Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்திரபாக்கியம் : புரிதலும் , அணுகுமுறையும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணாவினதும் நெடுக்ஸ் தம்பியினதும் கருத்துக்கு நன்றி.ஏன் ஆண்கள் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சைகள் செய்வதில்லை தெரியுமா? தற் சமயம் செய்த பின் குடும்பம் பிரிந்தால் வேறு பெண்ணை திருமணம் செய்து பிள்ளை பெற இயலாது என்ற காரணத்தால் தான்.கு.சா அண்ணா நீங்களே சொல்லுங்கள் இந்த காலத்தில் ஆண்,பெண் பிரச்சனை இல்லையா? கிட்டதட்ட 50% புலம் பெயர் மக்கள் இன்னும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.நீங்கள் வந்து யாழில் எழுதுகிறீர்கள் ஆனால் உங்கள் மனைவி வந்து எழுதுகிறவா? கேட்டால் ஏதாவது நொண்டி சாக்கு சொல்லுவீங்க.இப்படியே எழுதினால் தலைப்பு மாறும்.தூங்கிறவனை எழுப்பலாம் தூங்கிறவன் போல நடிப்பவனை எழுப்ப இயலாது என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். :):lol:<_<

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணாவினதும் நெடுக்ஸ் தம்பியினதும் கருத்துக்கு நன்றி.ஏன் ஆண்கள் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சைகள் செய்வதில்லை தெரியுமா? தற் சமயம் செய்த பின் குடும்பம் பிரிந்தால் வேறு பெண்ணை திருமணம் செய்து பிள்ளை பெற இயலாது என்ற காரணத்தால் தான்.கு.சா அண்ணா நீங்களே சொல்லுங்கள் இந்த காலத்தில் ஆண்,பெண் பிரச்சனை இல்லையா? கிட்டதட்ட 50% புலம் பெயர் மக்கள் இன்னும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.நீங்கள் வந்து யாழில் எழுதுகிறீர்கள் ஆனால் உங்கள் மனைவி வந்து எழுதுகிறவா? கேட்டால் ஏதாவது நொண்டி சாக்கு சொல்லுவீங்க.இப்படியே எழுதினால் தலைப்பு மாறும்.தூங்கிறவனை எழுப்பலாம் தூங்கிறவன் போல நடிப்பவனை எழுப்ப இயலாது என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். :D:D:D

ஆண்களுக்கு செய்தால் இலகுவாக மீள இணைச்சுக் கொள்ளலாம். பெண்கள் தங்களின் உடல் நலன் கருதித்தான் அதிகம் இவ்வாறு செய்கின்றனர் என்பது பொதுவான கருத்துக்கணிப்புகளின் வெளிப்பாடு. பெண்களிடம் தான் அதிகம்.. வைத்தியர்களும்.. இவ்வாறான ஆலோசனைகளை முன் வைக்கின்றனர். ஆண் செய்தாலும்.. செய்யாட்டிலும்.. குழந்தை உருவாவதைத் தடுக்கலாம். பெண்கள் செய்யாட்டி.. செய்யாத வேறொரு ஆணுடன் தொடர்பு வைப்பதால்.. குழந்தை உருவாகிடும். பிறகு அதனை அழிக்கப் போய்.. அது வேறு பிரச்சனைகளில் மாட்டிவிட்டிடும். எனவே செய்திட்டால்.. கரைச்சல் இல்ல. குழந்தை உருவாகாது. என்ன செய்தாலும்.. வெளில தெரியாது..!

பெண்களுக்கு குழந்தை உருவாகாமல் இருக்க.. பல சாதனங்கள் இருக்கின்றன. ஓமோன் சிகிச்சை இருக்கிறது. கீழே உள்ளது போன்ற கருவிகளும் உள்ளன. குறிப்பாக நடிகைகள்.. மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள்.. இவ்வாறானவற்றைப் பொருத்திக் கொள்வார்கள். இதன் மூலம் குழந்தை உருவாவதை அவர்கள்.. மருந்து மாத்திரிகை எடுக்க மறந்தாலும்.. தடுக்கலாம். இவை தற்காலிகமானவை.

