Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் என் ஈழமும் 11: 10 லட்சமும் 5 லட்சணமும்

Featured Replies

ஈழத்தோடான என் அனுபவங்களில் போர்,போரின் கொடுமைகள்,பாதிப்புகளை தவிர்த்து சில விசித்திரமான மனிதர்களையும் கண்டேன். சற்று முன் என் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவருடன் தொலைபேசியில் கதைத்ததன் பலனாக சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

அன்றும் (2006)ஒரு நாள் இப்படி தோன்றிய நினைவுகளின் பலனாக நான் கதையாக எழுதிய ஒரு நிகழ்வை இந்த பகுதியில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நானும்%20என்%20ஈழமும்%2011.jpg

கனடாவில் இருந்து பெரியம்மா குடும்பம் வந்திருந்தார்கள். பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அக்காவின் கணவர், மற்றும் அவர்களில் குழந்தைகள். அங்கு விடுமுறை காலம், இங்கு அப்படியா? விடுமுறை காலம் அல்லவே!

புலம்பெயர் வாழ்க்கையின் சாபத்தில் இதுவும் ஒன்று எனலாம். வேறு நாட்டில் இருந்து உறவினர்கள் வந்தால் விடுமுறை எடுப்பது தான் சிரமம். படிப்பு கூட பரவாயில்லை. ஒரு நாள் போகவில்லை எனில், இணையத்தில் அன்றையை பாடங்களை எடுத்து படித்து விடலாம். ஆனால் வேலை ! ஆனாலும் 1 வருடத்தின் முன்னரே தெரிந்ததால், 1 மாதம் விடுமுறை எனக்கு கிடைத்திருந்தது.

அக்காவின் வாண்டுகளுடன் பொழுது இனிமையாக போய்க் கொண்டிருந்தது. இரவு நீண்ட நேரம் கண்விழித்து அம்மா, பெரியம்மாவிடம் வாங்கிகட்டிக்கொள்வது, சத்தம் போட்டு தூங்கும் பெரியப்பாவை எழுப்புவது என நாங்கள் செய்யாத அட்டூளியங்களே இல்லை எனலாம்.

அன்றும் அப்படித்தான், இரவு அதிக நேரம் கண்முழித்து வீடியோ கேம் விளையாடிவிட்டு நித்திரைக்கு சென்றதன் பலன், காலையில் நித்திரையில் இருந்து எழும் போதே மணி பத்தாகிவிட்டிருந்தது.

காலைக்கடன்களை முடித்து, கீழே சமையலறைக்கு வந்த போது பெரியம்மாவும், அம்மாவும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள

Edited by தூயா

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் வாங்காமலே பலர் திருமணத்துக்கு பின்பு அடி வாங்கினம், சீதனம் வாங்கினால் ?

  • தொடங்கியவர்

சீதனம் வாங்காமலே பலர் திருமணத்துக்கு பின்பு அடி வாங்கினம், சீதனம் வாங்கினால் ?

பலர்?? உதாரணம்? :)

அழகான, எளிமையான நடையில் அமைந்த நிஜக்கதை... :D :D

பலர்?? உதாரணம்? :)

உதாரணத்துக்கு தான், அவரே இருக்கிறாரே...! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

தூயா நிஜக்கதை ....நன்றாக உள்ளது

  • தொடங்கியவர்

உதாரணத்துக்கு தான், அவரே இருக்கிறாரே...! :):lol:

ஆகா...நீங்க இந்த பக்கம் தான் போல... ;)

ஐயோ.. நான் சின்ன பையன்.... ஆத்துக்காரிட்ட அடி வாங்கிற அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை :lol:

  • தொடங்கியவர்

ஐயோ.. நான் சின்ன பையன்.... ஆத்துக்காரிட்ட அடி வாங்கிற அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை :lol:

நீங்க பையனா?

(மல்லிகைக்கு ஏது பால் என இருந்தேன்.கிகி)

நீங்க பையனா?

