Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்


Recommended Posts

  • Replies 534
  • Created
  • Last Reply
  • 3 weeks later...

ஆகா அழகான படங்கள் ... பார்க்க ஆசையாயிருக்கு..... படங்களை இணைத்த , சாம்சன் மற்றும் இரசிகை அக்காவிற்க்கும் நன்றிகள்...! :P

Link to comment
Share on other sites

image0087ea.jpg

உயிரே.. உயிரே.. என்னோடு.. பாடல் ( அரவிந்தசாமி - மானிஸா கொய்ராலா) இங்கையா எடுத்தது...! :lol:

பச்சை என்றாலே ஒரு குளிர்ச்சிதான்..! பச்சை குளிர் வர்ணம் தானே..! :wink: :lol:

அதுசரி இதையெல்லாம் எங்க சுடுறீங்கள்..??! நாங்கள் இவற்றைச் சுட்டுவிட்டோம்..! :P :lol:

Link to comment
Share on other sites

படங்கள் அருமையாக இருக்கின்றது. ஒரே பச்சை வர்ணமாக இருக்கின்றது. இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

உயிரே.. உயிரே.. என்னோடு.. பாடல் ( அரவிந்தசாமி - மானிஸா கொய்ராலா) இங்கையா எடுத்தது...! :lol:

பச்சை என்றாலே ஒரு குளிர்ச்சிதான்..! பச்சை குளிர் வர்ணம் தானே..! :wink: :lol: அதுசரி இதையெல்லாம் எங்க சுடுறீங்கள்..??! நாங்கள் இவற்றைச் சுட்டுவிட்டோம்..! :P :lol:

எனக்கு தெரியலை குருவிகள். எனக்கு பிடித்த நிறம் பச்சைதான். எல்லாம் போவேர்ட் மெயில வாறதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாடியோவ் பஸ்ஸுக்கை குடித்தனம் நடத்தலாம் போல இருக்கு :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன.

இணைத்தவர்களுக்கு என் நன்றிகள்.

ஆனால் பச்சை கலந்த பழைய கட்டிடங்களோடு கூடிய படங்கள், நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய கற்பாறைகள் போன்றவற்றை இரவில் நடுநிசி கடந்தபின்னர் தனியே இருந்து பார்க்கும்போது சிறிது அச்சமாகவும் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன.

இணைத்தவர்களுக்கு என் நன்றிகள்.

ஆனால் பச்சை கலந்த பழைய கட்டிடங்களோடு கூடிய படங்கள், நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய கற்பாறைகள் போன்றவற்றை இரவில் நடுநிசி கடந்தபின்னர் தனியே இருந்து பார்க்கும்போது சிறிது அச்சமாகவும் இருக்கின்றது.

அப்படியா பொதுவா நான் யாழ் பார்ப்பதே நடுநிசி கடந்த சில மணிப்பொழுதுகளில் தான். அப்படியான் ஒர் எண்ணவோட்டம் இதுவரை ஏற்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருவி,

ஒருசில வேளைகளில் எனக்கு அப்படித்தான் தோன்றின. அதுதான் மனதில் பட்டதை அப்படியே எழுதினேன்.

"இளங்கன்று பயமறியாது" அல்லவா? அதுதான் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது போலும்! (இங்கே சிரிக்க வேண்டும்)

படங்கள் அருமையானவைகளாகவே இருக்கின்றன.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்.கணணி கோளாறு செய்துவிட்டது. படங்கள் மிகமிக அருமை.

Link to comment
Share on other sites

படங்கள் எல்லாமே அருமையாக இருக்கின்றனா. அனைவருக்கும் இணைப்புக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.