Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு நகரை பிடிக்க முனையும் சிறிலங்காவும், தடுத்து தாக்கும் புலிகளும் உக்கிர சமர்: இதுவரை 1,000 படையினர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பை நகரைக் கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்பப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது, 59 டிவிசன், 58 டிவிசன், சிறப்புத் தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து பக்கங்களில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன.

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கெண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளைப் பீட வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்தன.

இன்று மூன்றாவது நாளாக -

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான கடும் ஐந்து முனை தாக்குதலில் சிறிலங்கா படையினரும், அவர்களை எதிர்கொண்டு கடும் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் தொடர்ந்தும் கடும் சமரில் ஈடுபட்டுள்ளன.

http://www.puthinam.com/full.php?2b1VoKe0d...d434OO3a030Mt3e

Edited by kuddipaiyan26

தமிழர்களின் சுதந்திரதினமான வாழ்வுக்கும் சுய மரியாதைக்குமாக களமாடும் புலிகளுக்கு வெற்றி கிட்டட்டும், எம் இனத்தினை பூண்டோடு அழிக்க நினைக்கும் சிங்கள இனத்தின் படை அழிந்து போகட்டும்

புதுக்குடியிருப்பிற்கான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமவேளையில் முல்லைநகரத்தை அண்டிய பகுதிகள் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டைக்குள்ளையும் புதினம் ஊருக்கு ஒரு செய்தியாளரை வைத்து இருக்கு போல.

இருந்தாலும் தாக்குதல் வெற்றியாக தொடர்ந்து செல்லட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சண்டைக்குள்ளையும் புதினம் ஊருக்கு ஒரு செய்தியாளரை வைத்து இருக்கு போல.

இருந்தாலும் தாக்குதல் வெற்றியாக தொடர்ந்து செல்லட்டும்.

அங்கே இப்போது இருண்டு ஊர்தானே இருக்கின்றது?

ஏன்தான் புதினத்தை இழுக்கின்றீர்களோ தெரியவில்லை. அப்படி உண்மையை மட்டுமே வெளியிட கூடிய உங்கள் கற்பனை செய்தி தளம்ஒன்றை நீங்கள் செய்து காட்டினால் மற்வர்களுக்கு உதாரணமாக இருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சண்டைக்குள்ளையும் புதினம் ஊருக்கு ஒரு செய்தியாளரை வைத்து இருக்கு போல.

இருந்தாலும் தாக்குதல் வெற்றியாக தொடர்ந்து செல்லட்டும்.

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கெண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளைப் பீட வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்தன

அங்கே இப்போது இருண்டு ஊர்தானே இருக்கின்றது?

ஏன்தான் புதினத்தை இழுக்கின்றீர்களோ தெரியவில்லை. அப்படி உண்மையை மட்டுமே வெளியிட கூடிய உங்கள் கற்பனை செய்தி தளம்ஒன்றை நீங்கள் செய்து காட்டினால் மற்வர்களுக்கு உதாரணமாக இருக்குமே?

போன முறை புதினத்தின் செய்தியாளர்( புலிகளின் குரல் செய்தியை அபப்டியே கொப்பி பன்னி போட்டு விட்டு விட்ட கதைக்கு தான் சொன்னேன்)

மற்றும் படி மக்களின் இழப்புக்கலிஅ வெளிகொண்டு வருவதில் புதினம் சிறப்பாக செயற்படுகிறது ஆனால் சனை தொடர்கிறது என்று அவர்கள் செய்தியாளர்கல் சொன்னால் இவர்கள் அதத மக்கள் மனதில் கொண்டு செனறு வேற ஒரு ஏமாற்றம் அல்லது சோர்வை ஏற்படுத்துகிறார்கள்.

புதுக்குடியிருப்பு நகரினுள் இராணுவம் நுளைந்துவிட்டதாக இராணுவம் கூறுவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 73 சதுர கிலோமீற்றர் காட்டுப் பகுதிக்குள் புலிகளைத் தாங்கள் ஒடுக்கி விட்டதாக இராணுவம் கூறுகிறது.

அப்படியானால் 4 இலட்சம் பேர் சிறிய நிலப்பரப்பில் உணவு, மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் இராணுவ முற்றுகைக்குள் எத்தனை நாள் உயிர்வாழ முடியும் ?

