Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு - ராஜபக்சே

Featured Replies

இப்போது யார் ஆயுத போராட்டத்தை நடத்த சொன்னார்கள்.போராட்டத்தை பற்றி கதைத்தால் ஆயுதத்தை கொண்டு சொருகுகின்றீர்கள்.புலிகளே ஆயுதத்தை மௌனித்தாயிற்று என்று அறிவித்தார்களே.......முடிந்தால் கருத்தெழுதுங்கள் அதை விடுத்து யாருடா கருத்தெழுதினால் பிழைபிடிக்கலாம் என்று அலையாதீர்கள்.

அவ்வாறு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் மாற்று கருத்தை முன்வையுங்கள்.மற்றவரை தாக்காமல்

பிழை பிடிக்க அலையவுமில்லை. மாற்றுக்கருத்து சொல்ல வரவுமில்லை.

இனிமேல் காலம் காட்டிய வழியில் சந்தர்ப்பம் வாய்த்தால், காந்தி, ராஜபக்ஷ குடும்பங்களுக்கு ... காத்திருக்கின்றது சொர்க்கம்.... மன்னிக்கவும்.... நரகம்.

காத்திருக்கின்றோம் சில காரணங்களுக்காக...

காலம் வரும்போது காட்டமாய் கொடுக்க.

மேற்படி கருத்தில் ஆயுதப் போராட்டம் சம்பந்தப்படவில்லையா ?

நாங்கள் இங்கே வீண் வார்த்தை சவடால்கள் விடும் நேரத்தில் அங்கே எமது உறவுகள் அழிக்கப்படுகின்றார்கள் என்பதை அறிய வேண்டியவர்கள் அறிந்தால் சரி.

மேலும் ஆயுதப் போராட்டம் வேண்டும் நண்பர்கள் இனி தாயக மக்களால் ஆளணி வழங்குவது சாத்தியம் இல்லையென்பதை புரிந்து கொள்ள வேண்டும். தாயகம் மீீட்க புலம்பெயர் மக்கள் ஆயுதம் தாங்கினால் என்ன? சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில் இந்தியர்கள் செய்யவில்லையா? கியுபா மீட்க புலம்பெயர் கியுப மக்கள் சேகுவெராவின் தலைமையில் கியுபா சென்று போரிடவில்லையா? இஸ்ரேல்புலம்பெயர் மக்கள் கப்பல் கப்பலாக இஸ்ரேல் சென்று போராடவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பிழை பிடிக்க அலையவுமில்லை. மாற்றுக்கருத்து சொல்ல வரவுமில்லை.

இனிமேல் காலம் காட்டிய வழியில் சந்தர்ப்பம் வாய்த்தால், காந்தி, ராஜபக்ஷ குடும்பங்களுக்கு ... காத்திருக்கின்றது சொர்க்கம்.... மன்னிக்கவும்.... நரகம்.

காத்திருக்கின்றோம் சில காரணங்களுக்காக...

காலம் வரும்போது காட்டமாய் கொடுக்க.

மேற்படி கருத்தில் ஆயுதப் போராட்டம் சம்பந்தப்படவில்லையா ?

நாங்கள் இங்கே வீண் வார்த்தை சவடால்கள் விடும் நேரத்தில் அங்கே எமது உறவுகள் அழிக்கப்படுகின்றார்கள் என்பதை அறிய வேண்டியவர்கள் அறிந்தால் சரி.

மேலும் ஆயுதப் போராட்டம் வேண்டும் நண்பர்கள் இனி தாயக மக்களால் ஆளணி வழங்குவது சாத்தியம் இல்லையென்பதை புரிந்து கொள்ள வேண்டும். தாயகம் மீீட்க புலம்பெயர் மக்கள் ஆயுதம் தாங்கினால் என்ன? சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில் இந்தியர்கள் செய்யவில்லையா? கியுபா மீட்க புலம்பெயர் கியுப மக்கள் சேகுவெராவின் தலைமையில் கியுபா சென்று போரிடவில்லையா? இஸ்ரேல்புலம்பெயர் மக்கள் கப்பல் கப்பலாக இஸ்ரேல் சென்று போராடவில்லையா?

