Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக் களத்தில் வாசகி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தனம்!

உலகம் ஒரு வாசிகசாலை

அதில் நானும் ஒரு வாசகி.

கற்பனை முகடேறி

புதியதோர் உலகைக் காண்பது

எனது பொழுதுபோக்கு.

என் வாசகசாலை

அனைவரையும் அவ்வுலகுக்கு

அழைத்துச்செல்ல என்னாசை.

அதுக்காக

கருத்துக்களத்தில் உங்களுடன் நானும்.

இந்த வாசகியை

வா சகி என வரவேற்று

என் வாசகசாலையை சீராக்குவீர்கள்

என்ற நம்பிக்கையுடன்

முதலடி எடுத்து வைக்கின்றேன்.

  • Replies 58
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சகிக்கு வணக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகியை முதலில் உபசரித்த களச்

சகிக்கு என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ........சகியே......வாசகியே என்று வரவேற்கிறோம்

வந்தனம்!

என் வாசகசாலை

அனைவரையும் அவ்வுலகுக்கு

அழைத்துச்செல்ல என்னாசை.

இந்த வாசகியை

வா சகி என வரவேற்று

என் வாசகசாலையை சீராக்குவீர்கள்

என்ற நம்பிக்கையுடன்

முதலடி எடுத்து வைக்கின்றேன்.

வணக்கம். வாருங்கள் வாசகி. :(

வணக்கம், வா சகி. என்ன ஆரம்பமே அமர்களமாய் இருக்கு. கவிதை எல்லாம் எழுதி கலக்கிறியள்.

வணக்கம் வாங்கோ "வா"சகி......

வணக்(கம்) "வா"சகி..கி அக்கா தங்களிண்ட வருகை நல்வரவாகட்டும்..ம்..உங்கள் வாசகசாலை கதவை எப்போது திறப்பியள் எண்ட ஆவலில்..ல்.. :)

உலகம் ஒரு வாசிகசாலை

அதில் யாழ் ஒரு வாசிகசாலை

ஆனால் வாசிகசாலையின்

பக்கங்களை புரட்டி விட்டு

சென்றுவிடுகின்றனர்..ர்... :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் , வாருங்கள் வாசகி. :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ வாசகி. :)

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ சகி உங்கள் வரவும் நல்வரவாகட்டும்

முனிவரின் விசேட ஆசீர்வாதங்கள் இந்த சகிக்கு :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ சகி உங்கள் வரவும் நல்வரவாகட்டும்

முனிவரின் விசேட ஆசீர்வாதங்கள் இந்த சகிக்கு :rolleyes:

முனி எங்கயோ உதைக்குதே :)

  • கருத்துக்கள உறவுகள்

முனி எங்கயோ உதைக்குதே :huh:

உங்களுக்கு உதைக்குதே :):rolleyes: சுப்பண்ணை

நம்மளுக்கு பெண் பிள்ளைகளை கண்டால் ஒரு மரியாதைதான் அதுதான் ஆசிர்வாதம் அப்படி :lol::):wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு உதைக்குதே :):rolleyes: சுப்பண்ணை

நம்மளுக்கு பெண் பிள்ளைகளை கண்டால் ஒரு மரியாதைதான் அதுதான் ஆசிர்வாதம் அப்படி :D:D:huh:

எனக்கு உதைச்சு எப்பவோ முடிஞ்சுது முனி இப்பத்தான் உங்களுக்கு உதைக்க தொடங்கியிருக்கு போக போக விளங்கும்தானே :wub::lol: .

பெண் பிள்ளைகளை கண்டால் மரியாதையோ ஒ....... முடியல என்னால :D .வாழ்க முனி வளர்க ஆச்சிரமம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ........சகியே......வாசகியே என்று வரவேற்கிறோம்

வரவேற்கிறோம் எண்டதிலயே மனம் குளுந்து போச்சு. எங்கட சனத்திட்ட ஒற்றுமை இருக்கிறது உங்களைப் போல சிலரால்த்தானுங்கோ. உங்களோட இஞ்ச இருக்கிறதுல எனக்கு மெத்த மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். வாருங்கள் வாசகி. :)

மிக்க நன்றி மல்லிகை வாசம்.

எனக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. வாசகன் எண்டால் வாசம் மிகுந்த அகத்துடையவன் எண்டும் சொல்லலாம். வாசகன் எதிர்ப்பால் வாசகி ஆகலாம்தானே. :rolleyes: நான் இப்பிடித்தானுங்கோ. அப்பப்ப ஏதாவது உழறுவன். (ழ ஏன் எண்டு தெரியுதோ. "அழகே அழகே தமிழழகே. அதைவிட ழகரம் தனியழகே". எண்ர உளறலும் அழகாக இருக்கும் எண்ட நம்பிக்கையில் உழறல் ஆகிட்டுது)

வணக்கம், வா சகி. என்ன ஆரம்பமே அமர்களமாய் இருக்கு. கவிதை எல்லாம் எழுதி கலக்கிறியள்.