48 மணிநேரத்திற்குள்ள புதுக்குடியிருப்பு வீழ்ந்துவிடும் என்டு 2- 3 நாளைக்கு முதல்ல ராணுவம் சொன்ன மாதிரி இருக்கு

புதுக்குடியிருப்பிற்கான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமவேளையில் முல்லைநகரத்தை அண்டிய பகுதிகள் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமா இனி அவங்க எழுதுவாங்கள் புதுக்குடியிருப்பில சண்டை நடந்து கொண்டு இருக்கேக்க புலிகள் ஆனையிறவ அண்டிய பகுதிகள் மீது தாக்குதலை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் என்று.. .. அதை இங்கை வந்து எழுதுவிங்களா :(

போங்கையா நீங்கள் தானே கல்மடு சண்டேல 3471 ஆமி செத்தது என்று பொய் பொய் அ எழுதினது... :wub:

அதே மாரி தான் இண்டைக்கு வேர கேட்டப்போட வந்து இருக்கிறியல் :wub:

Edited by kuddipuli

புதுக்குடியிருப்பு நகரினுள் இராணுவம் நுளைந்துவிட்டதாக இராணுவம் கூறுவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 73 சதுர கிலோமீற்றர் காட்டுப் பகுதிக்குள் புலிகளைத் தாங்கள் ஒடுக்கி விட்டதாக இராணுவம் கூறுகிறது.

அப்படியானால் 4 இலட்சம் பேர் சிறிய நிலப்பரப்பில் உணவு, மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் இராணுவ முற்றுகைக்குள் எத்தனை நாள் உயிர்வாழ முடியும் ?

தெரியாது அங்கு வாழும் மக்களை தான் கேக்கனும். :(

  • கருத்துக்கள உறவுகள்

எதோ "அரை அவியலாக " வெளி உலகுக்கு சொல்ல போறாங்க போல அடக்கி விடோம் பிடித்து விடோம் . என்று .........

எதோ "அரை அவியலாக " வெளி உலகுக்கு சொல்ல போறாங்க போல அடக்கி விடோம் பிடித்து விடோம் . என்று .........

2006 இல இருந்து அவங்க சொல்வது மட்டும் தானே நடக்குது.....நாங்க மோட்டு சிங்களவன் பொய் சொல்லுறான்...நல்லா வாங்கிக்கட்ட போறான் என்டு சொல்லி சொல்லியே நாசமா போனது மட்டும்தான் நடந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2006 இல இருந்து அவங்க சொல்வது மட்டும் தானே நடக்குது.....நாங்க மோட்டு சிங்களவன் பொய் சொல்லுறான்...நல்லா வாங்கிக்கட்ட போறான் என்டு சொல்லி சொல்லியே நாசமா போனது மட்டும்தான் நடந்தது

1000 தான் சொன்னாலும் தமிழர் படை தான் வெல்லும்

நம்பிக்கைதான் வெற்றிக்கு ஆதாரம்

ஆனால் கேள்விப்படும் செய்திகள்நல்லதாக இல்லை

2006 இல இருந்து அவங்க சொல்வது மட்டும் தானே நடக்குது.....நாங்க மோட்டு சிங்களவன் பொய் சொல்லுறான்...நல்லா வாங்கிக்கட்ட போறான் என்டு சொல்லி சொல்லியே நாசமா போனது மட்டும்தான் நடந்தது

அதுக்காக இப்பவே நம்பிக்கை இழக்கிறதா? இன்னும் 1 பக்கம் கூட யாழில் தாண்டவில்லை இபப்டி சலிச்சால்? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் நம்பும்படி

சொல்லும் திறனிருந்தால்

சொல்லிலே உண்மை இல்லை

உள்ளதை உள்ளபடி

சொல்லும் மனிதனிடம்

உணர்ந்திடும் திறமையில்லை

உண்மையும் நம்பவைக்கும்

திறனும் அமைந்திருந்தால்

உலகம் அதை ஏற்பதில்லை

அது இருந்தால் இது இல்லை

இது இருந்தால் அது இல்லை

அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்

அவனுக்கிங்கே இடமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்புப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது, 58 ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து முனைகளில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன.

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர் கட்டளைப் பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மூன்றாவது நாளாக -

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான கடும் ஐந்து முனை தாக்குதலில் சிறிலங்கா படையினரும், அவர்களை எதிர்கொண்டு கடும் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் தொடர்ந்தும் கடும் சமரில் ஈடுபட்டுள்ளன.

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b...dg2hr2cc0bj0q3e

ஆமா இனி அவங்க எழுதுவாங்கள் புதுக்குடியிருப்பில சண்டை நடந்து கொண்டு இருக்கேக்க புலிகள் ஆனையிறவ அண்டிய பகுதிகள் மீது தாக்குதலை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் என்று.. .. அதை இங்கை வந்து எழுதுவிங்களா :(

போங்கையா நீங்கள் தானே கல்மடு சண்டேல 3471 ஆமி செத்தது என்று பொய் பொய் அ எழுதினது... :wub:

அதே மாரி தான் இண்டைக்கு வேர கேட்டப்போட வந்து இருக்கிறியல் :wub:

முதலில் என்ன எழுதப்பட்டிருக்கிறதெண்டு படியும். அதை விளங்கிக் கொள்ளும். அதுக்குப்பிறகு உம்மட கருத்தை எழுதும். முல்லைத்தீவு பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கிறது. (பாதுகாப்பு அமைச்சு மற்றும் படையினரின் இணையத் தளங்களும் அது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளன.)

