Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகளிற்கு ஆதரவாக பேசும் இலங்கையரின் விசா இரத்துச் செய்யவேண்டும் :சுப்ரமணியம் சாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளிற்கு ஆதரவாக பேசும் இலங்கையரின் விசா இரத்துச் செய்யவேண்டும் :சுப்ரமணியம் சாமி

வீரகேசரி இணையம் 6/9/2009 10:56:40 AM - இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் இலங்கை நாட்டவரின் விசாவை ரத்து செய்து அவர்களை உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில்,"இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்யும் அவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருக்கும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பேசுவதற்கு அந்நாட்டினருக்கு உரிமை கிடையாது. அவர்கள் வேண்டுமானால் இலங்கையில் இருந்து அப்படி பேசிக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவைப் பற்றி தரக்குறைவாக இந்தியர்கள் பேசினால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. இந்தியாவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு இந்தியா பலியாகி விடக் கூடாது" என்று கூறியுள்ளார் சுப்ரமணியம் சாமி

இலங்கை மீது அவ்வளாவு மரியாதை வைத்திருப்பவர்கள் இலங்கையிலேயே போய் இருப்பது நன்று.

அந்தவகையில் சு.சாமியும் இலங்கையிலேயே போய் இருக்கவேண்டும்.

இதுக்குத்தானேடே ஒஸ்ரேலியாவில உங்களுக்கு தாறங்கள் பூசை.

அவுஷ்ரேலியா இறையாண்மை உள்ள நாடு என்பதால் இவர்கள் என்ன செய்றார்கள் பார்ப்போம்....

இவன் என்ன மரணசான்றிதழ் கொடுத்தா பிறகும் நம்பிறான் இல்லை. புலி புலி என்றான்,

புலி என்ற சொல்லை தமிழில் நீக்கி விடுறாதான் ஒரே வழி.

மூதறிஞர் கருநாவுக்கு ஒரு விழா வைக்குங்கோ விழாவில் புலிக்கு புது பெயர் சூட்டுவார்

இதுக்குத்தானேடே ஒஸ்ரேலியாவில உங்களுக்கு தாறங்கள் பூசை.

இந்தியாவின் செய்தி இருட்டடிப்புக்கும், பிரச்சாரத்துக்கும் ஒஸ்ரேலிய விடயம் நல்ல உதாரணம்...

அங்கே ஒரே இந்திய மாணவனை இரண்டாவது முறையாக தாக்கி இருக்கிறார்கள்.... அந்த நாய் எந்த பிள்ளையோடை எங்கை சேட்டை விட்டிச்சுதோ...??

அடி போட்டா பிறகு அவங்கட இணையத்தில நல்லாப்போட்டாங்கள் தானே

முதல்ல வாயை கட்டுங்கோ... கூட்டமா இருந்து பெண்டுகளை முறைக்காதேங்கோ.

இங்கிருக்குபோதாவது இந்த நாட்டுக்கு மரியாதை கொடுங்கோ (பொதுப்படையில் ஆங்கிலத்தில் பேசுங்கோ, மற்றவர்கள்

சினமைடையும் வகையில் உங்கள் பாஸையில் கத்தாதேங்கோ) குறிப்பு: எல்லாரும் ஒரேநேரத்தில வாயை பிளக்காதேங்கோ.

இங்கிதமா இருங்கோ, மெதுவா பேசுங்கோ, மட்டு மரியாதை கொஞ்சமாவது பழகுங்கோ.

இதை இந்தியா என்று நினையாதேங்கோ.... மற்றவர்களு இருக்கிறார்கள் என்பதை நினையுங்கோ.

இந்தியாவைப்பற்றி அலுக்கும் வரை பீத்தாதேங்கோ....

நாட்டுப்பற்றை செல்போன் றிங்டோனில காட்டதேங்கோ, ( ஊரில அமரிக்க வேசம்... அய்யோ)

வாச்சதுக்காக அள்ளாதேங்கோ...

இதுக்குமேல நான் சொன்னா மட்டூஸ் வந்திடுவினம்... இதை ஏன் நான் இங்க சொல்ல வேணுமெண்டா.

உவன் சுப்புவின்ர கதக்குத்தான்.

இந்தியா ஒன்றும் உலகத்தை ஆழவில்லை. என்ர ஆத்தா அப்பிடி ஒன்று நடக்கமுன் நான் சமாதியாயிடவேண்டும்.

Edited by Sooravali

விடுதலை புலிகளிற்கு ஆதரவாக பேசும் இலங்கையரின் விசா இரத்துச் செய்யவேண்டும் :சுப்ரமணியம் சாமி

வீரகேசரி இணையம் 6/9/2009 10:56:40 AM - இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் இலங்கை நாட்டவரின் விசாவை ரத்து செய்து அவர்களை உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.