அப்பு நீங்கள் ஏதும் கனவு கண்ட நீங்களோ??

நடக்காததை பற்றி சிந்தியாதீங்கள் மீண்டும் ஆயுதப்போராட்டாமாம் அதுவும் புலம் பெயர்ந்த மக்கள் ஐயோ காமடியா இருக்கு நடப்பதை சிந்தியுங்கள் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

5000 தமிழ் மக்களை இந்திய இராணுவத்தை ஏவி கொன்ற ராஜீவ் காந்தி என்ற அரக்கனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மிகச் சரியானதே. அவரை உண்மையில் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி விசாரித்திருக்க வேண்டும். இருப்பினும் அவர்கள் அதிகார முதலைகள் என்பதால்.. தப்பிப் பிழைத்துவிட்டார்கள். எதுஎப்படியோ அவருக்கு எவரோ என்றாலும் வழங்கிய தண்டனை மிகச் சரியானதே. அதற்காக எவரும் கவலைப்படத் தேவையில்லை.

எல்லாரும் வசதியா ஒரு விசயத்தை மறந்திடுறீங்க. ராஜீவ் காந்தி தமிழ் மக்களை வன்னிக் காட்டுக்குள் வைத்து கூண்டோடு அழிக்க கொட்டிய குண்டுகளை மறந்திடுறீங்க. அதற்குள் இருந்துதான் புலிகள் பிறந்தார்கள் என்பதையும் மறந்திடுறீங்க. ராஜீவ் காந்தி இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.. இல்லாத போதும் அதுதான் நடந்திருக்கிறது.

எமது தவறு எம்மை நாம் பலப்படுத்தத் தவறியதே. எதிரியின் சில பின்னடைவுகளை வைத்து அவனை தவறாக மதிப்பிட்டுக் கொண்டு வாயால் வெல்ல நினைத்த போதே எமது முயற்சிகள் தோற்க ஆரம்பித்துவிட்டன. ராஜீவ் என்பவனுக்கு வழங்கிய தீர்ப்பு அல்ல இன்றைய நிலைக்கு காரணம்.

அதேபோல் இன்றைய போர் குற்றவாளிகளும் ஒரு நாள் தண்டிக்கப்பட்டே ஆவர். அதுவரை ஆடும் ஆட்டமெல்லாம் ஆடட்டும்..! :lol:

Edited by nedukkalapoovan

அப்பு நீங்கள் ஏதும் கனவு கண்ட நீங்களோ??

நடக்காததை பற்றி சிந்தியாதீங்கள் மீண்டும் ஆயுதப்போராட்டாமாம் அதுவும் புலம் பெயர்ந்த மக்கள் ஐயோ காமடியா இருக்கு நடப்பதை சிந்தியுங்கள் :lol::lol:

ஆரம்பத்தில் நகைச்்சுவையாகத்தான் இருக்கும். விடுதலைப்புலிகளையும் நான்கைந்து காச்சட்டை போட்ட பொடியள் என்று கிண்டலடிச்சவை.

ஆனால் ஒன்று எமது மக்கள் பட்ட அவலம் சிங்களவன் பட வேண்டும்.தாயகம் மீட்கப்பட வேண்டும். உடனடியாக இல்லாவிட்்டாலும் பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்தாவது. இதற்காக நாம் எம்மை தயார்படுத்த வேண்டும்.

