறாள் என்பதற்காக அவள் ஒரு தடவை தூக்கி வைத்திருந்தாள் என்பதற்காக கந்தல் சேலையோடு இருக்கும் உண்மையைத் தாயை மறந்து பட்டுச் சேலையில் உள்ளவளே தாய் என்று சொல்வது தமிழர்களுக்கு கை வந்த கலை. இருந்தாலும் அதற்கு விதிவிலக்கான தமிழர்களும் உளர் முரளி. கந்தலோ காய்ந்தவளோ.. உயிர் கொடுத்தவளே தாய். மற்றவள் செவிலி. :D

எவர் குந்தி இருக்கிற நாட்டில வாழுறது வசதி என்று சொல்கிறார்.. ஈழத்தில் வசதியை இனங்காணாதவரே..!

ஈழத்தில் பொருளாதாரத்தை ஈட்ட முடியாதவர்களுக்கு கனடா அரசின் வரிப்பணப் பிச்சையும் மக்டொன்ல்ட் வேலையும் நாகரிகமான வசதியான வாழ்வாகத் தெரியலாம். அதேவேளை ஈழத்தில் பொருளாதாரத்தை ஈட்டக் கூடியவனுக்கு கனடாவில் வாழ்வு அவமானமாகத் தெரியலாம். :)

Link to comment
Share on other sites

நாளை தமிழீழமும் சிங்கப்பூர் போல ஆகி.. கனடா போன்றவை பொருளாதார நலிவடைந்தால்..

எப்படி வேணுமானாலும் சொல்லுங்கோ, ஆனால் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு பகிடி விடாதீங்கோ. <_< நீங்கள் எல்லாரும் ஒவ்வொரும் முறையும் நாம் சிங்கப்பூராக மாறுவோம் என்டு சொல்லிக்கொண்டு போகேக்க, சிங்கப்பூரோ பல மடங்கு இன்னும் பாய்ச்சலாக முன்னேறி போய் கொண்டிருக்கிறது...சிங்கப்பூர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வேணுமானாலும் சொல்லுங்கோ, ஆனால் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு பகிடி விடாதீங்கோ. <_< நீங்கள் எல்லாரும் ஒவ்வொரும் முறையும் நாம் சிங்கப்பூராக மாறுவோம் என்டு சொல்லிக்கொண்டு போகேக்க, சிங்கப்பூரோ பல மடங்கு இன்னும் பாய்ச்சலாக முன்னேறி போய் கொண்டிருக்கிறது... சிங்கப்பூர் அரசு அடுத்த 100 ஆண்டுகளுக்கு என்ன செய்யவேண்டும் என்டு சொல்றதில்லை. சத்தம் போடாமல் செய்து முடிச்சிடும்.. <_<

இந்தக் குணம் தமிழீழத்தை நிர்வகிக்கும் புலிகளிடமும் உள்ளது. தமிழீழம் என்ற தனியரசு அமையின் நிச்சயம் அது தென்னாசியாவின் சிங்கப்பூர் ஆகும். அப்போது அடுத்தவனின் வரிப்பணத்தில் வசதியா வாழலாம் என்று தாய் நாட்டை காட்டிக் கொடுத்து ஏதிலி என்று ஓடியவர்கள் வாய்பிளந்து நிற்பார்கள்.. ஏன் மீள ஓடியும் வருவார்கள்.

நான் காண்கிறேன் தானே.. ஓடி வந்தவை படுற பாடு. இப்போ இதே கருத்தை ஈழத்தில் இருப்பவனா நான் சொன்னால் எரிச்சலில சொல்லுறான் என்பீனம்.. தங்கட பலவீனங்களை மறைக்க. இங்க இருந்து பார்க்கிறம் தானே.. வெள்ளைக்காரனே தலைகுனியிற மாதிரிக்கு இவை நடந்து கொள்ளுற விசயங்களை. இதுவும் ஒரு வகையில ஈழத்துக்கு நல்லம் தான். இவர்கள் அங்க இருந்து வறுமையில் வாடி வறுமைக் கோட்டை நீட்டுவதிலும்.. இங்க வந்து இப்படியாவது கஸ்டப்பட்டு வாழலாம் என்று உணர்கிறார்கள் பாருங்கள்.. அது முக்கியமானது. <_<

