Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமக்களை காப்பாற்றுங்கள்: சோனியாவிடம் திருமா வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை தீவுத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன்,

இலங்கை போரில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். உங்களால்தான் முடியும். உங்களை அன்புடனும், பணிவுடனும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் இலங்கை அரசு போர் தொடுக்கும் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதை தடுத்து நிறுத்தி இலங்கை தமிழர்களை காப்பாற்றுங்கள் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8173

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் இடம் வேதம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போரை நடத்துவதே காங்கிரஸ் தான் என்று சொன்ன திருமா.. இப்ப என்ன என்ரா சின்ன பிள்ளை தனமாய் ஏதோ எல்லாம் கதைக்குது

திருமா அண்ணா,

இதெல்லாம் அவர்களுக்கு விளங்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதாவடியை பொத்தி போடணும் அப்பத்தான் அடைப்பு எடுபடும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை தீவுத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன்,

இலங்கை போரில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். உங்களால்தான் முடியும். உங்களை அன்புடனும், பணிவுடனும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் இலங்கை அரசு போர் தொடுக்கும் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதை தடுத்து நிறுத்தி இலங்கை தமிழர்களை காப்பாற்றுங்கள் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8173

இதுவரை நிகழ்ந்தவை சிறிய போர்தான், இனி நிகழப்போவது தான் பெரிய போர். அரசியல்வாதி என்றால் மானம் மயிரளவுக்கு கூட இருக்கக்கூடாதோ திருமா? அரசியல்வாதிகளின் சாகசங்கள் எப்படி எல்லாம் இருக்க முடியும் என்பதற்கு திருமா உதாரணமா?

இவவின் காலில் கெஞ்சி வாழ்வதை விட நாம் சாவது மேல்; உண்மையில் ஒரு இந்தியன் என்றல் உணர்வு வந்திருக்கும்

நல்லவேளை தமிழர்களை காப்பாற்றுங்கள் என ராஜபக்ஷேவிடம் வேண்டுகோள் விடாமல் விட்டதே. அது போதும்

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவிற்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?2000 இற்கு மேற்பட்ட தமிழர்களை ஒரே இரவில் அழித்து விட்டு இரத்தக் கறையுடன் வரும் இத்தாலிய ஓநாயிடம் தமிழரை காப்பாற்றச் சொல்லி கோரிக்கை விடுக்கிறார்.இருந்த ஆதரவும் இழந்து நிற்கப் போகிறார் என்பது மட்டும் உண்மை!!!!!!

திருமா அண்ணா,

இதெல்லாம் அவர்களுக்கு விளங்குமா?

திருமாவை அண்ணாவென கூப்பிட வேண்டாம், அவரும் ஒரு துரோகி தான், கருணா நிதியைப் போல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமா ஒரு வெறு மா. எல்லா பய புள்ளைகளும் பணத்திற்கு சோரம் போன ஜென்மங்கள் தான். இந்த ஆளின் நியூஸ் நமக்கு எதுக்குங்க

  • கருத்துக்கள உறவுகள்

திருமா ஒரு வெறு மா. எல்லா பய புள்ளைகளும் பணத்திற்கு சோரம் போன ஜென்மங்கள் தான். இந்த ஆளின் நியூஸ் நமக்கு எதுக்குங்க

திருமாவை அண்ணாவென கூப்பிட வேண்டாம், அவரும் ஒரு துரோகி தான், கருணா நிதியைப் போல்

அவரை வமர்சிப்பதைவிட

அவரது கூட்டணியை விமர்சிக்கலாமே

அதுதான் நமக்கு நல்லது

அதை தடுத்து நிறுத்தி இலங்கை தமிழர்களை காப்பாற்றுங்கள் என்றார்.

என்ன ஈழத்தமிழர் இலங்கை தமிழர்களாக மாறிவிட்டார்கள்??.........2 எம்.பி சீட்டுகே இப்படியெண்டா :wub:

திருமா அவர்களே!

உங்கள் கூட்டணிதான் எம் உறவுகளை அழிக்கத் துணைபோகின்றது.

எம் உறவுகளின் பிணங்களுக்குமேல் உங்கள் பதவி ஆசனங்களைப் போட்டு உட்கார நினைத்த நீங்களெல்லாம் எம்மைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அந்த அருகதை உங்களுக்கு இல்லை.

உங்களுக்குரிய தீர்ப்பு தன்மானமுள்ள தமிழர்களால் மிகவிரைவில் தரப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* சோனியா மேடைக்கு வரும்போது திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தார். உடனே, திருமாவளவன், "சோனியா அம்மையார் வாழ்க, வாழ்க' என கோஷம் எழுப்பினார்.

* சோனியா பேச ஆரம்பித்ததும், கூட்டணித் தலைவர்களின் பெயர்களை வரிசையாக கூறினார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பெயரை சொல்லவில்லை. இதனால், செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எழுந்து வந்து, மேடையில் இருந்த திருமாவளவனிடம் சமாதானப்படுத்தினார்.

* கூட்டம் முடிந்ததும், சோனியாவிடம் திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்தனர். சோனியா முதலில் கண்டுகொள்ளவில்லை. பின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வேட்பாளர்களுடன் திருமாவளவனையும் நிற்க வைத்து அறிமுகப்படுத்தினர்

நன்றி.

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...61&cls=row3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.