Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழின் நரம்புகளுக்கு அஞ்சனின் வந்தனங்கள்.

நான் அஞ்சனன்!

மனச்சாட்சியைத் தவிர எதுக்கும் அஞ்சனன்.

இருட்டுக்குள் இருந்துகொண்டு வெளிச்சத்தைத் தேடும் இனக்கூட்டத்தில் ஒருவன்.

இருக்குள் இருக்கும் நச்சுப் பாம்புகளையும் கால்களுக்கிடையே நெழியும் விசப் பூச்சிகளையும் கூட மிதிக்காது மதித்து நடக்க நினைக்கும் ஆகிம்சை ஆயுதன்.

ஒரு நீண்ட பயணத்தின் முடிவோ அல்லது முறிவோ எதுவானாலும் உடனிருந்து உதவ புதிதாய்ப் பிறப்பெடுத்த பழந்தமிழன்.

என்னைப் பற்றிய கதைகளை இத்துடன் நிறுத்துகிறேன்.

இனி என் பதிவுகள் கதை கதையாய் சொல்லட்டும் என்னைப் பற்றியும் என்னில் பற்றும் நெருப்பைப் பற்றியும்.

இவண்

அஞ்சனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் வரவேற்ற வக்தாவுக்கு என் நன்றி.

முதல் நட்பு என்றுமே மறக்கப்படுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் அ...ஞ்சனன் வருகையே ரொம்ப பலமாய் இருக்கு சரி சரி வாங்கோ கலக்குங்கோ எங்களை கலக்கிப்போடாதேங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சிப்யலே

இந்த அற்பப் பயலுக்குப் பயபப்டுவதா.

என்ன அநியாயம் இது.

சேகுவாரா என் நட்புவட்டத்தில் சேருவாரா என்ற கேள்வி சுக்கு நூறாய் உடைந்தது.

நன்றி நன்பனே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சிப்யலே

இந்த அற்பப் பயலுக்குப் பயபப்டுவதா.

என்ன அநியாயம் இது.

சேகுவாரா என் நட்புவட்டத்தில் சேருவாரா என்ற கேள்வி சுக்கு நூறாய் உடைந்தது.

நன்றி நன்பனே!

இந்த சேகுவாரா வேறு அந்த சே வேறு நான் எங்கே அவர் எங்கே இருந்தாலும் ஒரு சின்ன நப்பாசைதான் அவரைப்போல் அல்லாவிட்டாலும் அவரடைய பெயரையாவது பின்பற்றுவமே :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அஞ்சனன் ...........வருக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிலாமதி.

விருந்தோம்பலில் தமிழனுக்கு நிகர் தமிழனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் , வாங்கோ அஞ்சனன் . :blink:

Link to comment
Share on other sites

வணக்கம் அஞ்சனன்.வருகையே பலமாக உள்ளது. தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் வரவேற்ற வக்தாவுக்கு என் நன்றி.

முதல் நட்பு என்றுமே மறக்கப்படுவதில்லை.

உங்கள் நட்பை நான் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அஞ்சனன்

வருக, தருக,உம் உணர்வுகளை

Link to comment
Share on other sites

வணக்கம் அஞ்சனன்

உங்களது ஆக்கங்களை நாமும் எதிர்பார்க்கிறோம்

அதற்கு முதல் உங்களை நாம் வரவேற்க்கிறோம் ........ :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெய்யாலுமே மெய் சிலிர்த்தது.

இத்தனை தடல் புடலான வரவேற்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உங்கள் அன்பில் திளைத்து திக்குமுக்காடும் அதேவேளை இந்த சொந்தங்களை தொடர்ந்து பேண வேண்டும் என்ற பொறுப்பும் ஏற்படுகிறது. உங்கள் ஒத்துழைப்புடன் யாழின் பெருமைக்குப் பங்கம் வராவணம் நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

Link to comment
Share on other sites

மெய்யாலுமே மெய் சிலிர்த்தது.

இத்தனை தடல் புடலான வரவேற்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உங்கள் அன்பில் திளைத்து திக்குமுக்காடும் அதேவேளை இந்த சொந்தங்களை தொடர்ந்து பேண வேண்டும் என்ற பொறுப்பும் ஏற்படுகிறது. உங்கள் ஒத்துழைப்புடன் யாழின் பெருமைக்குப் பங்கம் வராவணம் நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

உபசரித்தல் தமிழனின் பண்பாடல்லவோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உபசரித்தல் தமிழனின் பண்பாடல்லவோ!!

அதுதான் குட்டித்தம்பி சொன்னேன். மாற்றாம் தோட்டத்தில் இருக்கும் எனக்கு என் வீட்டில் எம்மவர் தோட்டத்தில் இருக்கும் ஒரு உன்னத உணர்வைத் தந்து விட்டது யாழ். இந்த இனிய உறவுகளை அறுந்திவிடாது காத்திட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அஞ்சனன் வாங்கோ

நல்ல பெயர்

முன்னர் இலங்கையில் உள்ள ஒரு தனியார் வானொலியின் துடிப்பான அறிவிப்பாளர் ஒருவரின் பெயர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தீயா.

நீங்கள் சொன்னவருடைய பெயரைக் காப்பாற்ற முயல்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.