அட உங்கள் பெயர்தான் எத்தனை அழகு. தீவான் எண்டால் தீவிலிருப்பவன் எண்டும் சொல்லலாம். தீ வான் எண்டும் சொல்லலாம். தீ எண்டால் என்ன வான் எண்டால் என்ன எண்டு தெரியுந்தானே. அதுகளின்ர குணங்களை நினைச்சுக் கொண்டு வாசிக்காக்க உங்கண்ட பெயரின் அர்த்தமும் மாறும். என்னவோ சொல்ல வந்து என்னென்னவோ சொல்லிக்கொண்டு இருக்கிறன். வரவேற்றதுக்கு நன்றி தீவான். கவிதை எண்டு என்னவோ சொல்லி இருக்கிறியள். அப்பிடி எண்டால் என்ன? எனக்கும் சொல்லித்தாங்கோவன்.

Edited by வாசகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ "வா"சகி......

வணக்கம். வரவேற்புக்கு நன்றி.

ரண்டு தரம் என்னை வாங்கோ எண்டு சொல்லி சந்தோசப்படுத்திப் போட்டியள். யாரை எண்டாலும் நோகடிக்கக்கூடாது எண்டு நான் எப்பவும் நினைப்பன். ஆனால் நட்பு வட்டாரத்தில் கொஞ்சம் நக்கல் பண்ணுவன். கவியில இருந்து மனிதன் பிறந்த பிறகும் கவி எண்டு அதுவும் யாழ்(க்)கவி எண்டு பெயர் வைச்சிருக்கிறியள். மனம் ஒரு குரங்கு எண்டதை எடுத்துக் காட்டவோ உந்தப் பெயரை வைச்சிருக்கிறீங்கள். குறை நினைக்காதையுங்கோ. நினைக்காமல் இருக்க ஐஸ் வைக்கட்டே? யாழ் எண்டால் ஒரு இசைக்கருவி. அதில இருந்து வார இசை அற்புதமாய் இருக்குமாம். நீங்களும் அப்படித்தான் இருப்பீங்கள். உங்கட கவிதையளும் அப்படித்தான் இருக்கும் எண்டு நினைக்கிறன். நான் நினைக்கிறது சரிதானே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்(கம்) "வா"சகி..கி அக்கா தங்களிண்ட வருகை நல்வரவாகட்டும்..ம்..உங்கள் வாசகசாலை கதவை எப்போது திறப்பியள் எண்ட ஆவலில்..ல்.. :rolleyes:

உலகம் ஒரு வாசிகசாலை

அதில் யாழ் ஒரு வாசிகசாலை

ஆனால் வாசிகசாலையின்

பக்கங்களை புரட்டி விட்டு

சென்றுவிடுகின்றனர்..ர்... :lol:

அப்ப நான் வரட்டா!!

வரட்டா எண்டுண்டு போறியள் :) . எங்கட தமிழ்ச்சனமே இப்பிடித்தான். சொல்றது ஒண்டு செய்யிறது ஒண்டு - எங்கட இலங்கை அரசியல் வாதிகளைப் போல. :D

நீங்கள் என்ன கவி களமேகத்தின்ர சொந்தக்காரரே. சிலேடையில வெளுத்துக் கட்டுறியள்.

புரட்டிச் சென்றாலும்

கற்பை இழப்பதில்லையே

யாழ் வாசிகசாலை.

போகட்டும் விடுங்கள்

புரட்டினால் பண்படும்.

புண்பட்டா போய்விடும்?

வணக்கம் , வாருங்கள் வாசகி. :huh:

நன்றி தமிழ்ச்சிறீ.

"தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" பாவேந்தரின் புரட்சிவீச்சுக்கு என்றும் நான் ரசிகன்.

ஆனால் இப்பத்தைய நிலைமையைப் பாருங்கோ."தலை" ரசிகர்களால் தமிழரைப்போல் தமிழும் கொல்லப்படுகிறது.

வணக்கம் புத்தனின் சரணங்கள்

அப்ப பல்லவி அனுபல்லவி எல்லாம் ஆர் பாடுவார்கள் :D . நன்றி புத்தரே!

வணக்கம் வாங்கோ வாசகி. :wub:

நன்றி சுப்பண்ணை.

