Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் கவலையுடனும் அக்கறையுடனும் உள்ளேன் - மன்மோகன்சிங்

Featured Replies

இலங்கைத்தமிழர் பிரச்சினையில தாம் கவலையுடனும் அக்கறையுடனும் இருப்பதாகவும் தமிழ் மக்களை பாதுகாக்கவும்???? பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான??? ரீதியில் நிவாரணம் அளிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளாh.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் நேற்று மன்மோகனை சந்தித்து விரிவாக எடுத்துக் கூறினர். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் தமிழக மீனவர்ளை பாதுகாக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மன்மோகன் சிங் மேலும் தெரிவித்தார் என மார்க்ஸிட் கம். கட்சியில் மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி

ரெம்ப அலுத்துக் கொள்ளாதீங்க சாமி. எப்படிக் கவலைப்படுறீங்கண்ணு எங்களுக்குத் தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது .. இதை தான்

நீங்கள் கவலை கொள்ளுற படிய தான் நாங்கள் கவலையா இருக்கிறொம், நீங்கள் ஈழ தமிழர் சந்தோசமாய் இருக்கவேனும் என்று ஒரு மனதுடன் இருந்து எங்களுக்கு உதவி செய்தால் நாங்கள் எப்பவும் சந்தோசமாய் தான் இருப்போம்

அதை விட்டுட்டு அங்காலை ஆயுதம்.. இங்காலை நிவாரணம் குடுத்து நல்ல நாடகம் ஆடுறிங்கள் ..

இதை ஈழ தமிழன் இனியும் நம்ப மாட்டான்...

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

வயதுபோன காலத்தில அதிகம் வருத்தபடதீங்கோ சாமி...

துன்பங்களுடன் வாழ ஒரளவு நாங்கள் பழகிவிட்டோம். நீங்கள் உங்கள் உடம்பை கவனமாக பேணி பாதுகாத்துகொள்ளுங்கள். உங்கள் சிங்கள நரி(நண்பர்களிடமும்) கூட்டத்திடமும் அன்பை பேணுங்கள்.

தலையிடியும் காய்ச்சலும் அவனவனுக்கு வந்தால்தான் தெரியும். அதேபோலத்தான் அவர்களுக்கும். இப்பதானே அவர்களின் இடத்தில் தொடங்கியிருக்கு. போகப்போகத்தான் போர் என்றால் எப்படியிருக்கும் என்பதை உணர்வார்கள். அப்படி ஒருகாலம் வரும்போது, அவர்களுக்குக் கைகொடுத்து உதவப்போவது அவர்கள் உதாசீனப்படுத்திய தமிழர்களாகத்தான் இருப்பார்களேயொழிய சிங்களவர்கள் அல்ல.

பாத்து கவலை அதிகமாகி போரை விரைவாக முடிக்கிறேன் எண்று இந்திய இராணுவத்தை போர் ஆயுதங்களோடை இலங்கை படைகளுக்கு ஆதரவாக அனுப்பி வைச்சிட போறியள்...

  • கருத்துக்கள உறவுகள்

தலையிடியும் காய்ச்சலும் அவனவனுக்கு வந்தால்தான் தெரியும். அதேபோலத்தான் அவர்களுக்கும். இப்பதானே அவர்களின் இடத்தில் தொடங்கியிருக்கு. போகப்போகத்தான் போர் என்றால் எப்படியிருக்கும் என்பதை உணர்வார்கள். அப்படி ஒருகாலம் வரும்போது, அவர்களுக்குக் கைகொடுத்து உதவப்போவது அவர்கள் உதாசீனப்படுத்திய தமிழர்களாகத்தான் இருப்பார்களேயொழிய சிங்களவர்கள் அல்ல.

அப்போது மன்மோகன் சிங்கை விட அதிக கவலையுடனும் , அக்கறையுடனும் ஈழத்தமிழன் இருப்பான் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக காலம் காலமாக கவலையும் அக்கறையும் செலுத்திவரும் நாடு என்பது உண்மைதான். எனினும் ஈழத்தமிழர் துன்பங்களை நீக்க சிங்களத்தின் போர்வலுவை அதிகரித்து, தமிழரின் போராட்டத்தை ஒடுக்குவதுதான் நல்ல வழி என்று கடந்த சில ஆண்டுகளாகச் செயற்படுகின்றார்கள். இது தமிழரைப் பொறுத்தவரையில் இராஜதந்திர ரீதியான தோல்வியாகும். இந்த நிலைமை தலைகீழாக மாறும்வரை ஈழத்தமிழரின் நெருக்கடிகள் மாறப்போவதில்லை.

எனவே இந்தியாவுக்கு தமிழீழம் ஒரு நட்புநாடு என்று உணர்த்தவேண்டிய பொறுப்பு உலகத்தமிழரிடம் உள்ளது.

