Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது திருமண முறைக்குள் புகுத்தப்படும் புதிய செயற்பாடுகள்

Featured Replies

என்ன....... வணங்கா முடி எண்டு பேரை கம்பீரமாய் வைச்சுக் கொண்டு

தினமும் காலில விழுந்து தான் நாளை முடிக்கிறியளோ......

பாவம் விரைவில ஒரு நாளை நாங்கள் எல்லாரும் சேர்ந்து

ஆண்கள் தினம் என்ற நாளை உருவாக்குவோம்...........

அப்போது விடுதலை கிடைத்து விடும்.....

  • Replies 54
  • Views 9.9k
  • Created
  • Last Reply

நான் கல்யாணம் கட்டும்போது மனைவியின் தங்கச்சியை என்ர மடியில் உட்கார வைக்க வேணும் எண்டு ஐயர் மூலமா சொல்லி விட்டிருக்கலாமோ எண்டு இப்ப யோசனை வருது..! :(:(

நல்லவேளை இந்த முறை நீங்கள் கல்யாணம் கட்டும் போது இருக்கவில்லை. கல்யாணமும் கருமாதியும் ஒரே நாளில் நடந்தது உங்களுக்குத்தான் என்றாகியிருக்கும். தப்பினீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதென்ன புதுப் பழக்கம்....

என்னுடைய கல்யாணத்தில் தாய் மாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வேண்ட வேண்டி வந்துட்டுது. முதன் முதலில் அவர்ட மகளுக்கு பின்னால தான் நான் அலைந்ததும் இருவரும் சோடி கட்டிக் கொண்டு யாழ் வீதி எங்கும் திரிந்ததும் ஒரு பழைய காதல் கதை, ஆனால் பெண் கேட்கும் போது மாட்டன் என்று சொல்லிப் புட்டார். கடைசியில் பார்த்தால் அவர்ட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வேண்ட வேண்டி வந்துவிட்டது.

என்ர மனைவியை என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க யாரும் சொல்லவில்லை...ஆனால் கல்யாணம் முடிந்த மறுநாளில் இருந்து நான் விழ வேண்டி வந்ததை பற்றி நான் வாய் திறக்க போறதும் இல்லை

படத்தில தான் எதோ கம்பீரமா நடந்து போற மாதிரி போட்டு இருக்கிறியள் நிழலி அண்ணா... :(

ச்சா.. இப்படியா மாமா தன்ர மகளை இல்லை என்றவுடன், சரி என்று போட்டு, பிறகு அவரிட காலிலேயே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிறது?!

சரி விழுந்தது தான் விழுந்தீங்கள்....மாமாட வேட்டியை என்றாலும் எல்லாருக்கும் முன்னால உருவி விட்டீங்களா?! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தானே? மனைவியின் பாட்டியை அல்லது பூட்டியை மடியில் வைத்திருக்க ஏன் தோன்றவில்லை டங்குவாருக்கு? :(

கலைக்கு வயது இல்லை.... மச்சாளை மடியில இருத்திறது கலை என்றால் மாமியாரை கூட மட்டும் இல்லை மாமனாரையும் உங்கட மடியில இருத்தி கலைக்கு சேவை செய்யலாம் Danguvaar அண்ணா!!

இருந்தாலும் குட்டி சொன்னது போல ஐயர் மணமகளை மடியில் இருத்திறது..... தெய்வீக கலை!

:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

தாய்நாட்டில் இருந்து இங்கு வந்த போது பற்பல புதிய சம்பிரதாயங்கள் எமது கொண்டாட்டங்களில்

நடை பெறுவதனைப் பார்த்த போது பல கேள்விகள் தோன்றின.

அவற்றிற்கு விடை தேட முயன்ற போது எங்கள் மக்களிடம் காணப்பட்ட அறியாமை தெரிய வந்தது.

அவர்கள் சொன்னார்கள் செய்கின்றோம் என்கின்றார்கள்.

தாய்நாட்டில் சிற்சில ஊரிகளில் சில வேறுபட்ட சம்பிரதாய முறைகள் காணப்பட்டன என்பது உண்மை.

இது அவ் ஊரின் வழக்கம் என்பர்.

பல ஊரவர்கள் ஒன்றாக இருப்பதனால் இந்த குழப்பங்களா? பாட்டில் றீமிஸ் போல சடங்குகளிடலும் றீமிஸ்ஸா?

பழைய காலத்தில் ஒவ்வொரு சடங்குகளில் செய்யும் சம்பிரதாயங்களிற்கு ஒவ்வொரு காரணகாரியங்கள் இருந்தன.

