Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒருதுளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு

ஆறுதல் இல்லை

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் வீழ்ந்ததில்லையே

  • Replies 1.6k
  • Views 118.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லவியை கண்டுபிடியுங்கள் கீழ கீழ போய் கொண்டிருக்கு... யாரும் கவனியுங்கப்பா...

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்

உனக்கும் எனக்கும் விருப்பம்

அந்த மூன்றாம் பால் அல்லவா...

சரி அடுத்த பாடலை யாரும் போடதாபடியால் நானே போடுகிறேன் கண்டுபிடியுங்கள்.. :P

இது இடைவெளி குறைகிற தருணம்

இரு இதயத்தில் மெல்லிய சலனம்

இனி இரவுகள் இன்னொரு நரகம்

இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்

தினம் கனவினில் அவரவர் உருவம்

சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்

கடவுளின் ரகசியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமா?? :cry:

படம்:- 7ஜி ரெயின்போ காலனி

அடுத்த பாடல்

பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா??

பூட்டிவைத்த என் ஆசை மேகங்கள் உன்னைக்கண்டதும் பொழியாதா??

பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்...

ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்

உனக்கும் எனக்கும் விருப்பம்

அந்த மூன்றாம் பால் அல்லவா...

அ ..ஆ..

அது சரி அனித்த நான் தந்த பாடலின் பல்லவிக்கு விடை எங்கே?

விஷ்ணு சொல்லுங்கள் பார்ர்கலாம் என் பாடலுக்கு பல்லவியை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் பாடலுக்கு பல்லவி தேடி நான் சரியாக களைத்து போனேன் அண்ணா.. :lol: உங்களையும் காணல என்றுதான் அடுத்த பாட்டுக்கு போனோம்.

நீங்களே சொல்லுங்க

அடுத்த பாடல்

பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா??

பூட்டிவைத்த என் ஆசை மேகங்கள் உன்னைக்கண்டதும் பொழியாதா??

பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்...

ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி

படம் - மன்மதன்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன ஏ உசிருக்குள் Üடுகட்டி காதல் வளர்த்தேன் :P

உங்களின் பாடலுக்கு பல்லவி தேடி நான் சரியாக களைத்து போனேன் அண்ணா.. :lol: உங்களையும் காணல என்றுதான் அடுத்த பாட்டுக்கு போனோம்.

நீங்களே சொல்லுங்க

நீண்ட நாட்களுக்கு பின் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைந்த படம்: அ ஆ

அ ..ஆ..

அது சரி அனித்த நான் தந்த பாடலின் பல்லவிக்கு விடை எங்கே?

ஓஓ சாரி அண்ணா நான் நினைத்தன் ஈஸ்வர் அண்ணா கேட்ட பாடலுக்தான் நீங்கள் பல்லவியை கண்டுபிடித்து போட்டுருக்குறீர்கள் என்று :lol:

எனக்கும் தெரியாது நீங்களே சொல்லுங்க அண்ணா பல்லவியை :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட சுட அடுத்த பாடல் :lol:

பத்து மாதம் தான் தாய் வைற்றில்...

இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்...

என்னை தாங்கும் தாயும் நீயே...

பிறக்கும் போது நான் பெண்ணானேன்...

வளரும் போது தான் ஆணணானேன்...

இனி உன்னால் தானே தாயும் ஆவேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ ஆ அன்பே ஆருயிரே படத்தில் எதோ ஒரு பாட்டு.. கேட்டு விட்டு வருகிறேன்...

பத்து மாதம் தான் தாய் வைற்றில்...

இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்...

என்னை தாங்கும் தாயும் நீயே...

பிறக்கும் போது நான் பெண்ணானேன்...

வளரும் போது தான் ஆணணானேன்...

இனி உன்னால் தானே தாயும் ஆவேன்

படம் ---திருப்பாச்சி

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு....

கலக்கும் காதல்தான் கருவாச்சு

கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு...

அட டாாா நான் சொல்லுவம் என்டு இருக்க நீங்கள் சொல்லி போட்டீங் பரவாயில்லை ..வாழ்த்துக்கள் :wink: :P

அடுத்த பாடல்

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே

அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே

மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே

உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்

நினைத்தால் நினைத்தால் அதிசயமே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசயம்.... ( படம் :- ஜீன்ஸ் )

அடுத்த பாடல்..

நதியோரம் நீ குளித்தால் நீருக்கும் காய்ச்சல் வரும்..

உன்னை தொட்டு பார்க்கத்தான் மழை குதிக்குமே...

பூகம்பம் வந்தால் கூட.. பதறாத நெஞ்சம் எனது...

பூ ஒன்று மோதியதாலே... பட்டென்று சரிந்தது இன்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்முடித்திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல அடடா கண்முன்னால் அவளே வந்து நின்றாளோ

அடுத்த பாடல்

அடடா நீயொரு பார்வை பார்த்தாய்

அழகாய் தானொரு புன்னகை புத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் கரையும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார்வந்து என் இளமார்பில் ஒட்டியது

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறகாமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

அடுத்த பாடல்

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்

நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா

நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்

நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா

ஏதோ ஏதோ ஆனந்த ராகம்

உன்னால் தானே உண்டானது

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேளடி கண்மணி பாடகன் சங்கதி.. நீ இதை கேட்பதால் என் நெஞ்சில் ஓர் நிம்மதி ( புது புது அர்த்தங்கள் )

அடுத்த பாடல்

உள் ஆளும் உணர்ச்சி தீயாக... ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக??

தண்ணீரின் விழுந்த நிழல் போல நான் நனையாமல் இருந்தேன் நானாக..

தூரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி..

நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்சளுத்தக்காரி..

கேளடி கண்மணி பாடகன் சங்கதி.. நீ இதை கேட்பதால் என் நெஞ்சில் ஓர் நிம்மதி ( புது புது அர்த்தங்கள் )

அடுத்த பாடல்

உள் ஆளும் உணர்ச்சி தீயாக... ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக??

தண்ணீரின் விழுந்த நிழல் போல நான் நனையாமல் இருந்தேன் நானாக..

தூரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி..

நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்சளுத்தக்காரி..

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் :roll:

அன்பே நீ சிரித்த சிரிப்புகள்

என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்

உன்னைக் காணத்தான் கண்கள் வாங்கினேன்

உனை காண நெஞ்சம் துடிக்கிறதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் :roll:

பாடலை கண்டு பிடித்தாச்சு தானே.. அப்புறம் ஏன் முழிப்பான்??

எல்லா பாடலையும் நான் கண்டுபிடிக்க கூடாது தானே.. இந்த பாடலை நண்பர்கள் கண்டு பிடிக்கட்டும் :wink: :lol:

அன்பே நீ சிரித்த சிரிப்புகள்

என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்

உன்னைக் காணத்தான் கண்கள் வாங்கினேன்

உனை காண நெஞ்சம் துடிக்கிறதே

பழைய பாடலா, புது பாடலா, இது :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.