Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கொடும்பாவி எரிப்பு-படங்கள் இணைப்பு

Featured Replies

இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஆங்கில நாளேட்டிற்கு கொடுத்த பேட்டியில் இந்திய அரசு இலங்கையில் போரை நிறுத்த சொல்ல கூடாது,

இலங்கைக்கு உதவ வேண்டுமென்று கூறியதை கண்டித்தும் கொளத்தூர் விடுதலை சிறுத்தைகள் சார்பாக பேருந்து நிலையத்தில்...இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கொடும்பாவி எரிப்பு போராட்டம்.......

படங்கள் இணைப்பு..........

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

பொன்சேக்கா சொன்னது சரி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரது கொடும்பாவி எரிப்பது என்பது எவ்வளவு பெரிய எதிர்ப்பு தொயுமா? தொரியாவிட்டால் வோட்டலுவில் வைத்து இங்கிலாந்து மகாராணியின்,அல்லது இங்கிலாந்து பிரதமரின் கொடும்பாவியை சாம்பிளுக்கு எரித்து பார்த்து தெரிந்து கொள்ளவும். :wub::blink::unsure:

Edited by சித்தன்

ஒருவரது கொடும்பாவி எரிப்பது என்பது எவ்வளவு பெரிய எதிர்ப்பு தொயுமா? தொரியாவிட்டால் வோட்டலுவில் வைத்து இங்கிலாந்து மகாராணியின்,அல்லது இங்கிலாந்து பிரதமரின் கொடும்பாவியை சாம்பிளுக்கு எரித்து பார்த்து தெரிந்து கொள்ளவும். :wub::blink::unsure:

அது நீங்கள் யாருக்கு எங்க எரிக்கிறிங்கள் எண்டதைப்பொறுத்தது....

வேட்டலூவில எரிச்சா பிரச்சனைதான்.... ஆனா ராணிக்கு கொளும்பில எரிச்சா என்னதான் நடக்கும்? எரிச்சவங்களுக்கு வேணுமெண்டா நிவாரணம் கிடைக்கும். சரி அதுகிடக்கட்டும்.... நாங்கள் பொன்சேகாவின்ர கதைக்கு வருவம்....

வேட்டலூமாதிரி கொளும்பில வைச்சு எரிச்சுப்பார்க்கட்டன்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது நீங்கள் யாருக்கு எங்க எரிக்கிறிங்கள் எண்டதைப்பொறுத்தது....

வேட்டலூவில எரிச்சா பிரச்சனைதான்.... ஆனா ராணிக்கு கொளும்பில எரிச்சா என்னதான் நடக்கும்? எரிச்சவங்களுக்கு வேணுமெண்டா நிவாரணம் கிடைக்கும். சரி அதுகிடக்கட்டும்.... நாங்கள் பொன்சேகாவின்ர கதைக்கு வருவம்....

வேட்டலூமாதிரி கொளும்பில வைச்சு எரிச்சுப்பார்க்கட்டன்..........

ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்பவர்கள் உயிருடன் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அப்ப ஏன் ராஜபக்சாவின் கொடும்பாவியை தமிழ் நாட்டில் எரிக்க போலீஸ்விடுவதில்லை :wub:

அப்ப ஏன் ராஜபக்சாவின் கொடும்பாவியை தமிழ் நாட்டில் எரிக்க போலீஸ்விடுவதில்லை :wub:

இதையேன் என்னட்டை கேகிறியல்?...

இதைத்தானே சாத் பொன்சேகா இப்ப சொன்னவன்....!

அதுசரி ஏன் எப்பவும் கொடும்பாவி எரிக்கிறதிலேயே நிக்கிறியல்?... வேறமாதிரியும் சிந்திச்சு..................................... ??????????????.................????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையேன் என்னட்டை கேகிறியல்?...

இதைத்தானே சாத் பொன்சேகா இப்ப சொன்னவன்....!