தாம் புதுக்குடியிருப்பில் சண்டையை நடத்திக் கொண்டு இன்னும் சில நாட்களில் புலிகளின் கதையை முடிக்கப்போகிறோம் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் சிங்களம் ஆனையிறவுக்கு அருகே புலிகள் தாக்குதல் நடத்துகிறார்கள் எண்டு எழுதுவாங்கள் எண்ட உமது அறிவை எப்படிச் சொல்லுறது??

கல்மடு அணை உடைப்பு தொடர்பான செய்தியை முதலில் வெறும் வதந்தி என்று நினைத்து தொடக்கத்தில் விளையாட்டாகவே யாழ். களத்தில் அனைவரும் (குறிப்பாக முதலாவது பக்கத்தில்) எழுதினோம். நானும் அப்படியேயே 3481 என்று படையினரின் இழப்பை எழுதினேன். நான் எழுதிய பின்னர் நெருடல் என்ற இணையத்தளத்தில் அதைச் செய்தியாக்கிய பின்னர் நான் கற்பனையிலேயே அதனை எழுதியதாக எழுதியிருந்தேனே. நீர் இப்பவும் அதனை நம்பிக் கொண்டிருந்தால் என்ன செய்கிறது. (ஆனால் சில ஊடக நண்பர்களின் செய்திகளால் கல்மடுச் சம்பவத்தை உண்மையென நம்பி சில தகவல்களை களத்தில் பின்னர் எழுதியிருந்தேன்.)

Edited by மின்னல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்புப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது, 58 ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து முனைகளில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன.

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர் கட்டளைப் பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மூன்றாவது நாளாக -

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான கடும் ஐந்து முனை தாக்குதலில் சிறிலங்கா படையினரும், அவர்களை எதிர்கொண்டு கடும் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் தொடர்ந்தும் கடும் சமரில் ஈடுபட்டுள்ளன.

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b...dg2hr2cc0bj0q3e

புதினத்தின் செய்தி அப்படியே இனையத்தின் அட்ரசை மாத்தி வந்து இருக்கு சரி 2 வது பக்கம் போக செய்தால் தான் 4 பக்கம் போற அளவுக்கு எழுதலாம். :(

முதலில் என்ன எழுதப்பட்டிருக்கிறதெண்டு படியும். அதை விளங்கிக் கொள்ளும். அதுக்குப்பிறகு உம்மட கருத்தை எழுதும். முல்லைத்தீவு பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கிறது. (பாதுகாப்பு அமைச்சு மற்றும் படையினரின் இணையத் தளங்களும் அது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளன.)

விடுங்கள் அவர் கேள்விப்பட்ட செய்தி உண்மையாகவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதி இருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் செய்தி அப்படியே இனையத்தின் அட்ரசை மாத்தி வந்து இருக்கு சரி 2 வது பக்கம் போக செய்தால் தான் 4 பக்கம் போற அளவுக்கு எழுதலாம். :wub:

விடுங்கள் அவர் கேள்விப்பட்ட செய்தி உண்மையாகவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதி இருப்பார்.

வடிவேலு உங்களுக்கு வாய் கொழுப்பு கூடி போச்சு :( .. பேசாமை இங்கோ நல்ல பிள்ளை மாரி :):wub:

வடிவேலு உங்களுக்கு வாய் கொழுப்பு கூடி போச்சு :( .. பேசாமை இங்கோ நல்ல பிள்ளை மாரி :wub::wub:

உம் குட்டிப்பையா போன முறை 3 5 டாங்கி போட்டுது என்று சொல்ல 35 டாங்கி போட்டுது என்று நான் சொன்னதாக வதந்தி பரப்பிவிட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்புப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நகரைத் தமது படையினர் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா அறிவித்துள்ள நிலையில் அங்கு கடும் சமர் இடம்பெற்றுக்கொண்டிருப்பதா

புதுக்குடியிருப்பில் நடக்கும் யுத்ததினை விட யாழ் களத்தில் இந்த திரியில் நடக்கும் யுத்தம் உக்கிரமாக இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுக்குடியிருப்பில் நடக்கும் யுத்ததினை விட யாழ் களத்தில் இந்த திரியில் நடக்கும் யுத்தம் உக்கிரமாக இருக்கு

<<

அதைத்தான் நிழலி அண்ணா நானும் சொல்ல நினைச்சன். அங்கு நடக்கிற எதிரிகளின் சண்டையை புலிகள் எதிர்கொண்டு முறியடிப்பினம் அவையின்றை முதுகெலும்பையும் முறிப்பினம்;

ஆனால் யாழ்களத்தில் நடக்கிற உரசல்களை எப்படி மோகன் அண்ணா எதிர் கொள்ளப்போறார்? வலைஞன், இணையவன் அண்ணா ?!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.