தலையிடியும் காய்ச்சலும் அவனவனுக்கு வந்தால்தான் தெரியும். அதேபோலத்தான் அவர்களுக்கும். இப்பதானே அவர்களின் இடத்தில் தொடங்கியிருக்கு. போகப்போகத்தான் போர் என்றால் எப்படியிருக்கும் என்பதை உணர்வார்கள். அப்படி ஒருகாலம் வரும்போது, அவர்களுக்குக் கைகொடுத்து உதவப்போவது அவர்கள் உதாசீனப்படுத்திய தமிழர்களாகத்தான் இருப்பார்களேயொழிய சிங்களவர்கள் அல்ல.

இந்தியாவை குறைத்து மதிப்பிடக்கூடாது. பஞ்சாப் போராட்டம், தெலுங்கானாப் போரட்டம், அசாம், மிசோரம் போன்ற வடகிழக்கும் மாநிலங்களில் நிகழ்ந்த தீவிரவாதிகள் போராட்டம், டார்லிஜிங் போராட்டம் எல்லாவற்றையும் வெற்றிகரமாக எதிர்கொண்டவர்கள். தற்போது காஷ்மீரிலும் தேர்தல் நடாத்தும் அளவிற்கு தீவிரவாதிகளின் போராட்டத்தை அடக்கியுள்ளனர். இஸ்லாமியப் பயங்கரவாதம், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாவன, இந்தியாவிற்கு சவாலாக அமைந்தாலும் அதையும் எதிர்கொண்டு 21ம் நூற்றாண்டில் ஒரு வல்லரசாக வளரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக காலம் காலமாக கவலையும் அக்கறையும் செலுத்திவரும் நாடு என்பது உண்மைதான். எனினும் ஈழத்தமிழர் துன்பங்களை நீக்க சிங்களத்தின் போர்வலுவை அதிகரித்து, தமிழரின் போராட்டத்தை ஒடுக்குவதுதான் நல்ல வழி என்று கடந்த சில ஆண்டுகளாகச் செயற்படுகின்றார்கள். இது தமிழரைப் பொறுத்தவரையில் இராஜதந்திர ரீதியான தோல்வியாகும். இந்த நிலைமை தலைகீழாக மாறும்வரை ஈழத்தமிழரின் நெருக்கடிகள் மாறப்போவதில்லை.

எனவே இந்தியாவுக்கு தமிழீழம் ஒரு நட்புநாடு என்று உணர்த்தவேண்டிய பொறுப்பு உலகத்தமிழரிடம் உள்ளது.

இந்தியாவை குறைத்து மதிப்பிடக்கூடாது. பஞ்சாப் போராட்டம், தெலுங்கானாப் போரட்டம், அசாம், மிசோரம் போன்ற வடகிழக்கும் மாநிலங்களில் நிகழ்ந்த தீவிரவாதிகள் போராட்டம், டார்லிஜிங் போராட்டம் எல்லாவற்றையும் வெற்றிகரமாக எதிர்கொண்டவர்கள். தற்போது காஷ்மீரிலும் தேர்தல் நடாத்தும் அளவிற்கு தீவிரவாதிகளின் போராட்டத்தை அடக்கியுள்ளனர். இஸ்லாமியப் பயங்கரவாதம், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாவன, இந்தியாவிற்கு சவாலாக அமைந்தாலும் அதையும் எதிர்கொண்டு 21ம் நூற்றாண்டில் ஒரு வல்லரசாக வளரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் சுயநினைவோடுதான் எழுதுகின்றீர்களா?

முகார்சியை அனுப்பாத அனுப்பவிரும்பாத மன்மோகன் சிங்

தனது பாதுகாப்பு ஆலோசகரை

அதுவும் தனது எதிரி நாடுகளான சீனா பாகிஸ்தான் பங்காளதேசம்ஆகியவற்றின்

பாதுகாப்பு ஆலோசகர்களுடன் கைகோர்த்து

வன்னிக்கே அனுப்பியதை ஏற்றுக்கொள்கிறீர்களா???

இது இரட்டை வேடமே அன்று.

நேரே சொல்கிறார் தான் யார் என்று.

இன்னும் உங்களை மாதிரி ஆட்கள் வால் பிடித்தபடி....................

