Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் துப்பாக்கி முனையில் இபிடிபியினால் ஒழுங்குபடுதப்பட்ட ஊர்வலம் - படம்

Featured Replies

யாழில் அண்மையில் இபிடிபியால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊர்வலத்தை துப்பாகியுடன் ஒழுங்கு படுத்தும் ஒரு இபிடிபி துணை இராணுவக் குழுவின் ஆயுதாரியின் படம்.

ep1gn6.jpg

வட்டம் போட்டு வேற காட்டிப் போட்டியள். அண்ணமார் கோபிக்கப்போறாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதேகருத்தத்தான் நானும் முதலில சொன்னனான் புரும் நீங்கள் வட்டமெல்லாம் போட்டுக்கட்டியிருக்கிறியல் நன்றி உங்களுடைய இனைப்பிற்கு ஆனால் என்ன நம்மட இறைவன் சொன்னதுமாதிரி அண்ணமார் கோபிக்கப்போயினம்

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

இதேகருத்தத்தான் நானும் முதலில சொன்னனான் புரும் நீங்கள் வட்டமெல்லாம் போட்டுக்கட்டியிருக்கிறியல் நன்றி உங்களுடைய இனைப்பிற்கு ஆனால் என்ன நம்மட இறைவன் சொன்னதுமாதிரி அண்ணமார் கோபிக்கப்போயினம்

நன்றி உங்களுடைய இனைப்பிற்கு

ஆனால் இதை எல்லாவற்றுக்கும் முன்பாக

இதை எல்லாவற்றுக்கும் மேலாக

நாம் எம்மினத்தை நம்பணும்

அதற்கு ஏதாவது வழியிருந்தால் பாருங்கள்

சொல்லுங்கள்

அதுதான் நிரந்தரமானது

மற்றபடி இதெல்லாம் மாறக்கூடியது

அடுத்தமுறை

அவன் நீங்கள் வட்டம் போட்டதை நன்றாக மறைத்துக்கொள்வான்

அப்போது................???????????

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முன்பாக

இவை எல்லாவற்றுக்கும் மேலாக

யாழில் அண்மையில் இபிடிபியால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊர்வலத்தை துப்பாகியுடன் ஒழுங்கு படுத்தும் ஒரு இபிடிபி துணை இராணுவக் குழுவின் ஆயுதாரியின் படம்.

ep1gn6.jpg

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எம்மினத்தை நம்பணும்

அதற்கு ஏதாவது வழியிருந்தால் பாருங்கள்

சொல்லுங்கள்

அதுதான் நிரந்தரமானது

ஏன் நீங்கள் எம்மினத்தில் நம்பிக்கையற்றுப்போய் இருக்கிறீர்களா?

சரி ஆசைக்கு அவங்களும் கொடிகட்டி ஊர்வலம் செய்யட்டன். இன்னும் எத்தனை நாளைக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் எம்மினத்தில் நம்பிக்கையற்றுப்போய் இருக்கிறீர்களா?

இங்கே

யாழ்.மக்களை அப்படித்தானே பலபேர் வந்து கிழிக்கினம்

நீங்கள் பார்த்தது

வாசித்ததே இல்லையா????????

உண்மை, அவர்கள் நம்பிக்கையிழந்தவர்கள்.

வணக்கம்.

முதல் முறையாக இங்கே கருத்துக்களை இணைக்க எனக்கு அனுமதி வளங்கப்பட்டுள்ளது.

நண்பரே, நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், தப்பாக எடுத்துகக்கொள்ளாதீர்கள்.

அங்கு நடப்பது எல்லாமே கட்டாயப்படுத்தி நடாத்தப்படும் நிகழ்வுகள் என்பது உண்மை.

ஆர்வத்தினால் நீங்கள் இங்கே இணைத்துள்ள படத்தின் பிரதியை நானும் பார்த்தேன் (இதை விட பெரியதாக)

ஆனால், நீங்கள் வட்டமிட்டு காட்டியது (காட்ட நினைத்தது தப்பில்லை) தவறு.

