Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படை தாக்கி 13 மீனவர்கள் காயம்: ராமேஸ்வரத்தில் பதட்டம்

Featured Replies

தனு‌ஷ்கோடி அருகே ‌மீ‌ன்ப‌ிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி ‌சி‌றில‌‌ங்க கடற்படையினர் கடுமையாக தாக்கி உ‌ள்ளன‌ர்.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ராமே‌ஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 533 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற ‌மீனவ‌ர்‌க‌ள், தனுஷ்கோடி 3ஆம் தீடை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தன.

அப்போது ‌சி‌றில‌ங்க கட‌‌ற்படை‌யின‌ர் துப்பாக்கியா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ண்டே ‌மீனவ‌ர்க‌ள் இரு‌ந்த இட‌த்தை நோ‌‌க்‌கி வ‌ந்தன‌ர். பின்னர் அவ‌ர்க‌ள், இ‌ந்த பகு‌தி‌க்கு‌ள் ஏ‌ன் ‌மீ‌ன் ப‌ிடி‌க்க வ‌ந்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டு ‌‌‌‌மீனவ‌ர்க‌ளை மிர‌ட்டன‌ர்.

‌பி‌ன்ன‌ர் பட‌‌கி‌ல் இரு‌ந்த மீனவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து உருட்டுக் கட்டைகளா‌ல் தா‌க்‌கின‌ர். அவ‌ர்கள‌ி‌ன் வலைகளையும் அறுத்து எ‌‌றி‌ந்தன‌ர். ‌மீனவ‌ர்க‌ள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அ‌‌ள்‌ளி‌ச் செ‌ன்றன‌ர். தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள் சோகத்துடன் ராமேசுவரம் திரும்பினர்.

‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யின‌ரா‌ல் பல‌த்த காயம் அடைந்த மீனவர் ஜோசப் கூறுகை‌யி‌ல், தனுஷ்கோடி அருகே 3ஆம் தீடை பகுதியில் நா‌ங்க‌ள் மீன்பிடித்துக்கொண்டிரு‌ந்த

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படை தாக்கி 13 மீனவர்கள் காயம்: ராமேஸ்வரத்தில் பதட்டம்

ராமேஸ்வரம்: கச்சத் தீவு அருகே ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை கடந்த சனிக்கிழமை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து பிளாஸ்டிக் பைப்புகளால் தாக்கி, மீன்பிடி வலைகளை சேதப்படுத்திய சம்பவம் ராமேஸ்வரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் மீன்பிடித்துறை அனுமதியுடன் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இவர்களைச் சுற்றி வளைத்து பிளாஸ்டிக் பைப்புகளால் கடுமையாகத் தாக்கிக் காயம் ஏற்படுத்தியுள்ளனர். இதுதவிர, அவர்களின் மீன் பிடி வலைகளையும் சேதப்படுத்தி கச்சத் தீவுப் பக்கம் வரவே கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கைக் கடற்படையினர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

http://www.kumudam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

http://www.kumudam.com

விசாரணை நடக்குதாம் நல்ல விசாரணை :D . ஒன்றும் உண்மையா செய்ய விருப்பமில்லை அப்புறம் கண்டறியாத விசாரணை ஏதோ விசாரணை நடத்தி தாங்கள் குற்றவாளிக்கு தண்டனை குடுக்கப்போற மாதிரி :wub::(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கினால்தான் ,இந்தியா கடற்படை இலங்கைகடற்படைக்கு உதவிசெய்ய முடியும் என்று ஒப்பந்தம் கைசாத்திட்டுள்ளார்கள்.ஒரு தமிழ்நாட்டு மீனவனை தாக்கினால் புலிகள் பற்றி இரு புலானாய்வு தகவல் இந்தியாவால் வழங்கபடுமாம்

கருணாநிதி தலைமையில் பெரியதொரு படை திரட்டப்பட்டு, தமிழ் மீனவர் பாதுகாப்பிற்காக கடலுக்கு அனுப்பத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இனிமேல் தமிழ் மீனவர்கள் தாக்கப்பட்டால் கைகள் கட்டிப் பார்க்கமாட்டோம். இது வதந்தி என்றால் எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி தலைமையில் பெரியதொரு படை திரட்டப்பட்டு, தமிழ் மீனவர் பாதுகாப்பிற்காக கடலுக்கு அனுப்பத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இனிமேல் தமிழ் மீனவர்கள் தாக்கப்பட்டால் கைகள் கட்டிப் பார்க்கமாட்டோம். இது வதந்தி என்றால் எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

