Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்த இந்திய அரசைக்கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்த இந்திய அரசைக்கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காகவும் பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை கு.இரமகிருட்டிணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த இந்திய அரசைக்கண்டித்தும் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இன்று(28.05.2009) மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்திசிலை அருகில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் முன்னிலையில் ஆதித்தமிழர் பேரவையின் சு.க.சங்கர் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தினை தொடங்கிவைத்தார்.

புரட்சிகர இளைஞர் முன்னணியின் இரா.தமிழரசன், இந்தியப்பொதுவுடைமைக்கட்சிய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் செய்தாலும் நீங்கள் வேண்டாதவர்கள் அவர்களுக்கு உங்களை அவர்கள் ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை

பன்னாடை பெரியாரை பெரிதாக போட்டு விட்டு ஆர்ப்பாட்டமா?

எங்களையும் கேனையர் ஆக்கி உங்களையும் ஆக்காம போங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே! உங்களுக்குத் தலைவணங்குகிறோம்.

எங்களுக்கு மட்டுந்தான் உங்கள் உணர்வுகள் புரியும் ஏனென்றால் உங்கள் பாரதமாதா உங்கள் குரலைக் கேட்டு துடித்தெழப்போவதில்லை. உங்களையும் பொருட்டாக மதிப்பதற்கு இந்திய இறையாண்மை இடம் தரப்போவதில்லை. உங்களால் வல்லரசுக்கனவின் அசுரக்குணத்திற்கு முன்னால் கொசு முசுறும் மெல்லொலியைக் கூட எழுப்பமுடியுமா?

இருப்பினும், உங்களைப் போன்ற தோழர்களால் மனதின் ஒரு ஓரத்தில் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை மிஞ்சியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தமிழர்களின் ஆதரவுக்கு நாங்கள் தலைவணங்கவேண்டும்!

நன்றி தமிழக உறவுகளே!

பன்னாடை பெரியாரை பெரிதாக போட்டு விட்டு ஆர்ப்பாட்டமா?

எங்களையும் கேனையர் ஆக்கி உங்களையும் ஆக்காம போங்கள்.

வினித் பெரியார் திராவிட கழகத்தினர் அவரது படத்தை போடாமல் விஜய் படத்தையா போடமுடியும்?

அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்கிறார்கள். அதைக் கேவலப்படுத்த வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

பன்னாடை பெரியாரை பெரிதாக போட்டு விட்டு ஆர்ப்பாட்டமா?

எங்களையும் கேனையர் ஆக்கி உங்களையும் ஆக்காம போங்கள்.

வினித் , உங்களுக்கு எமக்காக சிலர் குரல் கொடுப்பதை ....... இப்படியா சொல்வது . வெட்கமாயில்லை .

உங்கள் உள் நோக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

வினித், உங்களுக்கு மூளை ஏதாச்சும் பிசகி விட்டதா? இவ்வளவு நாளும் நல்லாத்தானே இருந்தீர்கள்? திடீரென்று என்ன நடந்தது?

அவர்கள் பெரியாரின் தொண்டர்கள். அவரின் படத்தைத்தானே தூக்குவார்கள்? அப்படியில்லாமல் சோனியாவின் படத்தையோ அல்லது கிழவனின்ர படத்தையோ தூக்கியிருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தீர்களா?

பன்னாடை பெரியாரை பெரிதாக போட்டு விட்டு ஆர்ப்பாட்டமா?

எங்களையும் கேனையர் ஆக்கி உங்களையும் ஆக்காம போங்கள்.

வினித் வார்த்தைகளில் கவனம் தேவை. விட்ட வார்த்தைகளை திரும்ப எடுக்க இயலாது.

உங்கள் வார்த்தைகளில் இருந்து தமிழகத்தில் உள்ளவர்களை பற்றியும் தமிழீழ விடுதலைப்புலிகளை பற்றியும் தெளிவான ஒரு அடிப்படை அறிவு கூட இல்லை என்று விளங்குகிறது.

