Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்

Featured Replies

வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது லெப். கேணல் குயில்வண்ணன் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் சிவராஜா, மேஜர் புலிவேந்தன் என்று அழைக்கப்படும் வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த தியாகராஜா தமிழ்ச்செல்வன் ஆகிய இரு கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

http://www.puthinam.com/full.php?2b37SV94a...3lYh00cc3tj2Cde

tomorrow independence daym. athuku iyakkam oru virunthu kodukathane venum.

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ம்ம்...... கள்ளியடி மஞ்சல் பாலத்தில் நின்ற ஆக்கிரமிப்புப்படை தற்போது கேப்பாபுலவு கிராமம் வரை பின்தள்ளப்பட்டுள்ளது.... வெற்றிச்செய்தி விரைவில் வரும்!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களான கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் குயில்வண்ணன் , மேஜர் புலிவேந்தன் ஆகிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

வீரமரணமடைந்த கரும்புலிகழுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்,

எம் மாவீர தெய்வங்களுக்கு வீரவணக்கங்கள்..

எம்முயிர்காக்க தம்முயிர்தந்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரமரணமடைந்த கரும்புலிகழுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்,

கரும்புலிகளுக்கு வீரவணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்காக தங்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

களமாடிய கரும் புலிகளுக்கு எமது வீரவணக்கங்கள்!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களான கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்..!

வீரமரணமடைந்த கரும்புலிகழுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்

ஈழக்குழந்தைக்கு தம் உயிரை ஈர்ந்து உயிர் கொடுத்த அந்த வீரர்களிற்கு தலை வணங்குகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் கை தூக்கி கும்பிடும் தெய்வங்களுக்கு வீரவணக்கம்..

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் http://www.imeem.com/people/N9xji6p/music/...lU/12_trackmp3/

அட உலகுக்கு எங்கே இது புரியும்

கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்

நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்

ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

போய் வருகின்றோம் போய் வருகின்றோம்

என்று இவர் எம்மிடம் சொல்வார்கள்

இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம்

புன்னகையாலே கொல்வார்கள்.

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

பொத்தி பொத்தி கைகளில் இவரை

பூவாய் வளர்கிறோம்

கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை

ஊட்டி புயலாய் வளர்க்கிறோம்

காலம் வரையும் தோள்களில்

இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..)

இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே

மறைவாய் அழுகிறோம்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே

உறவினை வளர்ப்பார்கள்

இந்த உறவுகள் ஒருநாள் விலகதும் இன்றி

எரிந்திட போவார்கள்

பாட்டும் கூத்தும் பகிடியுமாக

பால்குடி போல் இருப்பர் (பாட்டும்..)

பகைமீதினில் இவர்கள் மோதிடும் போதும்

ஞானிகளா இருப்பர்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

வெடித்திடும் நாளை விரல்களில்

எண்ணி கணக்கெடுத்து இருப்பார்கள்

இந்த வேளையும் பகைவர் மிதினில்

எரியும் விருப்பினில் இருப்பார்கள்

அடிக்கடி எழுதும் வரிகளில்அண்ணன்

முகத்தினை கேட்பார்கள் (அடிக்கடி...)

வழி அனுப்பிடும் கடைசி நொடியினில்

எங்கள் உயிரினில் பூப்பார்கள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்

நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்

ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் இந்த இறுதி யுத்ததில் வீரச்சாவடைந்த கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

கரும்புலிகளுக்கு வீரவணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.