Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒருதுளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு

ஆறுதல் இல்லை

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் வீழ்ந்ததில்லையே

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லவியை கண்டுபிடியுங்கள் கீழ கீழ போய் கொண்டிருக்கு... யாரும் கவனியுங்கப்பா...

Link to comment
Share on other sites

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்

உனக்கும் எனக்கும் விருப்பம்

அந்த மூன்றாம் பால் அல்லவா...

Link to comment
Share on other sites

சரி அடுத்த பாடலை யாரும் போடதாபடியால் நானே போடுகிறேன் கண்டுபிடியுங்கள்.. :P

இது இடைவெளி குறைகிற தருணம்

இரு இதயத்தில் மெல்லிய சலனம்

இனி இரவுகள் இன்னொரு நரகம்

இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்

தினம் கனவினில் அவரவர் உருவம்

சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்

கடவுளின் ரகசியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமா?? :cry:

படம்:- 7ஜி ரெயின்போ காலனி

அடுத்த பாடல்

பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா??

பூட்டிவைத்த என் ஆசை மேகங்கள் உன்னைக்கண்டதும் பொழியாதா??

பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்...

ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி

Link to comment
Share on other sites

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்

உனக்கும் எனக்கும் விருப்பம்

அந்த மூன்றாம் பால் அல்லவா...

அ ..ஆ..

அது சரி அனித்த நான் தந்த பாடலின் பல்லவிக்கு விடை எங்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் பாடலுக்கு பல்லவி தேடி நான் சரியாக களைத்து போனேன் அண்ணா.. :lol: உங்களையும் காணல என்றுதான் அடுத்த பாட்டுக்கு போனோம்.

நீங்களே சொல்லுங்க

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா??

பூட்டிவைத்த என் ஆசை மேகங்கள் உன்னைக்கண்டதும் பொழியாதா??

பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்...

ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி

படம் - மன்மதன்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன ஏ உசிருக்குள் Üடுகட்டி காதல் வளர்த்தேன் :P

Link to comment
Share on other sites

உங்களின் பாடலுக்கு பல்லவி தேடி நான் சரியாக களைத்து போனேன் அண்ணா.. :lol: உங்களையும் காணல என்றுதான் அடுத்த பாட்டுக்கு போனோம்.

நீங்களே சொல்லுங்க

நீண்ட நாட்களுக்கு பின் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைந்த படம்: அ ஆ

Link to comment
Share on other sites

அ ..ஆ..

அது சரி அனித்த நான் தந்த பாடலின் பல்லவிக்கு விடை எங்கே?

ஓஓ சாரி அண்ணா நான் நினைத்தன் ஈஸ்வர் அண்ணா கேட்ட பாடலுக்தான் நீங்கள் பல்லவியை கண்டுபிடித்து போட்டுருக்குறீர்கள் என்று :lol:

எனக்கும் தெரியாது நீங்களே சொல்லுங்க அண்ணா பல்லவியை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட சுட அடுத்த பாடல் :lol:

பத்து மாதம் தான் தாய் வைற்றில்...

இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்...

என்னை தாங்கும் தாயும் நீயே...

பிறக்கும் போது நான் பெண்ணானேன்...

வளரும் போது தான் ஆணணானேன்...

இனி உன்னால் தானே தாயும் ஆவேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ ஆ அன்பே ஆருயிரே படத்தில் எதோ ஒரு பாட்டு.. கேட்டு விட்டு வருகிறேன்...

Link to comment
Share on other sites

பத்து மாதம் தான் தாய் வைற்றில்...

இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்...

என்னை தாங்கும் தாயும் நீயே...

பிறக்கும் போது நான் பெண்ணானேன்...

வளரும் போது தான் ஆணணானேன்...

இனி உன்னால் தானே தாயும் ஆவேன்

படம் ---திருப்பாச்சி

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு....

கலக்கும் காதல்தான் கருவாச்சு

கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு...

Link to comment
Share on other sites

அட டாாா நான் சொல்லுவம் என்டு இருக்க நீங்கள் சொல்லி போட்டீங் பரவாயில்லை ..வாழ்த்துக்கள் :wink: :P

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே

அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே

மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே

உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்

நினைத்தால் நினைத்தால் அதிசயமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசயம்.... ( படம் :- ஜீன்ஸ் )

அடுத்த பாடல்..

நதியோரம் நீ குளித்தால் நீருக்கும் காய்ச்சல் வரும்..

உன்னை தொட்டு பார்க்கத்தான் மழை குதிக்குமே...

பூகம்பம் வந்தால் கூட.. பதறாத நெஞ்சம் எனது...

பூ ஒன்று மோதியதாலே... பட்டென்று சரிந்தது இன்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்முடித்திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா கண்முன்னால் அவளே வந்து நின்றாளோ

அடுத்த பாடல்

அடடா நீயொரு பார்வை பார்த்தாய்

அழகாய் தானொரு புன்னகை புத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் கரையும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார்வந்து என் இளமார்பில் ஒட்டியது

Link to comment
Share on other sites

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறகாமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்

நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா

நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்

நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா

ஏதோ ஏதோ ஆனந்த ராகம்

உன்னால் தானே உண்டானது

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேளடி கண்மணி பாடகன் சங்கதி.. நீ இதை கேட்பதால் என் நெஞ்சில் ஓர் நிம்மதி ( புது புது அர்த்தங்கள் )

அடுத்த பாடல்

உள் ஆளும் உணர்ச்சி தீயாக... ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக??

தண்ணீரின் விழுந்த நிழல் போல நான் நனையாமல் இருந்தேன் நானாக..

தூரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி..

நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்சளுத்தக்காரி..

Link to comment
Share on other sites

கேளடி கண்மணி பாடகன் சங்கதி.. நீ இதை கேட்பதால் என் நெஞ்சில் ஓர் நிம்மதி ( புது புது அர்த்தங்கள் )

அடுத்த பாடல்

உள் ஆளும் உணர்ச்சி தீயாக... ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக??

தண்ணீரின் விழுந்த நிழல் போல நான் நனையாமல் இருந்தேன் நானாக..

தூரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி..

நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்சளுத்தக்காரி..

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் :roll:

Link to comment
Share on other sites

அன்பே நீ சிரித்த சிரிப்புகள்

என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்

உன்னைக் காணத்தான் கண்கள் வாங்கினேன்

உனை காண நெஞ்சம் துடிக்கிறதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் :roll:

பாடலை கண்டு பிடித்தாச்சு தானே.. அப்புறம் ஏன் முழிப்பான்??

எல்லா பாடலையும் நான் கண்டுபிடிக்க கூடாது தானே.. இந்த பாடலை நண்பர்கள் கண்டு பிடிக்கட்டும் :wink: :lol:

Link to comment
Share on other sites

அன்பே நீ சிரித்த சிரிப்புகள்

என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்

உன்னைக் காணத்தான் கண்கள் வாங்கினேன்

உனை காண நெஞ்சம் துடிக்கிறதே

பழைய பாடலா, புது பாடலா, இது :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி வாழ்த்து Published By: VISHNU   27 SEP, 2024 | 11:15 PM வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வடமாகாணத்தின் ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/194955
    • தகவலுக்கு நன்றி  என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது.  Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும்.   
    • வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.   https://akkinikkunchu.com/?p=293162
    • தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.