உமக்கு என்ன தெரியும், இணையத்தில் வெட்டியாக உட்கார்ந்து எழுத மட்டும்தான் தெரியும். பெரியார் திராவிடர் கழகத்தினர் களத்தில் நிற்கும் போராளிகள். அவர்களை விமர்சனம் செய்ய ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்கும் அருகதை கிடையாது.

இணையத்தில் உட்காருவதை விட்டுவிட்டு போராளிகளிடம் போய் கேளுங்கள் கொளத்தூர் மணியின் தம்பிகள் படை எப்படி பட்டதென்று.

நீங்கள் ஈழத்தமிழர் என்பதால்தான் காட்டமாக பேசவில்லை. தமிழ்நாட்டிலுள்ள ஈனப்பிறவிகளாக இருந்தால் நான் பேசுவதே வேறு மாதிரியாக இருக்கும்.

Edited by aazhikkarai

பன்னாடை பெரியாரை பெரிதாக போட்டு விட்டு ஆர்ப்பாட்டமா?

எங்களையும் கேனையர் ஆக்கி உங்களையும் ஆக்காம போங்கள்.

உம்மைப்போன்ற ஆட்களால்தான் தமிழக மக்களிடத்தில் கொஞ்சம்நஞ்சம் இருக்கும் ஈழ ஆதரவும் கெட்டுப்போகிறது.

இந்த இடத்தில் கொலைஞர் கருணாநிதி படத்தினை பிடித்து யாரும் போராடியிருந்தால் இதைவிடக் கேவலமாக திட்டித் தீர்த்திருப்பேன்.

எங்களுக்காக அவர்களால் முடிந்தமட்டில் ஏதோ செய்கின்றார்கள். அதற்கு நாம் மதிப்பளிக்கவேண்டும்.

ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்தற்காகவும், பெரியார் திக பொதுச்செயலாளரை தே.பா.ச. கைது செய்த இந்திய அரசைக்கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

http://periyaarpaasarai.blogspot.com/2009/...og-post_29.html

audio: http://download822.mediafire.com/015cthxmk...pdk28052009.mp3

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் கழமாக யிருந்தாலும் சரி ,அல்லது எந்தவொரு ஈழ தமிழர் ஆதரவு கழமாக இருந்தாலும் சரி ஆர்ப்பாட்டம் ,பேரணி என்று எது நடத்தினாலும் உங்கள் இந்திய அரசை எதுவும் செய்யமுடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

உங்கள் ஈழதமிழர் ஆதரவை பாராட்டுகிறோம் அங்கு[இந்தியாவில்] அகதிகளாக வந்திருக்கும் எம் மக்களுக்கு உதவுங்கள் அது போதும் இலங்கையில் இருக்கும் எங்களுக்கு உங்களால் எதுவும் செய்யமுடியாது என்பதை இந்த போரில் நாங்கள் கண்டு கொண்டோம் ஆகையால் அங்க இருக்கிற எம் மக்களுக்கு உங்களால் முடிந்த உத்விகளை செய்யுங்கோ அது போதும் :wub::rolleyes:

அகதிகளாக வந்திருக்கும் எம் மக்களுக்கு உதவுங்கள் அது போதும் . இலங்கையில் இருக்கும் எங்களுக்கு உங்களால் எதுவும் செய்யமுடியாது என்பதை இந்த போரில் நாங்கள் கண்டு கொண்டோம் ஆகையால் அங்க இருக்கிற எம் மக்களுக்கு உங்களால் முடிந்த உத்விகளை செய்யுங்கோ அது போதும் :wub::rolleyes:

நல்ல கருத்து முனிவர் ஜீ.

அகதி முகாம்களிலுள்ள எம் மக்களின் இன்னல்களைப் போக்க ஆவன செய்தாலே போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களிப்பு: பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்ததற்காகவும் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த இந்திய அரசாங்கத்தைக் கண்டித்தும் தமிழ்நாடு தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதினம்

முதலில் உந்த ஒண்டுக்கும் உதவாத பன்னாடை ஆர்ப்பாட்டங்களை தவிருங்கள்.

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.