உண்மையில் அவர் கையில் இருப்பது துப்பாக்கி அல்ல. அது (band) வாசிக்கும் தடி (சிறிய பந்து இருக்கிறது).

20081120_Jaffna03.jpg

வடிவாகப்பாருங்கள்.

நீங்கள் முயற்சித்தது தப்பில்லை, ஆனால் இதையே சிலர் வேறு விதமாகப்பேசுவார்கள் (நமக்கு வேண்டப்படாதவர்கள் சிலர்).

அதற்கு நாங்கள் இடம் கொடுக்க வேண்டுமா ? அது எங்களுக்குத் தானே சரியில்லை.

உறவுகளே நீங்கள் என்ன நினைக்்கிறீர்கள் ? நான் சொல்வது தவறா ?

நன்றி.

ஏனப்பு யசி உங்களுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி. நாரதர் அண்ணா சொன்னால், அதுவும் வட்டம் போட்டு ஒண்டை சொன்னால் அது எப்பவும் சரியாத்தான் இருக்கும். இப்ப பல அண்ணாமார் உங்களோட கோவிக்கபோறீனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யசி சொல்றது சரி. அவர் முன்னால பான்ட் வாத்தியத்தை கொழுவியிருக்கிறார்.

அதற்காக இது தானாக வந்த கூட்டமெண்டில்லை.

வணக்கம்.

முதல் முறையாக இங்கே கருத்துக்களை இணைக்க எனக்கு அனுமதி வளங்கப்பட்டுள்ளது.

நண்பரே, நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், தப்பாக எடுத்துகக்கொள்ளாதீர்கள்.

அங்கு நடப்பது எல்லாமே கட்டாயப்படுத்தி நடாத்தப்படும் நிகழ்வுகள் என்பது உண்மை.

ஆர்வத்தினால் நீங்கள் இங்கே இணைத்துள்ள படத்தின் பிரதியை நானும் பார்த்தேன் (இதை விட பெரியதாக)

ஆனால், நீங்கள் வட்டமிட்டு காட்டியது (காட்ட நினைத்தது தப்பில்லை) தவறு.

உண்மையில் அவர் கையில் இருப்பது துப்பாக்கி அல்ல. அது (band) வாசிக்கும் தடி (சிறிய பந்து இருக்கிறது).

20081120_Jaffna03.jpg

வடிவாகப்பாருங்கள்.

நீங்கள் முயற்சித்தது தப்பில்லை, ஆனால் இதையே சிலர் வேறு விதமாகப்பேசுவார்கள் (நமக்கு வேண்டப்படாதவர்கள் சிலர்).

அதற்கு நாங்கள் இடம் கொடுக்க வேண்டுமா ? அது எங்களுக்குத் தானே சரியில்லை.

உறவுகளே நீங்கள் என்ன நினைக்்கிறீர்கள் ? நான் சொல்வது தவறா ?

நன்றி.

வணக்கம் யசி.

வந்ததுமே வெழுத்துக்கட்டிப் போட்டியள். உங்களது திறமைக்கு வாழ்த்துக்கள். இதுக்கொல்லாம் பொறாமை, கொள்ளக் கூடாது வாழ்த்தத்தான் வேண்டும். அங்கு நடந்தது, நடப்பது வெருட்டல்களின் அடிப்படையிதான் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டாலும் சிலர் வியாக்கியானம் செய்தே சனம் மாறிவிட்டார்கள் என்ற முடிவை முன்வைத்துவிடுவார்கள்.

ஏனப்பு யசி உங்களுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி. நாரதர் அண்ணா சொன்னால், அதுவும் வட்டம் போட்டு ஒண்டை சொன்னால் அது எப்பவும் சரியாத்தான் இருக்கும். இப்ப பல அண்ணாமார் உங்களோட கோவிக்கபோறீனம்.

இப்ப உங்களிற்கு மெத்த மகிழ்ச்சியாக இருக்குமே!!

