Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தீவிரவாதி அல்ல;என் நண்பர்:கலைஞர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழர்கள் தனி வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த கோமாளிகளை நம்ம நாம் தயாரில்லை. கவலையான விடயம் அழிந்து கொண்டிருக்கும் எம்மை வைத்து செய்யும் அரசியல் வியாபாரம் தான் சீரணிக்க முடியவில்லை. பார்ப்போம் சகோதர தமிழ் நாட்டு மக்கள் என்ன விடை இத்தேர்த்தலில் கொடுக்கிறார்கள் என்று?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை ஐயோ ......ஐயோ உந்த நாசமாய்ப்போவாரின்ரை கூத்தை நான் ஆருக்கு சொல்லி அழ

பிணந்தின்னிப்பிசாசுகள் தூ..............mad0251.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நோக்கத்தை அடைய நினைக்கும் வழிதான் தவறு.

இந்த வசணத்தில் தான் எல்லாமே இருக்கு. இதைத்தானே தடைசெய்த எல்லா நாடுகளும் சொல்கின்றன. :lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
karuna.JPG
  • கருத்துக்கள உறவுகள்

உந்த பேட்டி பிழை முக்கியமான பேச்சு யாழ் கருத்துகளத்திற்கு வரவில்லை என்.டி ரிவி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரன் இறந்தால் வருத்தம் தெரிவிப்பேன் என்றும் அவர்களின் தோல்விக்கு ஓற்றுமையின்மையே காரணம் என்றும் சகோதர படுகொலை என்டும் பிதற்றியுள்ளான் இது மக்கள் தொலைக்காட்சியில் பத்து மணி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை துரோகிகளின் பேச்சை தாங்க வேண்டியிருக்கு தலைவா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பேட்டி பிழை முக்கியமான பேச்சு யாழ் கருத்துகளத்திற்கு வரவில்லை என்.டி ரிவி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரன் இறந்தால் வருத்தம் தெரிவிப்பேன் என்றும் அவர்களின் தோல்விக்கு ஓற்றுமையின்மையே காரணம் என்றும் சகோதர படுகொலை என்டும் பிதற்றியுள்ளான் இது மக்கள் தொலைக்காட்சியில் பத்து மணி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

என்டி டிவி யில் வெளியான பேட்டி :

http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1088408

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை துரோகிகளின் பேச்சை தாங்க வேண்டியிருக்கு தலைவா :lol:

என்ன செய்வது முனிவர் ? எமது எதிரி எம்மை நேரில் தாக்காமல் எமது இனத்தின் கோடாரிக்காம்புகளை வைத்து பலவீனப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். 30 வருட, மிக நீண்ட போர் நீண்டதற்கான காரணம் இவர்களே. இவர்களால் தான் எமது இனத்தின் போராட்டம் இவ்வளவு காலம் நீடிப்பதற்கான முதல் காரணம்.

....

இலங்கையில் தாக்குதலில் உயிரிழப்புகளை கேள்விப்படும் போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

Nakheeran

பார்த்து முதலமைச்சரே, பாடி தாங்கது... :lol: :lol: :lol:

உயிரிழப்புகளை கேள்விப்படும் போது மனம் வருந்துறாராமில்ல, மனம் இருக்கிறவங்கள் தான் வருந்த முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயாவுக்கு வயது போயிட்டிதல்லோ, மன்னித்து விடுங்கோ அப்பா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாளுக்கு வாயை பொத்தி குடுக்கோணும் ,இந்த வாயல எத்தினைய சொல்லிட்டுது :lol:

பிரபாகரனை என் நண்பர் என்று சொன்னேனா:கலைஞர் விளக்கம்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர் என்று முதல்வர் சொன்னதாக என்.டி.டி.வி. ஆங்கில செய்திச்சேனல் நேற்று செய்தி வெளியிட்டது.

இது குறித்து காங்கிரசார் அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இலங்கை அரசாங்கமோஇ கருணாநிதி என் நண்பர். அவர் பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே என்று கவலை தெரிவித்திருந்தனர்.