17078.jpg

ஆனால் அறுவைச் சிகிச்சை நிரந்தரமானது. பெரும்பாலும் எனிக் குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் பெண்களுக்கும்... கருப்பை பலவீனமான பெண்களுக்கும்.. நிரந்தர சத்திரசிகிச்சை செய்வது வழமை.

அப்படி இருக்க ஏன் ஆண்களை மட்டும் சந்தேகப் பார்வை பார்க்கிறீங்க. சந்தேகம் என்றால் பெண்கள் மீதும் தாராளமாக எழுப்பலாம். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது சும்மா இல்ல. அதுதான் யதார்த்தம்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு செய்தால் இலகுவாக மீள இணைச்சுக் கொள்ளலாம். பெண்கள் தங்களின் உடல் நலன் கருதித்தான் அதிகம் இவ்வாறு செய்கின்றனர் என்பது பொதுவான கருத்துக்கணிப்புகளின் வெளிப்பாடு. பெண்களிடம் தான் அதிகம்.. வைத்தியர்களும்.. இவ்வாறான ஆலோசனைகளை முன் வைக்கின்றனர். ஆண் செய்தாலும்.. செய்யாட்டிலும்.. குழந்தை உருவாவதைத் தடுக்கலாம். பெண்கள் செய்யாட்டி.. செய்யாத வேறொரு ஆணுடன் தொடர்பு வைப்பதால்.. குழந்தை உருவாகிடும். பிறகு அதனை அழிக்கப் போய்.. அது வேறு பிரச்சனைகளில் மாட்டிவிட்டிடும். எனவே செய்திட்டால்.. கரைச்சல் இல்ல. குழந்தை உருவாகாது. என்ன செய்தாலும்.. வெளில தெரியாது..!

பெண்களுக்கு குழந்தை உருவாகாமல் இருக்க.. பல சாதனங்கள் இருக்கின்றன. ஓமோன் சிகிச்சை இருக்கிறது. கீழே உள்ளது போன்ற கருவிகளும் உள்ளன. குறிப்பாக நடிகைகள்.. மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள்.. இவ்வாறானவற்றைப் பொருத்திக் கொள்வார்கள். இதன் மூலம் குழந்தை உருவாவதை அவர்கள்.. மருந்து மாத்திரிகை எடுக்க மறந்தாலும்.. தடுக்கலாம். இவை தற்காலிகமானவை.

17078.jpg

ஆனால் அறுவைச் சிகிச்சை நிரந்தரமானது. பெரும்பாலும் எனிக் குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் பெண்களுக்கும்... கருப்பை பலவீனமான பெண்களுக்கும்.. நிரந்தர சத்திரசிகிச்சை செய்வது வழமை.

அப்படி இருக்க ஏன் ஆண்களை மட்டும் சந்தேகப் பார்வை பார்க்கிறீங்க. சந்தேகம் என்றால் பெண்கள் மீதும் தாராளமாக எழுப்பலாம். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது சும்மா இல்ல. அதுதான் யதார்த்தம்..!

அடேயப்பா.. நெடுக்கு ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம்..! :D

அதுசரி எங்கயோ இடிக்குதே..! :o பெண்களைப் பற்றின உங்கட பார்வையைச் சொன்னனாக்கும்..! :o

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான நன்பரே! பிரமச்சரியம் என்பது ஒரு ஒழுக்கமேயாகும்.

உதாரணம்: இராமகிருஷ்ன பரமஹம்ஸர், அண்ணை சாரதாஅவர்கள்.(இன்னும் பலர்)

நீங்கள் சொல்வதுபோல் யேசு முதல், பேராசிரியர்வரை எல்லோருமே பிரமச்சாரிகளாகவே இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பெற்றோர்கள் எல்லோரும் சம்சாரிகளே!