அதுசரி ஏன் எப்பவும் கொடும்பாவி எரிக்கிறதிலேயே நிக்கிறியல்?... வேறமாதிரியும் சிந்திச்சு..................................... ??????????????.................????

என்ன ஆயுதத்தை தூக்க சொல்லிறியளோ :wub:

கொடும்பாவி எரிப்பது என்பது கோமாளித்தனம் அல்ல அது ஒரு ஜனநாயக வழி எதிர்ப்பு,ஆகக்கூடுதலான எதிர்ப்பு உயிருடன் இருக்கும் ஒருவரது உருவத்தை எரிப்பது.

Edited by சித்தன்

என்ன ஆயுதத்தை தூக்க சொல்லிறியளோ :unsure:

கொடும்பாவி எரிப்பது என்பது கோமாளித்தனம் அல்ல அது ஒரு ஜனநாயக வழி எதிர்ப்பு,ஆகக்கூடுதலான எதிர்ப்பு உயிருடன் இருக்கும் ஒருவரது உருவத்தை எரிப்பது.

:wub::blink: அய்யோ..... அய்யோ.....

இதெல்லாம் தெரிஞ்சவங்கள் அறிஞ்சவங்களுக்குத்தான் கஸ்டம்.....

பச்சையா சொல்லோனுமெண்டா உங்களுக்கும் எனக்கும்தான் கஸ்டம்

பொன்சேகவுக்கு இதைபத்தியெல்லாம் கவலையில்லப்பா.....

அப்பிடியே கலைப்பட்டாலும் தேற்ருவதுக்கு டெல்லியிருக்கில்ல?...

அப்புறமென்ன?...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:blink::unsure: அய்யோ..... அய்யோ.....

இதெல்லாம் தெரிஞ்சவங்கள் அறிஞ்சவங்களுக்குத்தான் கஸ்டம்.....

பச்சையா சொல்லோனுமெண்டா உங்களுக்கும் எனக்கும்தான் கஸ்டம்

பொன்சேகவுக்கு இதைபத்தியெல்லாம் கவலையில்லப்பா.....

அப்பிடியே கலைப்பட்டாலும் தேற்ருவதுக்கு டெல்லியிருக்கில்ல?...

அப்புறமென்ன?...

அதுவல்ல விடயம் அதற்கான எதிர்பு காட்டுபவர்களை நாமும் கோமாளிகள் என்று சொல்வது அழகில்லை என்பதுதான் எனது கருத்து. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் எங்கடை ஊரில அந்தக் காலத்தில ஒரு பெடியன் சிங்கள சிறீ போட்ட பெற்றோல் பௌசரொண்டை மறிச்சு நிப்பாட்டிச் சிறீ எழுத்துக்குத் தாரடிச்சான். அவனைச் சிங்களப் பொலீஸ்காரர் கொண்டு போய் அடிஅடியென்று அடித்துச் சாகும் தறுவாயில் விட்டார்கள். பிறகு கனகாலம் சொத்தியாயத் திரிந்தான். இப்போது அவன் இருக்கிறானோ செத்துப் போனானோ தெரியாது. உதெல்லாம் பேய் வேலை.

"சூட்டுக்கு மிஞசின பரிகாரமில்லையென்பார்கள்"

உயிர்கொடுத்துப் போராடும் ஒரு பேராட்டத்தை இத்தகைய கொடும்பாவி எரிப்புகள் மலினப் படுத்துமேயன்றி வேறென்றும் செய்யாது.

ஒரு ஈவிரக்கமற்ற இன வெறியனுக்குக் கொடுக்க வேண்டிய பதில்கள் வேறு இருக்கின்றன.

Edited by karu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்சேக்கா சொன்னது சரி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

குறுக்கருக்கு இப்ப கொஞ்ச நாளா வாய்கொழுப்பு கூடுது.