எமது புலம்பெயர் மக்கள் ஓரு பிள்ளையை தமிழீழத்திற்கென பெற வேண்டும். அப்பிள்ளைக்கு சகல போர்கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும். அவர்களை ஒன்றீணைத்து சிறீலங்கா மீது போர் தொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுதான் விடுதலைப் புலிகள் செய்த தவறுகளிலேயே மிகப் பெரிய தவறாகும் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்த விமான ஓட்டி செத்தொழிந்த நாளை, நாங்கள் தீபாவளியாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம், இக்கயவன் சொல்வது வினோதமானது.

இலங்கை ராணுவத்தின் பலனைக் குறைத்து மதிப்பிட்டது. இந்த மென்மையான நாட்டின் ராணுவ பலத்தை அவர்கள் கணிக்கத் தவறி விட்டார்கள்.

வான்கோழியும் தன்னை மயிலென்றே நினைப்பதுண்டு. ஆனால் வான்கோழிக்குப் பின்னால் நரிகளின் கூட்டமும் இருந்ததென்னவோ உண்மைதான்.

எமது தவறு எம்மை நாம் பலப்படுத்தத் தவறியதே. எதிரியின் சில பின்னடைவுகளை வைத்து அவனை தவறாக மதிப்பிட்டுக் கொண்டு வாயால் வெல்ல நினைத்த போதே எமது முயற்சிகள் தோற்க ஆரம்பித்துவிட்டன. ராஜீவ் என்பவனுக்கு வழங்கிய தீர்ப்பு அல்ல இன்றைய நிலைக்கு காரணம்.

அதேபோல் இன்றைய போர் குற்றவாளிகளும் ஒரு நாள் தண்டிக்கப்பட்டே ஆவர். அதுவரை ஆடும் ஆட்டமெல்லாம் ஆடட்டும்..! :lol:

அது தவறு, புலிகள் பலப்படுத்தாமல் இருக்கவில்லை, அவர்கள் பலம் பெறாமல் தடுக்கப்பட்டனர் என்பதே உண்மையாகும். அதிவிட இந்த முறை அவர்கள் சொறிலங்காவின் அரசை மட்டுமல்ல USA,INDIA,CHINA,RUSSIA,PAKISTAN,IRAN,RUSSIA, EU எல்லாத்தையும் எதிர்த்துத் தான் போரிட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அது தவறு, புலிகள் பலப்படுத்தாமல் இருக்கவில்லை, அவர்கள் பலம் பெறாமல் தடுக்கப்பட்டனர் என்பதே உண்மையாகும். அதிவிட இந்த முறை அவர்கள் சொறிலங்காவின் அரசை மட்டுமல்ல USA,INDIA,CHINA,RUSSIA,PAKISTAN,IRAN,RUSSIA, EU எல்லாத்தையும் எதிர்த்துத் தான் போரிட்டார்கள்

உண்மை தான் :lol:

Edited by kuddipaiyan26

மேலதிகமாக கருத்து சொல்ல விரும்பவில்லை.

தருணம் வரும்போது எல்லாம் புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்."

"இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்."

:lol:

இரண்டாயிரம் வருசத்திற்கு மேல ஒரு தாடிக்கார அண்ணா அண்டைக்கு சொன்னது, இப்ப இருவது வருஷம் கூட இல்லை, பதினெட்டு வருசத்துக்கு முன்னம் - அந்த கருத்து - காரியமானது...

இப்ப காலத்தின் சுழற்சி, இந்த தருணத்தில் இருக்கும் அவலத்தில் இதெல்லாம் நடக்குமா? நடந்தால் என்ன.. விட்டால் என்ன? எங்கட கஷ்டத்திற்கு என்ன பதில்? என்று தான் நினைக்க தோணும்...

மென்மையான குணம் + கடினமான மனம் உள்ள எங்கட ஈழத் தமிழரின் உளவியல் அடிப்படையில் சொல்லலாம் - வலி மறக்க மாட்டான், பழி வாங்குவான்.

புலி மட்டும் அல்ல ஈழத்து பூனைக்குட்டியும் அப்படி தான் சிந்திக்கும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.