Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 இந்திய இராணுவத்தினர் பலி

Featured Replies

பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 இந்திய இராணுவத்தினர் பலி

20080719134406kashmir_blast203.jpg

தாக்குதலுக்கு இலக்கான பேருந்து

இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாத பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இந்திய இராணுவத்தினரில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகருக்கு வடக்கே இருக்கின்ற நர்பல் பகுதியில் துருப்புகளை ஏற்றி சென்ற பேருந்து குண்டு வெடிப்பில் சிக்கிய இச்சம்பவத்தில் மேலும் இருபத்து மூன்று பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த பிரிவினரும் இதுவரையில் உரிமை கோரவில்லை.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த உயரதிகாரிகள் ஆலோசனை நடத்திய ஓர் தினத்திற்கு பின்னர் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

  • கருத்துக்கள உறவுகள்

"மூக்குள்ள வரை சளி போகாது" என்பது போல பாகிஸ்தான் என்றொரு நாடு இருக்கும் வரை இந்தியா இத்தகைய இழப்புகளுக்கு முகம் கொடுக்க தான் வேண்டும்.

எனக்கு என்னமோ இந்தியன் ஆர்மிக்கு இழப்பென்றால் பெரிதாக கவலைபட தோன்றவேயில்லை..காரணம் தான் உலகே அறிந்ததாயிற்றே..இது சரியா பிழையா என தெரியலை..ஆனால் தோன்றவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

தூயா , இந்திய இராணுவத்தின் இழப்பில் எனக்கு எவ்வித மனதாக்கலும் இல்லை. கவலையும் இல்லை. ஆனால் இந்தியாவின் பரம எதிரி பாகிஸ்தான் தான் இவ் ராணுவ இழப்புகளுக்கு பின்னால் நிற்கிறது என்பது தான் எனது உட்கருத்து.

தூயா , இந்திய இராணுவத்தின் இழப்பில் எனக்கு எவ்வித மனதாக்கலும் இல்லை. கவலையும் இல்லை. ஆனால் இந்தியாவின் பரம எதிரி பாகிஸ்தான் தான் இவ் ராணுவ இழப்புகளுக்கு பின்னால் நிற்கிறது என்பது தான் எனது உட்கருத்து.

உங்க முதல் கருத்தை புரிந்து கொண்டேன்..

நான் பதிவை படித்த பின்னர் என் கருத்தை எழுதினேன்..

பாகிஸ்தான் எப்பவுமே இந்தியாவிற்கு தொல்லை குடுக்கிறார்கள் தானே..எல்லாருக்கும் ஒரு பிரச்சனை இருக்கதான் செய்கின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

நான் வன்மையா கண்டிக்கிறன்..! :lol:

நான் வன்மையா கண்டிக்கிறன்..! :lol:

யாரை? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் உன்ணாவிரதம் இருக்கப்போகின்றேன் . :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

யாரை? :unsure:

இந்தியாவயும் பாகிஸ்தானயும் தான் .இப்படியான பிரச்சனைகளை பேசிதான் தீர்க்கலாம் வன்முறையால் எந்த தீர்வும் கிட்டாது.அகிம்சைதான் சிறந்த வழி.-----கீகீகீகீ----கீகீ

நான் வன்மையா கண்டிக்கிறன்..! :unsure:

ஒன்பது பேர் மட்டுமே செத்துப்போன இந்தியன் ஆமியைதானே...?? :o

எனக்கு என்னமோ இந்தியன் ஆர்மிக்கு இழப்பென்றால் பெரிதாக கவலைபட தோன்றவேயில்லை..காரணம் தான் உலகே அறிந்ததாயிற்றே..இது சரியா பிழையா என தெரியலை..ஆனால் தோன்றவில்லை..

ஐயோ நீங்கள் செய்வதில் எந்த பிழையும் இல்லை... எழுந்த மானத்துக்கு மனதை மாத்தி கவலைப்பட்டு போடாதேங்கோ..!!

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 இந்திய இராணுவத்தினர் பலி

20080719134406kashmir_blast203.jpg

தாக்குதலுக்கு இலக்கான பேருந்து

இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாத பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இந்திய இராணுவத்தினரில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகருக்கு வடக்கே இருக்கின்ற நர்பல் பகுதியில் துருப்புகளை ஏற்றி சென்ற பேருந்து குண்டு வெடிப்பில் சிக்கிய இச்சம்பவத்தில் மேலும் இருபத்து மூன்று பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த பிரிவினரும் இதுவரையில் உரிமை கோரவில்லை.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த உயரதிகாரிகள் ஆலோசனை நடத்திய ஓர் தினத்திற்கு பின்னர் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

நான் வன்மையா கண்டிக்கிறன்..!

அவர்களைப்பயங்கரவாதிகள்

என்பதை?????

இவ்வளவுதானா??? :unsure::o:wub:

  • கருத்துக்கள உறவுகள்

யாரை? :wub:

அட.. நான் நித்திரையால வரமுன்னம் நண்பர்கள் எல்லாரும் உங்களுக்கு பதில் போட்டிட்டினம்.. சரி நான் என்ர கண்டனத்தை கவிதையா வாசிச்சு விடுறன்.... :unsure:

உடன்பிறப்பே..

கேட்டாயா இந்த எல்லைச் சேதியை..

கடன்காரன் கொண்டுபோனானடா

நம் காவல் தெய்வங்களை..

உடன் இந்தக் கிழவனைக் கொண்டு சென்று

அங்கே பனியில் வீசடா..

ஸ்கீயிங் பண்ணியாவது எம்மவரைக் காப்பேன் ஆதலால்

ஸ்டாலின்தானடா உனக்கு அடுத்த தலைவன்

மறவாதே என் கண்மணியே.. :o

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருப்பினும்.

இறந்த இராணுவத்தினர் அரசு கட்டளைக்கு அமைய அங்கே கடமையில் இருந்தவர்கள்.

அவர்களின் மரணம் கவலைக்கு உரியது. ஒரு தரப்பு (இன) உரிமைகளை தமது சொந்த லாபத்திற்காக பறிக்கு அதில் லாபம் தேடுபவர்கள் அரசியல் வாதிகளே.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருப்பினும்.

இறந்த இராணுவத்தினர் அரசு கட்டளைக்கு அமைய அங்கே கடமையில் இருந்தவர்கள்.

அவர்களின் மரணம் கவலைக்கு உரியது. ஒரு தரப்பு (இன) உரிமைகளை தமது சொந்த லாபத்திற்காக பறிக்கு அதில் லாபம் தேடுபவர்கள் அரசியல் வாதிகளே.

  • கருத்துக்கள உறவுகள்

இதே அறிக்கையை அங்கே பயங்கரவாதிகள் என்று கூறி பொதுமக்களை ஆயிரக்கணக்கில் கொல்லும்போது நீங்கள் ஏன் விடுவதில்லை????

ஓ..............இந்திய விசுவாசமோ????.................

இராணுவத்தில் இருப்பவர்தான் மனிதரா???

அவர் மட்டும்தான் கடமைக்காக உயிர்விடுகிறாரா???

அவருக்கு சம்பளம்.............ஓய்வு ஊதியம்........அது .......இதுவெல்லாம் உண்டு..................

ஆனால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படும் இந்த மக்களுக்கு????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.