....

வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவைப் பற்றி தரக்குறைவாக இந்தியர்கள் பேசினால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. இந்தியாவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு இந்தியா பலியாகி விடக் கூடாது" என்று கூறியுள்ளார் சுப்ரமணியம் சாமி

'வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவைப் பற்றி தரக்குறைவாக இந்தியர்கள் பேசினால் அதை தாங்கிக் கொள்ள முடியாது.' இந்தியால இருந்து இந்தியாவைப் பற்றித் தரக்குறைவாக பேசலாம், அதை தான் உந்த ஆசாமி அப்படி சுத்தி வளைத்து சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்

அடி போட்டா பிறகு அவங்கட இணையத்தில நல்லாப்போட்டாங்கள் தானே

முதல்ல வாயை கட்டுங்கோ... கூட்டமா இருந்து பெண்டுகளை முறைக்காதேங்கோ.

இங்கிருக்குபோதாவது இந்த நாட்டுக்கு மரியாதை கொடுங்கோ (பொதுப்படையில் ஆங்கிலத்தில் பேசுங்கோ, மற்றவர்கள்

சினமைடையும் வகையில் உங்கள் பாஸையில் கத்தாதேங்கோ) குறிப்பு: எல்லாரும் ஒரேநேரத்தில வாயை பிளக்காதேங்கோ.

இங்கிதமா இருங்கோ, மெதுவா பேசுங்கோ, மட்டு மரியாதை கொஞ்சமாவது பழகுங்கோ.

இதை இந்தியா என்று நினையாதேங்கோ.... மற்றவர்களு இருக்கிறார்கள் என்பதை நினையுங்கோ.

இந்தியாவைப்பற்றி அலுக்கும் வரை பீத்தாதேங்கோ....

நாட்டுப்பற்றை செல்போன் றிங்டோனில காட்டதேங்கோ, ( ஊரில அமரிக்க வேசம்... அய்யோ)

வாச்சதுக்காக அள்ளாதேங்கோ...

இதுக்குமேல நான் சொன்னா மட்டூஸ் வந்திடுவினம்... இதை ஏன் நான் இங்க சொல்ல வேணுமெண்டா.

உவன் சுப்புவின்ர கதக்குத்தான்.

இந்தியா ஒன்றும் உலகத்தை ஆழவில்லை. என்ர ஆத்தா அப்பிடி ஒன்று நடக்கமுன் நான் சமாதியாயிடவேண்டும்.

அத்தோடு குளியுங்கோ :D:D

அத்தோடு குளியுங்கோ :D:D

icon_shower.gifrofl.gif

  • கருத்துக்கள உறவுகள்

அடி போட்டா பிறகு அவங்கட இணையத்தில நல்லாப்போட்டாங்கள் தானே

முதல்ல வாயை கட்டுங்கோ... கூட்டமா இருந்து பெண்டுகளை முறைக்காதேங்கோ.

இங்கிருக்குபோதாவது இந்த நாட்டுக்கு மரியாதை கொடுங்கோ (பொதுப்படையில் ஆங்கிலத்தில் பேசுங்கோ, மற்றவர்கள்

சினமைடையும் வகையில் உங்கள் பாஸையில் கத்தாதேங்கோ) குறிப்பு: எல்லாரும் ஒரேநேரத்தில வாயை பிளக்காதேங்கோ.

இங்கிதமா இருங்கோ, மெதுவா பேசுங்கோ, மட்டு மரியாதை கொஞ்சமாவது பழகுங்கோ.

இதை இந்தியா என்று நினையாதேங்கோ.... மற்றவர்களு இருக்கிறார்கள் என்பதை நினையுங்கோ.

இந்தியாவைப்பற்றி அலுக்கும் வரை பீத்தாதேங்கோ....

நாட்டுப்பற்றை செல்போன் றிங்டோனில காட்டதேங்கோ, ( ஊரில அமரிக்க வேசம்... அய்யோ)

வாச்சதுக்காக அள்ளாதேங்கோ...

இதுக்குமேல நான் சொன்னா மட்டூஸ் வந்திடுவினம்... இதை ஏன் நான் இங்க சொல்ல வேணுமெண்டா.

உவன் சுப்புவின்ர கதக்குத்தான்.

இந்தியா ஒன்றும் உலகத்தை ஆழவில்லை. என்ர ஆத்தா அப்பிடி ஒன்று நடக்கமுன் நான் சமாதியாயிடவேண்டும்.