படையினர் மெல்ல மெல்ல நிலங்களை விழுங்க விழுங்க புலிகள் தோற்றுவிடுவார்கள் என்ற நப்பாசையிலை இப்ப ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு. அந்தக் கூட்டத்திற்கு யாழிலை பூநகரி கைப்பற்றலுக்குக் கூடின ஆக்கள் தானாகக் கூடினமாதிரித் தெரியுது. அதேவேளை வன்னியிலை தங்கள் மீதான உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீதான தடைக்கெதிராகக் கிளர்ந்த மக்களின் போராட்டம் புலிகளின் ஆயுதத்தால் திரண்டமாதிரியும் தெரியுது.

அவங்களெல்லாம் முன்னர் யாழிலை இருந்த போது பேரணிகள், போராட்டங்கள் நடக்கேக்கை புலி உறுப்பினர்கள் வந்து துப்பாக்கியை நீட்டி பேரணிக்கு வாங்கோ இல்லை எண்டா சுட்டுப்போடுவம் என்று மிரட்டின நினைவெல்லாம் வருகிறதாம். ஆனா பழசைக் கிளற வேண்டாம் எண்டதற்காண்டி பொத்திக் கொண்டிருக்கினமாம்.

என்ன செய்கிறது. எல்லாம் நிலைமை.

சிலர் வியாக்கியானம் செய்தே சனம் மாறிவிட்டார்கள் என்ற முடிவை முன்வைத்துவிடுவார்கள்.

அண்ணா இறைவன் அவர்களே, உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

ஆனால் இந்த வசனம் மட்டும் புரியவில்லை ! இது எனக்கா ? :lol:

ஏனப்பு யசி உங்களுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி. நாரதர் அண்ணா சொன்னால், அதுவும் வட்டம் போட்டு ஒண்டை சொன்னால் அது எப்பவும் சரியாத்தான் இருக்கும். இப்ப பல அண்ணாமார் உங்களோட கோவிக்கபோறீனம்.

முரளி அண்ணா, நான் சொன்னது அல்லது சொல்ல வந்த விடையத்தை புரிந்துகொள்ளுபவர்கள் என்னை கேள்வி கேக்க மாட்டினம் எண்டு ஒரு நம்பிக்கை. பாத்தீஙகளா நீங்களும் கேக்கவில்லை, சும்மா சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

யசி சொல்றது சரி. அவர் முன்னால பான்ட் வாத்தியத்தை கொழுவியிருக்கிறார்.

அதற்காக இது தானாக வந்த கூட்டமெண்டில்லை.

நன்றி நண்பரே :lol:

இல்லை.

ஏனுங்கோ மின்னல், நான் யசி சொன்ன தகவலை வச்சு மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிது? ஈபீடீபீ, ஆர்மி எல்லாம் யாழ்ப்பாணத்தில செய்யுற அட்டகாசம் எல்லாருக்கும் தெரியும்தானே? நாரதர் அண்ணை ஏதோ பிரச்சாரம் செய்து யாழ்ப்பாணம் பற்றிய உண்மை நிலவரம்பற்றி வெளிநாட்டில இருக்கிற ஆக்களுக்கு அறிவூட்டுறதுக்கு இப்பிடி ஒரு செய்தியை போட்டு இருக்கிறார் வட்டம் எல்லாம் கீறி விளக்கத்தோட... ஆனால் வட்டம் கீறினதிலையும் பிழை இருக்கிது எண்டு யசி கண்டுபிடிச்சு போட்டார். இதுல நீங்கள் ஏன் என்னோட கோவிக்கிறீங்கள்? போறபோக்கை பார்த்தால் நாந்தான் இந்தக்கூட்டத்தை யாழ்ப்பாணத்தில ஒழுங்குபடுத்தி செய்தமாதிரியும் கதை சொல்லுவீங்கள் போல இருக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ மின்னல், நான் யசி சொன்ன தகவலை வச்சு மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிது? ஈபீடீபீ, ஆர்மி எல்லாம் யாழ்ப்பாணத்தில செய்யுற அட்டகாசம் எல்லாருக்கும் தெரியும்தானே? நாரதர் அண்ணை ஏதோ பிரச்சாரம் செய்து யாழ்ப்பாணம் பற்றிய உண்மை நிலவரம்பற்றி வெளிநாட்டில இருக்கிற ஆக்களுக்கு அறிவூட்டுறதுக்கு இப்பிடி ஒரு செய்தியை போட்டு இருக்கிறார் வட்டம் எல்லாம் கீறி விளக்கத்தோட... ஆனால் வட்டம் கீறினதிலையும் பிழை இருக்கிது எண்டு யசி கண்டுபிடிச்சு போட்டார். இதுல நீங்கள் ஏன் என்னோட கோவிக்கிறீங்கள்? போறபோக்கை பார்த்தால் நாந்தான் இந்தக்கூட்டத்தை யாழ்ப்பாணத்தில ஒழுங்குபடுத்தி செய்தமாதிரியும் கதை சொல்லுவீங்கள் போல இருக்கிது.