அதனால்தான் அவர்களால் இவர்களைப்போன்ற மேதைகளைத் தர முடிந்திருக்கிறது.

இவர்களால் அப்படி ஒருத்தரைக்கூடத் தர முடியவில்லை.

இந்த மேதைகள் யாரும் பிறக்கவில்லையென்றால்கூட உலகம் ஒன்றும் குடிமுழுகிப் போயிருக்காது, ஆனால் சம்சாரிகள் இனவிருத்தி செய்யவில்லையென்றால் உலகம் குடிமுழுகித்தான் போயிருக்கும்.

அதனால்தான் அனைத்து முனிவர்களுக்கும் ஆச்சாரிய முனிவரானவரும் முனி சிரேஷ்டருமான வியாச மா முனிவர் குருகுலம் வாரிசு அற்று அழியாமல் காக்கும் பொருட்டு அம்பை, அம்பாலிகையுடன்கூடி திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோரைத் தந்தார்.

மேலும் பிரமச்சாரிகளாயிருக்கிற எல்லோருமே பிரமச்சாரிகளா!

சிகப்பு விளக்குப் பகுதி மகளிரையும், அனாதைக் குழந்தைகள் இல்லத்திற்கு பிள்ளைகளையும் தந்து போஷிப்பது பெரும்பாலும்பிரமச்சாரிகள்த

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான நன்பரே! பிரமச்சரியம் என்பது ஒரு ஒழுக்கமேயாகும்.

உதாரணம்: இராமகிருஷ்ன பரமஹம்ஸர், அண்ணை சாரதாஅவர்கள்.(இன்னும் பலர்)

நீங்கள் சொல்வதுபோல் யேசு முதல், பேராசிரியர்வரை எல்லோருமே பிரமச்சாரிகளாகவே இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பெற்றோர்கள் எல்லோரும் சம்சாரிகளே!

அதனால்தான் அவர்களால் இவர்களைப்போன்ற மேதைகளைத் தர முடிந்திருக்கிறது.

இவர்களால் அப்படி ஒருத்தரைக்கூடத் தர முடியவில்லை.

இந்த மேதைகள் யாரும் பிறக்கவில்லையென்றால்கூட உலகம் ஒன்றும் குடிமுழுகிப் போயிருக்காது, ஆனால் சம்சாரிகள் இனவிருத்தி செய்யவில்லையென்றால் உலகம் குடிமுழுகித்தான் போயிருக்கும்.

அதனால்தான் அனைத்து முனிவர்களுக்கும் ஆச்சாரிய முனிவரானவரும் முனி சிரேஷ்டருமான வியாச மா முனிவர் குருகுலம் வாரிசு அற்று அழியாமல் காக்கும் பொருட்டு அம்பை, அம்பாலிகையுடன்கூடி திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோரைத் தந்தார்.

மேலும் பிரமச்சாரிகளாயிருக்கிற எல்லோருமே பிரமச்சாரிகளா!

சிகப்பு விளக்குப் பகுதி மகளிரையும், அனாதைக் குழந்தைகள் இல்லத்திற்கு பிள்ளைகளையும் தந்து போஷிப்பது பெரும்பாலும்பிரமச்சாரிகள்த

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரந்த உலகத்தில் நெடுக்ஸ்சுக்கு சாதனை புரிந்த‌ பிரமச்சாரிகளை தேடி எண்ண வேண்டி இருக்கிறது.பிரமச்சாரிகள் என்பதனால் அவர்களை பற்றி கதைப்பதில்லை அவர்கள் செய்த சாதனை,தொண்டுகளை வைத்தே அவர்கள் பேசப்படுகிறார்கள்.கல்யாணம் கட்டி பிள்ளை பெத்தவர்களை பற்றி ஒருவரும் கதைப்பதில்லை ஏனென்றால் அது மனித இயல்பு.(குடும்பம்)தாம்பத்திய

  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்ப கடைசியாக என்ன தான் செய்யலாம் என்று சொல்றிகள் எல்லாரும். :wub::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.