இந்தியாவை குறைத்து மதிப்பிடக்கூடாது. பஞ்சாப் போராட்டம்இ தெலுங்கானாப் போரட்டம்இ அசாம்இ மிசோரம் போன்ற வடகிழக்கும் மாநிலங்களில் நிகழ்ந்த தீவிரவாதிகள் போராட்டம்இ டார்லிஜிங் போராட்டம் எல்லாவற்றையும் வெற்றிகரமாக எதிர்கொண்டவர்கள். தற்போது காஷ்மீரிலும் தேர்தல் நடாத்தும் அளவிற்கு தீவிரவாதிகளின் போராட்டத்தை அடக்கியுள்ளனர்

இந்தப்போராட்டமெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தாங்கள் நினைத்தால்

ஆழ்ந்த அனுதாபங்கள் தங்களுக்கும் தங்களோடு சேர்ந்தவர்களுக்கும்

நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல

ஆனால் உண்மை உறைக்கத்தான் செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு வால் பிடிக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் இந்தியா தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக நிலைப்பாட்டில் இருக்கும்வரை நாங்கள் எவ்வளவுதான் குத்திமுறிந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அதற்காக இந்தியா எமக்கு ஆதரவு தரவேண்டும் என்றில்லை. சிறிலங்காவுக்கு உதவாமல் இருந்தாலே போதும்.

மேலும் இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் போராட்டம் எங்கு வீரியமாக நடைபெறுகின்றது என்பதை நீங்கள் அறியத்தந்தால் உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு வால் பிடிக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் இந்தியா தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக நிலைப்பாட்டில் இருக்கும்வரை நாங்கள் எவ்வளவுதான் குத்திமுறிந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அதற்காக இந்தியா எமக்கு ஆதரவு தரவேண்டும் என்றில்லை. சிறிலங்காவுக்கு உதவாமல் இருந்தாலே போதும்.

மேலும் இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் போராட்டம் எங்கு வீரியமாக நடைபெறுகின்றது என்பதை நீங்கள் அறியத்தந்தால் உதவியாக இருக்கும்.

தாங்கள் வாழும் நாட்டில்

நீங்கள் குறிப்பிடும் பகுதிவாழ் மக்கள் இல்லையா

அவர்களை விட எவர் தருவார் உண்மையை

பஞ்சாப் போராட்டம்

தெலுங்கானாப் போரட்டம் அசாம்இ மிசோரம் போன்ற வடகிழக்கும் மாநிலங்களில் நிகழ்ந்த தீவிரவாதிகள் போராட்டம்

டார்லிஜிங் போராட்டம் காஷ்மீரிலும் போராட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக நிலைப்பாட்டில் இருக்கும்வரை நாங்கள் எவ்வளவுதான் குத்திமுறிந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

கிட்டத்தட்ட 50 வருடங்களாக அதைத்தானே செய்கிறோம்

கிடைத்தது

அடி

உதை

அவமதிப்பு

குழிபறிப்பு

ஏமாற்று

சகோதரக்கொலைகள்...................

வேறு என்ன நண்பரே

இன்னுமா??

தாங்குமா எம் இனம்???????????

போதும் ஐயா

இனி தமிழ்நாட்டின் துணையுடன் மீறுவோம் வரம்பை

வருவார் தேடி அவர்எம்மிடம்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத்தமிழர் பிரச்சினையில தாம் கவலையுடனும் அக்கறையுடனும் இருப்பதாகவும் தமிழ் மக்களை பாதுகாக்கவும்???? பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான??? ரீதியில் நிவாரணம் அளிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளாh.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் நேற்று மன்மோகனை சந்தித்து விரிவாக எடுத்துக் கூறினர். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் தமிழக மீனவர்ளை பாதுகாக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மன்மோகன் சிங் மேலும் தெரிவித்தார் என மார்க்ஸிட் கம். கட்சியில் மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி

இவர் கவலைப்படுவது ஒன்றுதான் ஈழத்துக்கு செய்யத்தக்க அதி உயர்ந்த சேவை! செயல்ச் சேவைகள் அனைத்தும் சிங்களத்தின் பங்கு.

  • கருத்துக்கள உறவுகள்
இவர் கவலைப்படுவது ஒன்றுதான் ஈழத்துக்கு செய்யத்தக்க அதி உயர்ந்த சேவை! செயல்ச் சேவைகள் அனைத்தும் சிங்களத்தின் பங்கு.
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை அறிந்ததனால்தான் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்கள் எப்படி வீரியமில்லாமல் போயின எனத் தெரியவந்தது. இந்திய அரசு அடக்குமுறையை எல்லா இடமும் பாவிக்கவில்லை. தேவையான அதிகாரப் பகிர்வு, பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகள் என்று பல வழிகளையும் கையாண்டு தனிநாடு, தனி மாநிலக் கோரிக்கைகளை அர்த்தமற்றதாக மாற்றியுள்ளனர். எனினும் சில இடங்களில் அதிதீவிரவாதக் கொள்கையுடையோர் சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும் காலப்போக்கில் அவை மறைந்துவிடும்.

காஷ்மீர் பிரச்சினை என்பது தனித்துவமானது. எனினும் காஷ்மீர் தனிநாடாக ஒருபோதும் மாறப்போவதில்லை.