இருக்கலாம் :lol:

Edited by puspaviji

  • தொடங்கியவர்

ஏனப்பு யசி உங்களுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி. நாரதர் அண்ணா சொன்னால், அதுவும் வட்டம் போட்டு ஒண்டை சொன்னால் அது எப்பவும் சரியாத்தான் இருக்கும். இப்ப பல அண்ணாமார் உங்களோட கோவிக்கபோறீனம்.

இந்தப்படத்தை ஒரு சிறிலங்கா அரசு சார்பு தளத்தில் பார்த்த போது துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பது போல் தெரிந்தது அதனால் இங்கே இணைத்தேன்.அது தவறு என்றால் அதனை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் இதற்கு முரளி எழுதுவது அவதூறானது.இங்கே பிழை என்பதை ஒத்துக் கொள்வதில் எவருக்கும் ஒரு பிரச்சினையும் இருந்ததில்லை.இவ்வாறு அடிப்படை இன்றி முரளி நிதானமற்று எழுதுவது எதனால் என்று விளங்கவில்லை.களத்தில் நடப்பவை பற்றி இப்போது எனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது, ஏனெனில் நான் இப்போது யாழ்க் களத்தை வாசிப்பது குறைவு.வேறு உருப்படியான நடைமுறைச் சாத்தியமான வேலைகள் இருப்பதால்.ஆகவே முரளி இவ்வாறு ஏன் எழுதுகிறார் என்று எனக்கு விளங்கவில்லை, இவருக்கு என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை ஒரு சிறிலங்கா அரசு சார்பு தளத்தில் பார்த்த போது துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பது போல் தெரிந்தது அதனால் இங்கே இணைத்தேன்.அது தவறு என்றால் அதனை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் இதற்கு முரளி எழுதுவது அவதூறானது.இங்கே பிழை என்பதை ஒத்துக் கொள்வதில் எவருக்கும் ஒரு பிரச்சினையும் இருந்ததில்லை.இவ்வாறு அடிப்படை இன்றி முரளி நிதானமற்று எழுதுவது எதனால் என்று விளங்கவில்லை.களத்தில் நடப்பவை பற்றி இப்போது எனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது, ஏனெனில் நான் இப்போது யாழ்க் களத்தை வாசிப்பது குறைவு.வேறு உருப்படியான நடைமுறைச் சாத்தியமான வேலைகள் இருப்பதால்.ஆகவே முரளி இவ்வாறு ஏன் எழுதுகிறார் என்று எனக்கு விளங்கவில்லை, இவருக்கு என்ன நடந்தது?

நாரதர்

எல்லாரும் தவறு செய்யிறது தான்.. அதை தான் நீங்களும் தெரியாமல் செய்து போட்டிங்கள்... :D

அடுத்தவன் என்ன சொல்லுரான் என்றதை நினைச்சு நீங்கள் கவளைபட வேன்டாம்.. :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்

எல்லாரும் தவறு செய்யிறது தான்.. அதை தான் நீங்களும் தெரியாமல் செய்து போட்டிங்கள்... :D

அடுத்தவன் என்ன சொல்லுரான் என்றதை நினைச்சு நீங்கள் கவளைபட வேன்டாம்.. :rolleyes::(

குட்டிப்பையன்,

ரெண்டு நாள் அழாமல் இருந்தீங்கள் (அவதாரத்தைச் சொல்லுறன்). இப்ப என்ன நடந்தது? :(

நாரதர்... கலகம் இந்தமுறை கொஞ்சம் சறுக்கிவிட்டுட்டுது... இதுக்குப் போய் வருத்தப்படலாமோ?