அப்படியே அவரையும் கடலுக்கு அழைத்துபோய் கடலுக்குள்ள தூக்கி போடுங்கோ அவர் கட்டுமரமா மிதப்பார் கவிழமாட்டார் அப்புறம் மீனவர்கள் அந்த கட்டுமரத்தில தொழிலுக்கு போகலாம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அவரையும் கடலுக்கு அழைத்துபோய் கடலுக்குள்ள தூக்கி போடுங்கோ அவர் கட்டுமரமா மிதப்பார் கவிழமாட்டார் அப்புறம் மீனவர்கள் அந்த கட்டுமரத்தில தொழிலுக்கு போகலாம் :wub:

போனாலும் சுடுவான்ல............ :( ............. அப்போது என்ன சொல்வார்?

இது பற்றி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன்

அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்

என்று சொல்வாரோ?

பாவம் தமிழக மீனவர்கள்

''தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள் சோகத்துடன் ராமேசுவரம் திரும்பினர்.''

:wub::(:D:lol::lol:^_^:)

தமிழகமீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடல்படையால் கொல்லப்படுவதை கண்டித்தும்,

இனியும் இவ்வாறான பாரிய அசம்பாவீதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும்,

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில்,சோனியா,நாராயனன்,சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்யமாட்டார்களென இலங்கை உறுதிபடுத்தியாக தெரிவித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம் .கே நாராயணன் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளமான த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படினும் குறுகிய காலப்பகுதியில் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் அவர்கள் மனிதபிமானத்துடன் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டு முதலமைச்சர் கருணாநிதி மற்றும் சில முக்கிய பிரதிநிகளை செயலகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்து 40 நிமிடங்கள் வரை கலந்துரையாடியுள்ளார்.

கடந்த சார்க் மாகாநாட்டின் போது இலங்கை ஜனதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இது தொடர்பில் இந்திய பிரதமர் மன் மோகன்சிங் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம் .கே நாராயணன் போன்றோர் கலந்துரையாடப்பட்ட புரிந்துணர்வு விடங்கள் தொடர்பாக இங்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும்.ம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்யமாட்டார்களென இலங்கை உறுதிபடுத்தியாக தெரிவித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம் .கே நாராயணன் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளமான த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.virakesari.lk

http://puspaviji13.net84.net/

மீனவர்களே உங்களுக்கு துப்பாக்கியாலதான் சுடமாட்டார்களாம் ஆனால் உங்களுக்கு வாளால் வெட்டுறதுக்கும் கம்பிகளால தாக்குறதுக்கும் பைப்புகளால அடிக்கவும் சொல்லியிருக்கு உங்கட மத்திய அரசு. :rolleyes:

அப்படி இனிமல் துப்பாக்கியால சுட்டால் என்ன செய்விங்க? மறுபடியும் கண்டன அறிக்கைய அல்லது உண்ணாவிரதம் :rolleyes: .

தமிழ் நாட்டவர் இந்தியர்களாகக் கருதப் படுவதில்லை. தமிழ்நாட்டவர்தான் இந்தியா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டவர் இந்தியர்களாகக் கருதப் படுவதில்லை. தமிழ்நாட்டவர்தான் இந்தியா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

க‌னடாவில ஹியூமேன் சொசைட்டி எண்டு ஒண்டு இருக்கு. அதாவது நாய், பூனை ஏதாவது ஆதரவில்லாமல் அல்லது நோயுற்று இருந்தால் காப்பாற்றி வளர்ப்பார்கள். பிராணிகளுக்கு மற்ற நாடுகளில் உள்ள மரியாதை கூட இந்தியாவில் தமிழக மீனவனுக்கு கிடையாது. ஆனால் காஷ்மீரில பாகிஸ்தான் படையெடுப்புக்கு எதிரா தமிழ்நாட்டு சரவணன்கள்தான் போய் உயிர்த் தியாகம் செய்ய வேணும். இதில தமிழனுக்குப் பெருமை வேற. தூ..

இதில ராஜிவ் காந்தியைக் கொண்டுட்டாங்கள் எண்டு எப்பப் பாத்தாலும் ஒரு புலம்பல். சீக்கியன் இந்திரா காந்தியையே கொண்டுட்டு பிரதமர் சீட்டில குந்தியிருக்கிறான். அவன் மானஸ்தன். தன்ர இனத்துக்கு அழிவை ஏற்படுத்தின இந்திராவைப் போட்டு தள்ளீட்டு நாட்டையே ஆளுறான். இதுக்கு இந்திராவோட மருமகள் ஆதரவு. இனிமே எவனாவது சீக்கியன்மேல கைவைப்பானா? ஆனால் தமிழன் ராஜீவ் காந்தியின்ர பேரால பிளவுபட்டு ஈழத்தில துப்பாக்கியோடையும் தமிழ்நாட்டில குசேலன் போஸ்டரோடையும் திரிய வேண்டிய விதி.