கலைஞர் பிரபாகரனை நண்பர் என்று சொன்னதில் ஈழ ஆதரவாளர்கள் மகிழ்ந்திருந்திருந்தனர். கலைஞர் இப்படி பேசியது தேர்தல் நேரம் என்பதால் இப்படி பேசியிருக்கிறார் என்றூம் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இன்றுஇ ‘’ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கூத்தெல்லாம் தேர்தலில் வாக்குகளைப் பெறத்தான். தன்னுடைய பேச்சுக்கெதிராக எதிர்க்கட்சிகள் சட்ட விரோதமான பேச்சு என்று சொல்ல வேண்டும் என்பதிற்காகவும் அதை வைத்து அரசியலில் தமிழக மக்களின் வாக்குகளைக் கவர கருணாநிதி ஆடும் கீழ்த்தரமான சாக்கடை அரசியல் இது. நம்பி ஏமாறாதே தமிழா!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர் என்று முதல்வர் சொன்னதாக என்.டி.டி.வி. ஆங்கில செய்திச்சேனல் நேற்று செய்தி வெளியிட்டது.

இது குறித்து காங்கிரசார் அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இலங்கை அரசாங்கமோ, கருணாநிதி என் நண்பர். அவர் பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே என்று கவலை தெரிவித்திருந்தனர்.

கலைஞர் பிரபாகரனை நண்பர் என்று சொன்னதில் ஈழ ஆதரவாளர்கள் மகிழ்ந்திருந்திருந்தனர். கலைஞர் இப்படி பேசியது தேர்தல் நேரம் என்பதால் இப்படி பேசியிருக்கிறார் என்றூம் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘’ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை.

தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.

என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது’’என்று விளக்கம் அளித்துள்ளார்.

Nakheeran

தமிழினத்தலைவரே பொய் சொல்லலாமா?

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பூசனிக்காய்த் தோட்டத்தையே ஒரு இலை சோற்றில் மறைப்பது வேறு எவராலும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அறளை நல்லா பேந்துட்டுது.தமிழக மக்கள் பெரும் பாவம்!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஒருநாள் இன அழிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 1500 பேர்

:)

இதில் குள்ள நரி கருணாநிதிக்கும் தோடர்பு உண்டு... சொனியான்ட பு......குள்ள இருக்கிற கருணாநிதிய பற்றி நாங்கள் கருத்து எழுதினா.. யாழ் இணையவன்னுக்கு:lol::lol: பிடிக்குது இல்லையாம் :lol: ... என்ன கொடுமையப்பா இது.. எங்கட இனத்தை அழிக்க துனை நிக்கிறவன பற்றி எழுததின கருத்தை வேட்டுறாங்கள் :lol:

Edited by kuddipaiyan26

இன்றைய ஒருநாள் இன அழிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 1500 பேர்

:(

இதில் குள்ள நரி கருணாநிதிக்கும் தோடர்பு உண்டு... சொனியான்ட பு......குள்ள இருக்கிற கருணாநிதிய பற்றி நாங்கள் கருத்து எழுதினா.. யாழ் இணையவன்னுக்கு:huh::mellow: பிடிக்குது இல்லையாம் :wub: ... என்ன கொடுமையப்பா இது.. எங்கட இனத்தை அழிக்க துனை நிக்கிறவன பற்றி எழுததின கருத்தை வேட்டுறாங்கள் :wub:

அப்பனே! உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக்கொட்டி யாழ் களத்தை அசுத்தப் படுத்தாதீர்கள். நீங்கள் சொல்ல விரும்புவதைவிட மிக மிக கேவலமான தூசணத்திலை கலைஞனை (கலைஞர் என்று அவனுக்கு என்ன மரியாதை) வாங்கு வாங்கு என்று வெளுத்துவாங்க ஆசைதான். ஆனால் யாழ் களம் அதற்கான இடமல்ல. நான் எனது நண்பர்கள் மத்தியில் அப்படி பேசி மனம் ஆறுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனே! உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக்கொட்டி யாழ் களத்தை அசுத்தப் படுத்தாதீர்கள். நீங்கள் சொல்ல விரும்புவதைவிட மிக மிக கேவலமான தூசணத்திலை கலைஞனை (கலைஞர் என்று அவனுக்கு என்ன மரியாதை) வாங்கு வாங்கு என்று வெளுத்துவாங்க ஆசைதான். ஆனால் யாழ் களம் அதற்கான இடமல்ல. நான் எனது நண்பர்கள் மத்தியில் அப்படி பேசி மனம் ஆறுவேன்.

நான் என்ர மனசில பட்டதை தான் அண்ணா எழுதினேன்...

இப்படி பட்ட ஒரு கேவளம் கெட்டவனை பற்றி கருத்து எழுத அதை நீக்கினம்.. எனக்கு ஒண்டும் புரிய வில்ல... அப்படி நீக்கினா யாருக்கு தான் கோவம் வாரது :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.