என்ன இருந்தாலும், நடைமுறை சாத்தியமான பணிகளை எல்லாம் விட்டுட்டு இடைக்கிடை இங்காலைப்பக்கமும் வந்து படங்காட்டீட்டு போறதுக்கு நன்றி நாரதர்!

நாராயண.... நாராயண....!

  • தொடங்கியவர்

நாரதர்... கலகம் இந்தமுறை கொஞ்சம் சறுக்கிவிட்டுட்டுது... இதுக்குப் போய் வருத்தப்படலாமோ?

என்ன இருந்தாலும், நடைமுறை சாத்தியமான பணிகளை எல்லாம் விட்டுட்டு இடைக்கிடை இங்காலைப்பக்கமும் வந்து படங்காட்டீட்டு போறதுக்கு நன்றி நாரதர்!

நாராயண.... நாராயண....!

சறுக்குதற்கெல்லாம் ஏன் வருத்தப்படுவான், நடப்பவனுக்குத் தான் சறுக்கும், படுத்துக் கிடப்பவனுக்கு ஒண்டும் நடவாது.வருத்தப்பட்டது முரளி எழுதியதைப் பார்த்து.

அட அட நாரதர் அண்ணை கோவிச்சிட்டீங்கள் போல இருக்கிது. மேல ஒருத்தர் பகிடியாய் ஏதோ எழுதி இருந்தார். நானும் பகிடிக்கு அப்பிடி எழுதினன். நான் ஊர்ப்புதினம் பக்கம் ஒண்டும் எழுதிறது இல்லை எண்டு இருந்தன். ஆனால் பிடிச்ச சனியன் இலகுவில என்னை விடுறதாய் இல்லை. இதால எதையாவது இதுக்க எழுதி பலரோட மனஸ்தாபப்படவேண்டி இருக்கிது. நான் எழுதிறதில ஏற்பட்ட மாற்றத்துக்கு ஊர்ப்புதினத்தில அண்மைக்காலமாக வெட்டி ஒட்டப்படும் செய்திகளும் அதுக்கு எழுதப்படும் கருத்துக்களும் தான் காரணம். நானும் உங்களை மாதிரி இதுக்க கொஞ்சம் வராமல் இருந்ததுதான். கொஞ்சம் வித்தியாசமாய் ஏதாவது எதையாச்சும் யாராவது சொன்னால் எல்லாரும் சேர்ந்து அப்பிடி சொன்னவரை போட்டு அல்லோ தாக்குறீனம்? இது ஒரு கருத்தாடல் தளம் தானே? சுயமாக ஒருத்தர் தண்ட கருத்தை சொல்ல இஞ்ச முடியாதா? வெட்டி ஒட்டுபவர்கள் மட்டும்தான் இஞ்ச கருத்து சொல்ல முடியுமா? சாணக்கியன் சொல்லிற சகலவிதமான கருத்துக்களும் நாங்கள் எதிர்ப்பு காட்டி அதை வெட்டி எதிர்கருத்து சொல்லிறதுதான் நாங்கள் எங்களை நிலைநிறுத்திக்கொள்ள உதவுமா? சாணக்கியன் சொன்ன ஓரிரு கருத்துக்களுடன் உடன்பாடாய் போனால் நான் அவருக்கு சிங் சக் போடுறன் எண்டு சொல்லுறீனம். என்னவோ.. யார் என்னத்தையாவது எழுதி, என்னவாவது நடந்து அங்க இருக்கிற சனத்துக்கு நல்ல ஒரு விடிவு பிறந்தால் போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.