நான் வாங்கில்லையண்ணை.. :D

வாங்கோ சகி உங்கள் வரவும் நல்வரவாகட்டும்

முனிவரின் விசேட ஆசீர்வாதங்கள் இந்த சகிக்கு :)

நன்றி "முனி"வர்.

முனி எண்டால் என்ன எண்டு தெரியுந்தானே. பிழையாக நினைச்சுப் போடாதையுங்கோ. முனி எண்டால் கோபம். அதாலதான் தாடி வைச்சு தவம் இருந்தவையளை முனிவர் எண்டினம். இப்ப இருக்கிறவை தவறெல்லோ செய்யினம். கோபமே அவைக்கு வாறதில்லை. என்னவோ போங்கோ. காவியைக் கண்டாலே நேவியை கண்டது போல கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாசகி. வா சகி என வரவேற்கிறேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாசகி. வா சகி என வரவேற்கிறேன். :)

நன்றி நுணாவிலான்.

நுண்+ஆ+இலான்= ஆவியில சின்னாவி பெரியவி எண்டு இருக்கோ?

உங்கட ஊரை எனக்குப் பிடிக்கும்.

அந்த வயற்காற்று தேகத்தை தழுகையில் சோகமெல்லாம் போகுமிடம் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உதைச்சு எப்பவோ முடிஞ்சுது முனி இப்பத்தான் உங்களுக்கு உதைக்க தொடங்கியிருக்கு போக போக விளங்கும்தானே :huh:

பெண் பிள்ளைகளை கண்டால் மரியாதையோ ஒ....... முடியல என்னால :D .வாழ்க முனி வளர்க ஆச்சிரமம் :)

விளங்கிதானே முனிவரானது சுப்பண்ணை எத்தனை உந்த உதையை பார்திருப்போம் :D:wub:

பேந்து என்னையும் என் ஆஸ்ரமத்தையும் வாழ்த்திய சுப்பருக்கு ஒரு ஆசீர்வாதம் :D:rolleyes:

வாசகி Posted இன்று, 07:05 PM

நன்றி "முனி"வர்.

முனி எண்டால் என்ன எண்டு தெரியுந்தானே. பிழையாக நினைச்சுப் போடாதையுங்கோ. முனி எண்டால் கோபம். அதாலதான் தாடி வைச்சு தவம் இருந்தவையளை முனிவர் எண்டினம். இப்ப இருக்கிறவை தவறெல்லோ செய்யினம். கோபமே அவைக்கு வாறதில்லை. என்னவோ போங்கோ. காவியைக் கண்டாலே நேவியை கண்டது போல கிடக்குது.

என்ன வாசகி முனிவரை பற்றி தப்பா புரிஞ்சு வைத்திருக்கிறியள் போல இந்த முனிவர் நல்லவர் மற்றது காவியை கண்டால் நேவியை கண்டது போல் இருக்கோ ரொம்மதான் பயந்திட்டயள் போல் ஆச்சிரமத்துக்கு வாங்கோ :) திருநீறு போடப்படும். நேவி சுடுவான் ஆனால் முனிவர் சுடமாட்டார் :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வாசகி முனிவரை பற்றி தப்பா புரிஞ்சு வைத்திருக்கிறியள் போல இந்த முனிவர் நல்லவர் மற்றது காவியை கண்டால் நேவியை கண்டது போல் இருக்கோ ரொம்மதான் பயந்திட்டயள் போல் ஆச்சிரமத்துக்கு வாங்கோ :) திருநீறு போடப்படும். நேவி சுடுவான் ஆனால் முனிவர் சுடமாட்டார் :lol::rolleyes:

ஆச்சிரமமா :huh::wub:

ஆ... சிரமம்!

திரு நீறு மட்டுமா

திரு நீரும் உண்டா :)

பல்லுதை வாங்கிய முனிவருக்கு

இவ்வுரை சொல்வது புரியுதோ??

Edited by வாசகி

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சிரமமா :lol::)

ஆ... சிரமம்!

திரு நீறு மட்டுமா

திரு நீரும் உண்டா :D

அது உங்கள் விருப்பம்[நெப்போலியன் ] :huh::wub:

புள்ள பயந்திட்டுது போல :)

சரி அடுத்தளை பார்ப்போம் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகி

உங்கள் வரவு நல்வரவாகட்டும்......வரும் பொழுதே அமர்க்களமாக வருகிறீர்கள். உங்கள் ஆரம்ப கவிதையிலேயே யாழ் களமே அதிருதி...ல..!. :)

உங்கள் ஆக்கங்களைக் கொடுங்கள் என்று கூற முடியாது காரணம் ஆக்கங்களுடனேயே வந்துள்ளீர்கள்...வாழ்த்துக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.