பொன்னர் சொன்னது அரசியல் வாதியளை பற்றி, பொதுசனத்தை இல்லை.

தாழுற கப்பலுக்கு ஏன் கசைக்கட்டுவான் எண்டு யோசிக்கிறார் போல.

குறுக்கர், your car, your road, your petrol. I don't want to comment.

கள்ளச்சாமி

  • கருத்துக்கள உறவுகள்

பொம்மையை எரித்து என்னத்தை காணுறது :wub::blink:

அதுவல்ல விடயம் அதற்கான எதிர்பு காட்டுபவர்களை நாமும் கோமாளிகள் என்று சொல்வது அழகில்லை என்பதுதான் எனது கருத்து. :wub:

சித்தர!!!!!!!!!!!ர்ர்ர்!

நீங்கள் சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ளதான் நிக்கிரியல்.... அட நானா சொன்னன் கொமாளிகளெண்டு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தர!!!!!!!!!!!ர்ர்ர்!

நீங்கள் சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ளதான் நிக்கிரியல்.... அட நானா சொன்னன் கொமாளிகளெண்டு?

சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைக்கே நின்றாலும் கருத்துக்குள்தான் நிற்போம் :blink:

குறுக்கருக்கு நான் எழுதிய பதிலிற்கு நீங்கள் பதில் எழுதினால் என்ன கருத்து அவரது பதிலை ஏற்று கொள்வதாகத்தானே கருத்து,

இதற்கு என்ன அர்த்தம்

QUOTE (சித்தன் @ Dec 8 2008, 08:02 PM)

அப்ப ஏன் ராஜபக்சாவின் கொடும்பாவியை தமிழ் நாட்டில் எரிக்க போலீஸ்விடுவதில்லை

இதையேன் என்னட்டை கேகிறியல்?...

இதைத்தானே சாத் பொன்சேகா இப்ப சொன்னவன்....!

அதுசரி ஏன் எப்பவும் கொடும்பாவி எரிக்கிறதிலேயே நிக்கிறியல்?... வேறமாதிரியும் சிந்திச்சு..................................... ??????????????.................????

நான் நெடுக்கர் என்று நினைத்து பதில் எழுதி விட்டேன் குறுக்கர் என்றால் லூசில் விட்டு இருப்பேன் குறுக்கண்ண மன்னிச்சு கொள்ளுங்கோ :wub::blink::unsure:

Edited by சித்தன்

அதுவல்ல விடயம் அதற்கான எதிர்பு காட்டுபவர்களை நாமும் கோமாளிகள் என்று சொல்வது அழகில்லை என்பதுதான் எனது கருத்து. :wub:

:) அய்யோ.... :unsure::blink::blink:

இப்ப என்னதான் சொல்லுறிங்கள் ?.... கொடும்பவி எரிச்சது பிழையெண்டா பிழைதான்

இல்லை சரி எண்டா சரிதான்...

அனாலும் என்ரமுடிவையும் கேளுங்கோ சரத்தின்ர கொடும்பாவி எரிக்கிறதால பெருசா ஒண்டும் உடனடியா மறப்போறதில்லை.

மாற்றத்தை நாங்கள்தான் கொண்டுவரவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:( அய்யோ.... :blink::wub::D

இப்ப என்னதான் சொல்லுறிங்கள் ?.... கொடும்பவி எரிச்சது பிழையெண்டா பிழைதான்

இல்லை சரி எண்டா சரிதான்...

அனாலும் என்ரமுடிவையும் கேளுங்கோ சரத்தின்ர கொடும்பாவி எரிக்கிறதால பெருசா ஒண்டும் உடனடியா மறப்போறதில்லை.

மாற்றத்தை நாங்கள்தான் கொண்டுவரவேணும்.

இது ஏற்கத்தக்க கருத்து ஆனால் கொடும்பாவியை எரித்தவர்களை கோமாளிகள் எனகுறுக்கரின் கருத்துக்கு ஏற்ப கருத்து கூறுவதுதான் ஏற்கமுடியவில்லை.

