Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தொழில் வெற்றிடத்தை நிரப்ப இலங்கையர்களை அனுப்ப தீர்மானம்

Featured Replies

கனடாவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இளைஞர்களை அந்நாட்டுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பில் கனடா அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. கனடாவில் சுகாதாரம் கட்டத்துறை, பேக்கரி போன்றவற்றுக்கு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் இலங்கையர்களை அந்த தொழிலுக்காக இணைப்பத்கு அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கனடா தொழிலுக்காக விரைவில் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

http://isoorya.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வேலையில்லாதவர்கள் அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி இளைஞர்களை வேலைக்கு அழைப்பது நகைப்புக்கு இடமாக உள்ளது. பி ஏச். டி எடுத்தவர்கள் கூட டாக்சி ஒடுகிறார்கள், உணவகங்களில் வேலை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் ஆதிக்கத்தை குறைக்க சில சிங்களவரை அனுப்ப முயற்சி நடக்கிறது....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வில்லங்கங்கள் ஆரம்பிக்கின்றன confused0006.gif

தமிழரின் ஆதிக்கத்தை குறைக்க சில சிங்களவரை அனுப்ப முயற்சி நடக்கிறது....???

குகதாசன் சும்மா சொல்லக்கூடாது நீங்க என்னமா சிந்திக்கிறீர்கள். எப்படி எப்படியெல்லாம் யதார்த்தபூர்வமாகச் சிந்திக்கிறியள்.

கனடாவில் வேலையில்லாதவர்கள் அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி இளைஞர்களை வேலைக்கு அழைப்பது நகைப்புக்கு இடமாக உள்ளது. பி ஏச். டி எடுத்தவர்கள் கூட டாக்சி ஒடுகிறார்கள், உணவகங்களில் வேலை செய்கிறார்கள்

உண்மை தான் ஆனால் இவர்கள் இங்கு வந்தும் அதைத் தான் செய்யப்போகிறார்கள்

இங்கு வந்தவுடன் இவர்கள் கனடிய நாட்டிற்கு ஏற்ற வகையில் மீண்டும் இவர்களுடைய தகுதிகளை புதிப்பிக்கவேண்டும்

அதற்கே பல மாதங்களும் பணமும் செலவாகும்

அதன் பின்னர் இவர்கள் வேலை தேடினால் கனடிய தொழில் அனுபவம் வேண்டும் என்பார்கள்

ஆக இவர்கள் எப்போதும் கூலித் தொழிலாளர்களாகத் தான் இருக்கப் போகிறார்கள்

அல்லாவிட்டால் இவர்கள் வரும் போதே தொழில் நிறுவன அனுமதியுடன் வரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் ஆனால் இவர்கள் இங்கு வந்தும் அதைத் தான் செய்யப்போகிறார்கள்

இங்கு வந்தவுடன் இவர்கள் கனடிய நாட்டிற்கு ஏற்ற வகையில் மீண்டும் இவர்களுடைய தகுதிகளை புதிப்பிக்கவேண்டும்

அதற்கே பல மாதங்களும் பணமும் செலவாகும்

அதன் பின்னர் இவர்கள் வேலை தேடினால் கனடிய தொழில் அனுபவம் வேண்டும் என்பார்கள்

ஆக இவர்கள் எப்போதும் கூலித் தொழிலாளர்களாகத் தான் இருக்கப் போகிறார்கள்

அல்லாவிட்டால் இவர்கள் வரும் போதே தொழில் நிறுவன அனுமதியுடன் வரவேண்டும்

என்ன தமிழ்க்குரல்.. சொந்த அனுபவமே.. நானும் பட்டுத்தான் தெளிஞ்சனான்.. :icon_mrgreen:

  • தொடங்கியவர்

அல்லது இந்தியாவில் வந்து கணனி சார்ந்த உயர் படிப்புகள் ஏதாவது படித்து விட்டு கனடா செல்லுங்கள் :icon_mrgreen::icon_idea: :icon_idea:

கனடாவில் பட்டப்படிப்பு படிச்சவனிற்கு வேலை கொடுக்கேல்லை. . சுகாதாரம் கட்டிடத்துறை பேக்கரி. . . போன்ற இடங்களில்தான். .

எங்கை போனாலும் ஏன்தான் எல்லாரும் தலைக்கு மேலை சிந்திக்கின்றார்களோ தெரியேல்லை. . . அவன் கூலித்தொழிலாளர்களைத்தான் எதிர்பார்க்கின்றான். . .

தமிழரின் ஆதிக்கத்தை குறைக்க சில சிங்களவரை அனுப்ப முயற்சி நடக்கிறது....???

நேர்வேயிலையும் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது.

அப்ப எந்த ஒரு நாட்டுக்கும் நிரந்தர கொள்கை இல்லையா?...

தமிழரின் ஆதிக்கத்தை குறைக்க சில சிங்களவரை அனுப்ப முயற்சி நடக்கிறது....???

நாட்டில வச்சிருந்தா பிரச்சினை. எங்காவது அனுப்பிட்டா பிரச்சனை தீரும் என்று நினைக்கிறாங்க போலத்தான். அதுதான் புலிகளில இருந்து வாரவங்களை வெளிநாட்டுக்கு அனுப்ப போஸ்ட்டர் ஒட்டினாங்கள். வெளிநாட்டுக்கு வாரவங்க நெட்டுக்குள்ளால நாட்டை பிடிச்சாலும்் புடிப்பாங்க என்று அவங்களுக்கு தெரியாது.பாவம் :rolleyes:

அல்லது இந்தியாவில் வந்து கணனி சார்ந்த உயர் படிப்புகள் ஏதாவது படித்து விட்டு கனடா செல்லுங்கள் :icon_mrgreen::icon_idea: :icon_idea:

கள்ள சர்ட்டிப்பிக்கேட் எடுத்து கொடுப்பீரா? அதுதானே நடக்குது

அப்ப எந்த ஒரு நாட்டுக்கும் நிரந்தர கொள்கை இல்லையா?...

நம்ம தமிழனே நம்ம தமிழனை முன்னேற விடமாட்டான். அவன் அவனைப் பத்தி சிந்திக்கிறான். அவன் , அவன் நாட்டைப் பத்தி சிந்திக்கிறதில என்ன தப்பு. அவனோடு இருந்தால் தலையாவது தப்பும். நம்மடையவனோடு இருந்தால் அதுவும் தப்பாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்
குகதாசன் சும்மா சொல்லக்கூடாது நீங்க என்னமா சிந்திக்கிறீர்கள். எப்படி எப்படியெல்லாம் யதார்த்தபூர்வமாகச் சிந்திக்கிறியள்.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விசமமாக எழுதியிருப்பதாக நான் நினைக்காததால்

என் கருத்துக்கு தற்போதைய சில உதாரணங்களை தருகின்றேன்

தற்போது தழிழ்மக்கள் எங்கு ஊர்வலங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும்

அதற்கு எதிராக அதற்கு பக்கத்திலேயே சிங்களவரும் ஊர்வலங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள்???

ஆனால் கூட்டம் காணாது???

எனவே சதிடூ ஆரம்பமாவதாகவே நான் கருதுகின்றேன்

ஏனெனில் தமிழர்கள் 5000பேர் இருந்தாலும்

500 சிங்களவர்கள்காணும்தானே குழப்பம் செய்வதற்கு???

எனவே இனிமேல் ஊர்வலங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் தமிழர்கள் மிகுந்த அவதானத்துடனும்

பொறுமையுடனும் செயற்படவேண்டியதருணமிது......

எனவே சதி ஆரம்பமாவதாகவே நான் கருதுகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.