(மல்லிகைக்கு ஏது பால் என இருந்தேன்.கிகி)

ம்... நுணலும் தன் வாயால் கெடும் என்பது எனக்கு தான் பொருந்தும் போல.. :lol:

மல்லிகை - பெண்பால் (ஆண் பூ, பெண் பூ என்று இருக்கா தெரியவில்லை)

மல்லிகை வாசம் - பலர் பால் (பொது)

இது என் கருத்து. :)

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்

ம்... நுணலும் தன் வாயால் கெடும் என்பது எனக்கு தான் பொருந்தும் போல.. :lol:

தவளை தன் வாயால் கெடும் என்றும் சொல்வார்கள்..:)

இருப்பினும் ஒரே ஊர் என்பதால் நான் அதை சொல்லலை..கிகிகி :)

தவளை தன் வாயால் கெடும் என்றும் சொல்வார்கள்..:lol:

தவளை - நுணல்.

எல்லாம் ஒன்று தான் :)

  • தொடங்கியவர்

தவளை - நுணல்.

எல்லாம் ஒன்று தான் :)

அப்படியா?

அப்போ நீங்க தவளையா? :lol::)

அப்படியா?

அப்போ நீங்க தவளையா? :lol::)

இதற்கு பதிலளிக்க வெளிக்கிட...., நான் இந்த பழமொழிக்கு மேலும் பொருத்தமானவன் ஆக......

வேண்டாமே..... :):D :D

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்

இதற்கு பதிலளிக்க வெளிக்கிட...., நான் இந்த பழமொழிக்கு மேலும் பொருத்தமானவன் ஆக......

வேண்டாமே..... :lol::):D

கிகிகிகி

படம் மாத்திட்டிங்களே!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிய கதையை முன்னரும் எப்பவோ வாசிச்ச ஞாபகமா இருக்கு. மீள் பிரசுரமோ?

கிகிகிகி

படம் மாத்திட்டிங்களே!

என்னை பல கோணங்களில் படம் எடுத்தார்கள்... ஆனால், பலன் என்ன? உண்மையான என்னை யார் படம் எடுப்பார்கள்? :)

மல்லிகையின் வாசத்தை படம் எடுக்க முடியுமா? :D:lol:

  • தொடங்கியவர்

இந்த நிய கதையை முன்னரும் எப்பவோ வாசிச்ச ஞாபகமா இருக்கு. மீள் பிரசுரமோ?

:D ஆமாம்.

முன்னர் கதையாக எழுதியது, இப்போது சிறுமாற்றத்துடன் இதில் இணைத்துள்ளேன்..

என்னை பல கோணங்களில் படம் எடுத்தார்கள்... ஆனால், பலன் என்ன? உண்மையான என்னை யார் படம் எடுப்பார்கள்? :lol:

மல்லிகையின் வாசத்தை படம் எடுக்க முடியுமா? :D:lol:

முடியும்...என்கிட்ட அப்படி ஒரு புகைப்பட கருவி இருக்கு.. :)

முடியும்...என்கிட்ட அப்படி ஒரு புகைப்பட கருவி இருக்கு.. :D

கருவி ஒன்றும் வேண்டாம்... எனக்கு எனது படம் தான் வேண்டும். :)

பிறந்ததில் இருந்து நான் என் முகத்தை பார்க்கவில்லை... :D

உங்க புகைப்பட கருவியில் மல்லிகை பூக்கள் செருகி வைத்துள்ளீர்களா? :D:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சோதரி! கதை நன்றாகவுள்ளது. பின்பு அந்தக் கொலுசு கிடைத்ததா? கிடைக்கவில்லையா?

  • தொடங்கியவர்

சோதரி! கதை நன்றாகவுள்ளது. பின்பு அந்தக் கொலுசு கிடைத்ததா? கிடைக்கவில்லையா?

அத்தான் தான் கண்டுபிடிச்சவர்..கிகிகி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.