குறுக்கர் அப்படி சொல்லலாம் ஏன் எனில் குறுக்கர் ஒரு கிறுக்கர் :unsure::blink::)

மேலே எழுதியுள்ள கருத்துக்களை வாசித்துவிட்டு

தற்பொழுது யார் வந்து யார் யாருடைய கருத்துக்களை தூக்கச் சொல்லி சொல்லுவார்கள்?

சில உண்மைகளை எழுதினால் அவர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவரா எதிரானவரா?

இங்கே கருத்தெழுதுபவர்களில் உண்மையாக தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் யார் யார்?

நான் எழுதிய இக்கருத்து இருக்குமா தூக்கப்படுமா?

தூக்கப்படுமெனில் யார் வந்து தூக்கச்சொல்லி சொல்வார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதுவது என்பதற்கும்

கழுத்து அறுப்பதற்கும்

வித்தியாசம் தெரிந்தால்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த வகையிலாவது எதிர்ப்புணர்வுகளை வெளியிடுவது சும்மாய் இருப்பதை காட்டிலும் சிறந்தது. ஆங்கிலத்தில் better than nothing என்று சொல்வார்களே அதே போல் தான்.

செய்தால் பிரயோசனமாகத்தான் செய்தாக வேண்டுமென நினைத்தால் கடைசியில் எதுவும் நடக்காது. விடுதலை உணர்வுகளை மக்கள் மனதில் தக்கவைக்கவாவது இவைகள் அவசியம்.

தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் போன் அமைப்பினர் சரத்தின் கொடும்பாவி எரித்து எந்த மக்களின் விடுதலை உணர்வை தக்கவைக்கினம்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் போன் அமைப்பினர் சரத்தின் கொடும்பாவி எரித்து எந்த மக்களின் விடுதலை உணர்வை தக்கவைக்கினம்?

இதுக்கு என்னால் பதில் எழுதமுடியாது

ஏனெனில் நீங்கள் இரண்டுபக்கமும் மாறக்கூடியவர்

எனவே எனது பதிலையே எனக்கெதிராக திருப்பிவிட பார்க்கின்றீர்

பொல்லைக்கொடுத்து அடிவாங்கி பழக்கமில்லை

அதில் உடன்பாடும் இல்லை

பொன்சேக்கா சொன்னது சரி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுக்கு ஆயுதம் வாங்கப்போன இலங்கை அரச படை பிரதி நிதிகளிடம் சும்மா எதையாவதைக்காட்டி அனுப்பிவிடுமாறு மேலிட உத்தரவு வர இஸ்ரேல் இராணுவ அதிகாரி துறை முக சுத்திகரிப்பு கருவியை விளக்கவுரையுடன் கூறினாராம்( நவீன அயுதம் என்று) அதற்கு இலங்கை இராணுவ வித்துவான்கள் சொன்னார்களாம் இது மாதிரி நவீன ஆயுதங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி கொண்டு வந்திருந்த ஒரு பட்டியலை கொடுத்து ஆயுதம் வாங்கினார்களாம் என்று அந்த அதிகாரி தனது சுய சரிதையில் குறிப்பிட்டதுடன் நிற்காமல் வந்தவர்களை (இனத்தை) அண்மையிலதான் மரத்தால இறங்கினவை எண்டு(குரங்கு) எண்டு எழுதினதால இலங்கையரசு கடும் கண்டனம் தெரிவிச்சது வேற கதை(உண்மையை சொல்லிப்போட்டான் எண்டு)

நான் நினைக்கிறேன் அந்த குழுவில சரத்தும் இருந்திருப்பார் என்று(இலங்கை கடற்படையென்று கேள்விப்ப்ட்டேன்)

சரத்பொன்சேகா சொன்னதை இவர்கள் நிரூபித்துவிட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.