ஊரில ஒரு றாத்தல் பாணுக்கு 5 சதம் வரி போட்டிட்டாங்கள்.. என்ற உடன "இவை நாடு பிடிக்க முதலே இவ்வளவு வரி போடினம்.. புடிச்சா" என்று கேள்வி கேட்ட கோடரிக்காம்புகள்.. இங்க இரவு பகலா நித்திரையின்றி உழைக்கிற காசில 20 - 25% வரியாக் கட்டேக்க எந்த மறு பேச்சும் இல்ல. குப்பை போடுறதுக்கும் தனிய வரி கட்டிட்டுத்தான் போடினம், றோட்டில வாகனம் ஓடவும் தனிய வரி கட்டினம்... ஊரில குப்பையை வீட்டுக்க புதை என்றாலும்.. வேலியால, மதிலால கொட்டிற காட்டுமிராண்டிக் கூட்டம் (நான் சாரணிய இயக்கம் சார்ந்து போய் நம்ம மக்களுக்கு இதைப் பல தடவை சொல்லி செய்தும் காட்டி இருக்கிறன்.. ஆனால் மறுநாள் வாழைத் தண்டுகள் வீதியில உருளும்.. அந்த வகையில சொல்லுறன்) வெள்ளைக்காரனின்ற வெள்ளைத் தோலுக்கு மரியாதை செய்ய இந்தளவுக்கு திருந்த முடிஞ்சிருக்கு என்றது ஒரு பக்கம் சந்தோசமா இருக்குது..! :)

Link to comment
Share on other sites

இந்தக் குணம் தமிழீழத்தை நிர்வகிக்கும் புலிகளிடமும் உள்ளது. தமிழீழம் என்ற தனியரசு அமையின் நிச்சயம் அது தென்னாசியாவின் சிங்கப்பூர் ஆகும்.

புலிகளிடம் இருக்கலாம்.. ஆனால் மக்களிடம்... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் இருக்கலாம்.. ஆனால் மக்களிடம்... <_<

அப்படி இருக்கிற மக்கள் இருக்கினம். எனது நண்பன் கூட கேம்பிரிச்சில் பி எச் டி (கட்டுமானப் பொறியியல்) எடுத்துவிட்டு ஊருக்குப் போய் பணியாற்றி வருகிறான். அவனுக்கு புகலிட நாடுகளில் வாய்ப்புக்கள் தேடி வந்த போதும் அவன் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தாயகச் சேவையை உணர்ந்து போயிருக்கிறான். அப்படியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய உண்மை. அவர்களும் அதனை விரும்புவதில்லை. <_<

Link to comment
Share on other sites

அட நான் தான் மப்பிலை அலம்புறன் எண்டு பாத்தால் இவன் பாவி என்னைவிட மோசமாய்க்கிடக்கு <_<

அப்ப நான் நடக்கட்டே!!!

ஏன்...ஏன்..ஏன்..??..(நான் வரும் காலத்தில அவுஸ் பிரதமர் ஆக கூடாதே தாத்தா) :) ..ஒமோம் இப்ப நான் பேசுறது எல்லாம் அப்படி இப்படி தான் இருக்கும் நான் அவுஸ் பிரதமர் ஆகி அறிக்கை விடக்க தெரியும்.. <_< (அது தான் இப்ப உங்க அறிக்கை விட்டு பழகிறேன் எண்டா பாருங்கோவன்)..

எங்க நடக்கபோறியள்..கொஞ்சம் இருந்திட்டு போங்கோவேன் தாத்தா.. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கனடா இந்தப் புளுகர்களின் வாழ்த்தை ஏற்காதே. தங்கள் சொந்த நாட்டை மீட்கத் துணிவின்றி உன்னிடம் பொருளாதாரப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வந்த கூட்டத்தினர் இப்படியும் கூவுவர் இன்னும் கூவுவர். நாளை உனக்கும் ஒரு அவலம் என்றால் இவர்களா துணிந்து நின்று போராடி உன்னை மீட்கப் போகின்றனர் இல்லவே இல்லை. எங்கு ஓடி அகதி அந்தஸ்து வாங்கலாம் என்பதே இவர்களின் சிந்தனையில் முதலில் உதிக்கும்.. இது நான் கண்ட சத்திய உண்மை.