இன்னுமொண்டு: வந்து இரண்டு வருஷத்திலயே வெள்ளக் காரிய/வெள்ளக் காரனப் பிடிச்சுக் கொண்டு "ஆக்சுவலி, ஐ வாஸ் fறொம் இண்டியா!" எண்டு படம் காட்டுறத விடுங்கோ! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு...... ஏழைகளுக்காக இந்த மாமிச மலைகளை வெட்டி கறிவைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடி போட்டா பிறகு அவங்கட இணையத்தில நல்லாப்போட்டாங்கள் தானே

முதல்ல வாயை கட்டுங்கோ... கூட்டமா இருந்து பெண்டுகளை முறைக்காதேங்கோ.

இங்கிருக்குபோதாவது இந்த நாட்டுக்கு மரியாதை கொடுங்கோ (பொதுப்படையில் ஆங்கிலத்தில் பேசுங்கோ, மற்றவர்கள்

சினமைடையும் வகையில் உங்கள் பாஸையில் கத்தாதேங்கோ) குறிப்பு: எல்லாரும் ஒரேநேரத்தில வாயை பிளக்காதேங்கோ.

இங்கிதமா இருங்கோ, மெதுவா பேசுங்கோ, மட்டு மரியாதை கொஞ்சமாவது பழகுங்கோ.

இதை இந்தியா என்று நினையாதேங்கோ.... மற்றவர்களு இருக்கிறார்கள் என்பதை நினையுங்கோ.

இந்தியாவைப்பற்றி அலுக்கும் வரை பீத்தாதேங்கோ....

நாட்டுப்பற்றை செல்போன் றிங்டோனில காட்டதேங்கோ, ( ஊரில அமரிக்க வேசம்... அய்யோ)

வாச்சதுக்காக அள்ளாதேங்கோ...

இதுக்குமேல நான் சொன்னா மட்டூஸ் வந்திடுவினம்... இதை ஏன் நான் இங்க சொல்ல வேணுமெண்டா.

உவன் சுப்புவின்ர கதக்குத்தான்.

இந்தியா ஒன்றும் உலகத்தை ஆழவில்லை. என்ர ஆத்தா அப்பிடி ஒன்று நடக்கமுன் நான் சமாதியாயிடவேண்டும்.

சூறாவளி.. இது எந்த இணையத்தில வந்தது? இணைப்புக் கொடுக்க (அல்லது தனிமடலில்) முடியுமா? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி.. இது எந்த இணையத்தில வந்தது? இணைப்புக் கொடுக்க (அல்லது தனிமடலில்) முடியுமா? :unsure:

சூறாவளியின் உள்ளக்குமுறலாய் இருக்கும்

சூறாவளியின் உள்ளக்குமுறலாய் இருக்கும்

ஆகா... ஆகா கறுப்பியக்காவின்ர உட்குமுறலையும் கண்டுவிட்டேன்.

நான் தனிமடலில் அனுபுவேன்...

நன்றி

இந்த தொடர்பில் உள்ளதை என்னால் தற்போது தரமுடியும்.

பல காரணாங்களுக்கா சில இணைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

என்னால் முடிந்தவரை அதை நான் உங்களுடன் பகிரபார்க்கின்றேன்.

http://wotnews.com.au/like/indian_students...attack/3071378/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் செய்தி இருட்டடிப்புக்கும், பிரச்சாரத்துக்கும் ஒஸ்ரேலிய விடயம் நல்ல உதாரணம்...

அங்கே ஒரே இந்திய மாணவனை இரண்டாவது முறையாக தாக்கி இருக்கிறார்கள்.... அந்த நாய் எந்த பிள்ளையோடை எங்கை சேட்டை விட்டிச்சுதோ...??

அவுஸ்திரெலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக இனவெறித்தாக்குதல் என்று இந்தியா ஊடகங்கள் சொல்வது போல இனவெறித்தாக்குதல் நடக்கவில்லை. கண்ட கண்ட இடங்களுக்கு இரவில் தனியாக யார் சென்றாலும் களவெடுக்க முயல்பவன் வெள்ளைக்காரன் என்றாலும் தாக்கத்தான் பார்ப்பான்.

முன்பு அவுஸ்திரெலியா பாதிரியார் ஒருவரை இந்தியாவில் தீயினுள் போட்டுக் கொழுத்தி சாகடித்தார்கள். அப்பொழுது இந்தியா ஊடகங்கள் ஏன் வெள்ளைக்காரர்களை இந்தியர்கள் இனவெறித்தாக்குதல் மேற்கொண்டார்கள் என்று சொல்லவில்லை?. சிறிலங்காவில்,இந்தியாவில் இல்லாத சுதந்திரத்தை நான் அவுஸ்திரெலியாவில் பார்க்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.