:)

க‌னடாவில ஹியூமேன் சொசைட்டி எண்டு ஒண்டு இருக்கு. அதாவது நாய், பூனை ஏதாவது ஆதரவில்லாமல் அல்லது நோயுற்று இருந்தால் காப்பாற்றி வளர்ப்பார்கள். பிராணிகளுக்கு மற்ற நாடுகளில் உள்ள மரியாதை கூட இந்தியாவில் தமிழக மீனவனுக்கு கிடையாது. ஆனால் காஷ்மீரில பாகிஸ்தான் படையெடுப்புக்கு எதிரா தமிழ்நாட்டு சரவணன்கள்தான் போய் உயிர்த் தியாகம் செய்ய வேணும். இதில தமிழனுக்குப் பெருமை வேற. தூ..

இதில ராஜிவ் காந்தியைக் கொண்டுட்டாங்கள் எண்டு எப்பப் பாத்தாலும் ஒரு புலம்பல். சீக்கியன் இந்திரா காந்தியையே கொண்டுட்டு பிரதமர் சீட்டில குந்தியிருக்கிறான். அவன் மானஸ்தன். தன்ர இனத்துக்கு அழிவை ஏற்படுத்தின இந்திராவைப் போட்டு தள்ளீட்டு நாட்டையே ஆளுறான். இதுக்கு இந்திராவோட மருமகள் ஆதரவு. இனிமே எவனாவது சீக்கியன்மேல கைவைப்பானா? ஆனால் தமிழன் ராஜீவ் காந்தியின்ர பேரால பிளவுபட்டு ஈழத்தில துப்பாக்கியோடையும் தமிழ்நாட்டில குசேலன் போஸ்டரோடையும் திரிய வேண்டிய விதி.

:)

அண்ணா , சரியா சொன்னிங்க, உந்த தமிழ் நாட்டுகாரன நினைக்கவே எரிச்சலாய் இருக்கு,

நமிதாவயோ , திரிசாவயோ , ரஜனியயோ அடுத்த முதலமைச்சராக்கி பெருமைபடுங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா , சரியா சொன்னிங்க, உந்த தமிழ் நாட்டுகாரன நினைக்கவே எரிச்சலாய் இருக்கு,

நமிதாவயோ , திரிசாவயோ , ரஜனியயோ அடுத்த முதலமைச்சராக்கி பெருமைபடுங்கோ :D

கிழிஞ்சுது போ :):D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிஞ்சுது போ :):D:D

என்ன முனிவரே....! கிழிஞ்சது என்ன நமீதாவோட பாவாடையே....???? :P :P :P

என்ன முனிவரே....! கிழிஞ்சது என்ன நமீதாவோட பாவாடையே....???? :P :P :P

அதில என்ன கிழிக்க இருக்குது ...? :):D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முனிவரே....! கிழிஞ்சது என்ன நமீதாவோட பாவாடையே....???? :P :P :P

இல்லை.. முனிவரிண்ட டங்குவார்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை.. முனிவரிண்ட டங்குவார்..! :)

என்ன முனிவரே...! சொல்லவே இல்ல....!

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை.. முனிவரிண்ட டங்குவார்..! :D

டங்குவார் எண்டால் என்ன? :D:)

என்ன முனிவரே...! சொல்லவே இல்ல....!

இதெல்லாம் யாழ் களத்தில செய்தியாயா போடுவாங்க..?? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவார் எண்டால் என்ன? :D:)

டங்குவார்...! உங்கள பற்றி கொஞ்சம் எடுத்து விடுங்களன்...... :D

நாங்களூம் கொஞ்சம் கேக்கிறாம்... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவார் எண்டால் என்ன? :D:)

டங்குவார்...! உங்கள பற்றி கொஞ்சம் எடுத்து விடுங்களன்...... :D

நாங்களூம் கொஞ்சம் கேக்கிறாம்... :D

இனிபோறபோக்கில இந்தியாவுக்கும் அறலிய ரின்மீன் தான் சாப்பாடு போல கிடக்கு...

இந்த கேவலத்தில வல்லரசு ஆசைவேற... தூ..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முனிவரே....! கிழிஞ்சது என்ன நமீதாவோட பாவாடையே....???? :P :P :P

அட ....... நமீதா பாவாடையும் கட்டுகின்றவவா .........? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.