கனடா நீ ஏமாறாதே. மாற்றானை அரவணைக்கும் உன் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் தாய் மண்ணை நிர்க்கதியாக்கிவிட்டு ஓடி வந்த தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மறந்திடாதே..! உன் மண்ணின் மைந்தர்களை மட்டும் நம்பு. :D

ஏன்..அப்படி சொல்லுறியள் தாத்தா.?? <_< ..இப்ப பாருங்கோ கடலில ஒரு கப்பல் பயணிக்கிறது நடுகடலில அது சேதமாகி விட்டா..(இன்னொரு கப்பல் அந்த பக்கம் வருது)..அதில எல்லாரும் ஏற ஏலாது கொஞ்ச பேர் ஏறி தப்பித்து கொள்ளீனம் எண்டு வையுங்கோவன்.. :)

அது பிழையா எண்டு உங்கட்ட கேட்டா உங்க பதில் என்ன..??

இல்ல அந்த கப்பலில இருந்திருக்க வேண்டும் எண்டு சொல்லுவியளோ..இல்லாட்டி மற்ற கப்பலில ஏறி தப்பி நடுகடலில இருக்கிற கப்பலை மறுபடி பழைய மாதிரி மீட்க பாடுபட வேண்டும் எண்டு சொல்லுவியளோ..!! <_<

அப்படி மற்ற கப்பலில பாய்ந்து வந்தவை நடுகடலில தத்தளிக்கிற கப்பலை மறந்து போனது வேற கதை சரியோ..அதுக்காக எங்கள காப்பத்தி கரை சேர்த்த கப்பலிற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் அல்லவா.??

என்ன நான் சொல்லுறது சரி தானே தாத்தா..!! :D

நாளை மீட்ட இந்த கப்பலிற்கு இப்படியான பரிதாபமான நிலை உருவாகும் போது...(உந்த கப்பலில் உண்மையான மைந்தர்களும் இவ்வாறு தான் செய்ய எத்தணிப்பார்கள்) :( ..என்ன நான் சொல்லுறது சரியோ..அப்படியாயின் கரை ஒதுங்க வந்தவர்கள் என்ன நினைப்பார்கள்..

அவர்களின் நினைவில்..(சிலரின்) நடுகடலில் தத்தளிக்கும் தங்கள் கப்பலா?? அல்லது கரை ஒதுக்கிய இந்த கப்பலா எண்ட கேள்வி எழும் அல்லோ..அப்போது அவர்களின் நிலையை சற்று சிந்தித்து பார்தீர்களாயின்..(அவர்களும் பாவம் தானே)... <_<

ஆனபடியா தாத்தா...கரை ஒதுக்கிய கப்பலிற்கு நன்றி செலுத்துகிறார்கள் அவர்கள்..(அவர்களின் உள்ளெண்ணம் நமக்கு தேவையில்லை)..ஆனால் நன்றி செலுத்துவது அழகு தானே.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே கனடாவிலை கப்பலோட்டிய தமிழர் கொஞ்சப்பேர் இருக்கினம் <_<

அதுதான் கொஞ்சகாலத்துக்கு முந்தி ஜேர்மனியிலை இருந்து தனிக்கப்பல் புடிச்சு கனடாவுக்கு போய்ச்சேர்ந்தவை :)

அதுக்கு பிறகு எங்களுக்கு இஞ்சை நல்ல மரியாதை அதுதான் நாயைவிட கேவலம் <_<

எங்கடை சனம் ஒரு நாளும் இருக்கிறதை வைச்சு திருப்திப்பட மாட்டினம் <_<

Link to comment
Share on other sites

உண்மையிலேயே கனடாவிலை கப்பலோட்டிய தமிழர் கொஞ்சப்பேர் இருக்கினம் :D

அதுதான் கொஞ்சகாலத்துக்கு முந்தி ஜேர்மனியிலை இருந்து தனிக்கப்பல் புடிச்சு கனடாவுக்கு போய்ச்சேர்ந்தவை :D

அதுக்கு பிறகு எங்களுக்கு இஞ்சை நல்ல மரியாதை அதுதான் நாயைவிட கேவலம் :D

எங்கடை சனம் ஒரு நாளும் இருக்கிறதை வைச்சு திருப்திப்பட மாட்டினம் <_<

ஓ..அப்படியே தாத்தா ஒரு வேளை எங்கன்ட குருவும் கப்பல் ஓட்டினவரோ யாருக்கு தெரியும்.. :) (நான் சொன்னது "பேப்பரில" செய்து கப்பல் விட்டது பத்தி).. :(