இப்படியான படிப்பினைகள் மூலம் சிங்கள அரசையும் அதிகாரப் பரவலாக்கலையும், நியாயமான பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்துமாறு இந்தியா கேட்கலாம். எனினும் தமிழர்களை அடக்கியாளும் குணம் இயல்பாகவே சிங்களவரிடையே உள்ளதால் இந்தியாவின் படிப்பினைகள் இலங்கையில் வேலை செய்யாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் போதும் எமக்கு

இனி எம்மை ஆதரிக்காவிட்டால் தமிழ்நாடும் உன்னுடன் இருக்காது என்கின்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்

கெஞ்சியது போதும்

திரண்டு நின்று பேரம்பேசவேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது

உண்மைகளை அறிந்ததனால்தான் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்கள் எப்படி வீரியமில்லாமல் போயின எனத் தெரியவந்தது. இந்திய அரசு அடக்குமுறையை எல்லா இடமும் பாவிக்கவில்லை. தேவையான அதிகாரப் பகிர்வு, பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகள் என்று பல வழிகளையும் கையாண்டு தனிநாடு, தனி மாநிலக் கோரிக்கைகளை அர்த்தமற்றதாக மாற்றியுள்ளனர். எனினும் சில இடங்களில் அதிதீவிரவாதக் கொள்கையுடையோர் சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும் காலப்போக்கில் அவை மறைந்துவிடும்.

காஷ்மீர் பிரச்சினை என்பது தனித்துவமானது. எனினும் காஷ்மீர் தனிநாடாக ஒருபோதும் மாறப்போவதில்லை.

இப்படியான படிப்பினைகள் மூலம் சிங்கள அரசையும் அதிகாரப் பரவலாக்கலையும், நியாயமான பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்துமாறு இந்தியா கேட்கலாம். எனினும் தமிழர்களை அடக்கியாளும் குணம் இயல்பாகவே சிங்களவரிடையே உள்ளதால் இந்தியாவின் படிப்பினைகள் இலங்கையில் வேலை செய்யாது.

இல்லை

அவர்களுக்கு இந்தியாவும் அதன் இராணுவமும் செய்தவைகளை

நாம் இந்தியா எமது தாய்நாடு என்ற கண்ணோட்டதில் எப்போதும் பார்ப்பதால் அறிய மறுக்கிறோம்

ஆனால் அவர்கள் அனுபவித்தவர்கள்

மறக்கமாட்டார்கள்

மன்னிக்கவும் மாட்டார்கள்

நெருப்பாய் இருக்கிறது அவர்களுக்குள்

காஷ்மீர் தனிநாடாக ஒருபோதும் மாறப்போவதில்லை

அதுவரை இந்தியா நிம்மதியாக இருக்கமுடியாது

நீங்கள் குறிப்பிடும் மாநிலங்களில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தினால் பதில் என்ன வென்று சொல்லமுடியுமா????

இந்தியாவின் அனேகமான மாநிலங்களை அந்தந்த மாநிலக்காறர்களே தற்போது ஆள்கின்றனர் என்பதை மறுப்பீர்களா தாங்கள்????

இதன் பொருள் என்ன?

இதன் அடுத்த நகர்வென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல! முதலில் அதனை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு மற்றையவர்களுக்கு அதை விளக்க முடியும்.

எமது போராட்டம் காலம் காலமாக தமிழர் வாழ்ந்து ஆண்டுவந்த பகுதியை மீண்டும் எமது பாரம்பரிய தாயகமாக அங்கீகரிக்குமாறு நடத்தப்படும் போராட்டம் மட்டுமே. உண்மையைச் சொல்லப்போனால் இது சிங்களவரின் நாட்டின் இறையாண்மைக்குக் கூட எதிரானது அல்ல.ஏனென்றால் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் இரு வேறு தேசங்களாக இருந்து வந்த சிங்கள தேசமும் தமிழர் தேசமும் அந்நியரின் நிர்வாக நலனுக்காக ஒருங்கிணைக்கப்பட்டதும், பின்னர் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது முழுநாடுமே சிங்களவரின் கைக்கு மாறியதும் வரலாறு. ஆக நாங்கள் இங்கு கேட்பது முன்னர் இருந்த தமிழரின் தேசத்தை மீண்டும் எங்களிடம் தாருங்கள் என்பதுதான்.

இங்கு எதிர்க்கப்பட்ட இறையாண்மை என்று ஒன்று இருக்குமானால் அது 500 வருடங்களுக்கு முன்னர் அழிக்கப்பட்ட தமிழரின் இறையாண்மையே அன்றி இங்கு பலர் வாதாடுவதுபோல இந்தியாவினதோ அல்லது சிறிலங்காவினதோ இறையாண்மை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல

ஆனால் அவர்களாகவே மமதையில் அதை போட்டுடைத்து வருவதை நாம் எப்படி தடுப்பது???????

ம்ம்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.