அது சரி ஏன் தாத்தா "கனடாவிற்கு" போன கப்பலில நீங்க போகல்ல..??..(போயிருந்தா இன்னைக்கு எங்கையோ போயிருப்பியள்)..சரி அதை விடுவோம்.. <_<

எங்கன்ட நாட்டில நாயிற்கு நல்ல மரியாதை கொடுக்கிறவை அல்லோ..ஆனபடியா நீங்க நாயை விட கேவலம் எண்டு எல்லாம் சொல்லபடாது..(நாய்கள் சார்பாக இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்).. :D

இருக்கிறதை வைத்து திருப்திபடுறதோ இது என்ன சின்னபிள்ளதனமா இருக்கு..(அவன் ஒரு மாடி வீடு கட்டினா நாங்க இரண்டு மாடி வீடு கட்டனும் என்ன தாத்தா)..இப்படி பாட்டி சொல்லுறதில்லையோ உங்களுக்கு.. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இந்தாபாருங்கடா துவங்கீட்டாங்கள்..

அண்ணை... நெடுக்கு எழுதுறது எண்டால் சும்மா இப்பிடி அப்பிடி எழுதிக்கொண்டு போகலாம்... ஆனா நடைமுறை வாழ்க்கை பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேணும்.

நமக்கு முதலில நம்மட வாழ்க்கை முன்னேற்றம்தான் முக்கியம். அதுக்குப்பிறகுதான் மிச்சம். தன்னை அறிந்து தானம் செய் எண்டு சொல்வார்கள்.

ஓமோம் நீங்கள் தாராளமா ஊரில போய் இருங்கோ. அதுக்காக வெளிநாட்டில இருக்கிறவன் எல்லாம் தாயகத்த மறந்தவங்கள் எண்டு இல்ல. மற்றது இந்த நவீன உலகில ஊருக்குப் போய்த்தான் சேவை செய்யவேணும் எண்டுற தேவை இல்லை. வெளியில இருந்துகொண்டே தாயகத்தத கட்டி எழுப்ப தாராளமாக உதவி செய்யமுடியும்.

ஊரில இருந்து கோவணத்தோட வந்தம் கனடாவுக்கு. இஞ்ச வந்தாப்பிறகுதான் வாழ்க்கை எண்டால்... சுதந்திரம் எண்டால்.. என்ன எண்டே நமக்கு விளங்கிச்சிது. அப்படியான ஒரு நாட்டுக்கு நன்றிகூறுவது தப்பு எண்டால் எங்க கொண்டுபோய் தலைய முட்டுறது எண்டு தெரிய இல்ல.

இஞ்ச எல்லாருமே கஸ்டப்பட்டு உழைப்பவர்கள்தான். பெரிய CEO கூட சின்னச் சின்ன சில்லறைத்தனமா வேலைகள் எல்லாம் செய்வாங்கள்.

உங்க இருந்து எழுத்தில வித்துவத்துவம் காட்டாமல் முதலில ஒருக்கால் கனடாவுக்கு வாங்கோ. கனடாவில வந்து கொஞ்சக்காலம் இருந்து பாருங்கோ. அதுக்கு பிறகு உங்கட விமர்சனங்கள கனடா எப்பிடி இருக்கிது எண்டு சொல்லுங்கோ. :wub:

Link to comment
Share on other sites

அப்படி இருக்கிற மக்கள் இருக்கினம். எனது நண்பன் கூட கேம்பிரிச்சில் பி எச் டி (கட்டுமானப் பொறியியல்) எடுத்துவிட்டு ஊருக்குப் போய் பணியாற்றி வருகிறான். அவனுக்கு புகலிட நாடுகளில் வாய்ப்புக்கள் தேடி வந்த போதும் அவன் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தாயகச் சேவையை உணர்ந்து போயிருக்கிறான். அப்படியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய உண்மை. அவர்களும் அதனை விரும்புவதில்லை. :wub:

்இது ஒன்றே போதும். நிச்சயம் எதிர்கால சிங்கப்பூர்தான். நீங்க எப்ப போறீங்க?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.