இங்கு ஏன் இதை செய்கின்றோம் என்ற காரணங்கள் தெரியாமலே பல காரியங்கள் செய்யப்படுகின்றன.

இதற்கு காரணம் சம்பிரதாயங்களின் விளக்கம் இன்மையே.

வருங்கால சந்ததிகளில் சடங்குகள் அர்த்தம் அற்றவையாக போகப்போகின்றன என்பது தான் சிந்திக்கப் படவேண்டியது.

  • தொடங்கியவர்

ன்னிடம் மணமகள் காலில் விழுந்து ஆசீர் வாதம் வாங்கும் புகைப்படங்கள் உள்ளன ஆனால் அதை UPLOAD செய்ய முடியவில்லை, எப்படிச் செய்வது என்று யாருக்காவது தெரியுமா.

  • தொடங்கியவர்

எனக்கு கிடைத்த் 2 புகைப்படங்கள், வேறு சில உள்ளன,ஆனால் அதில் மனமக்களின் முகங்கல் தெரிகிரது, அதனால் அதை நான் பிரசுரிக்கவில்லை,

photo065p.th.jpg

img1334bqj.th.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களுக்கு நன்றி.... விழுந்து கும்பிட்றதா? எப்படி என்று தான் தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தோம் <_<<_< , செய்முறையை சித்திரத்தில் காட்டியமைக்கு நன்றி!!!!

எல்லாம் சரி... ஏன் யாரும் யாருடைய காலிலும் விழ வேணும்? எல்லாரும் மனுசர் தானே?

சரி கோயில்ல கடவுளுக்கு முன்னால சில பேர் விழுந்து கும்புடுறீங்கள்... அது கடவுளுக்கு மரியாதை.... மனுசருக்கு ஏன் அந்த அளவுக்கு மரியாதை?

ஆசிர்வாதம் வாங்கும் போது பணிவு இருக்க வேணும் தான்... அதுக்காக தலையை கொஞ்சம் குனிந்தால் காணுமே! ஏன் காலில கையில விழுவான்?

தமிழ் கலாசாரம் என்று போட்டு தேவை இல்லாத பழக்கவழக்கங்களை புகுத்தி, பார்ப்பதற்கு இங்கிதம் இல்லாமல் ஏன் நாங்களே எங்களை ஆக்கிறம்?

நான் இது வரை யாரின் காலிலும் விழவும் இல்லை, விழும் நோக்கமும் இல்லை.... அப்படி என்னை விழ பண்ணோனும் என்றால் மணபந்தலில் வேற யாரும் எனக்கு கால் தடக்கம் போட்டு என்னை விழுத்தினால் தான் உண்டு... அப்படி விழுத்தினால் யாரிடையும் வேட்டி / சீலையை உருவி கொண்டு தான் எழும்புவன்! :huh::icon_idea:

.. அப்படி விழுத்தினால் யாரிடையும் வேட்டி / சீலையை உருவி கொண்டு தான் எழும்புவன்! <_<:icon_idea:

வேட்டி சேலை உருவி கடையிலை கொண்டு போய் விக்க போகிறிங்களா?

தவறி நீங்க விழுந்து விட்டாலும் தப்பாக நினைத்து வேட்டி சேலையை உருவி விட போகிறிங்க பார்த்து

Edited by சுஜி

எனக்கு கிடைத்த் 2 புகைப்படங்கள், வேறு சில உள்ளன,ஆனால் அதில் மனமக்களின் முகங்கல் தெரிகிரது, அதனால் அதை நான் பிரசுரிக்கவில்லை,

img1334bqj.th.jpg

ஆண்களும் காலில் மெட்டி போடுவார்களா? smiley-shocked030.gif

அல்லது திருமணத்தன்று மணமகன் மெட்டி போடவேண்டுமா?? smiley-shocked032.gif

....

அப்படி என்னை விழ பண்ணோனும் என்றால் மணபந்தலில் வேற யாரும் எனக்கு கால் தடக்கம் போட்டு என்னை விழுத்தினால் தான் உண்டு... அப்படி விழுத்தினால் யாரிடையும் வேட்டி / சீலையை உருவி கொண்டு தான் எழும்புவன்! <_<:icon_idea:

smiley-score008.gif

ஐயரின் 'வேட்டியை உருவி கொண்டு தான் எழும்புவன்' என்று சொல்லி இருந்தால் ...

smiley-score010.gif

ஆண்களும் காலில் மெட்டி போடுவார்களா? smiley-shocked030.gif

அல்லது திருமணத்தன்று மணமகன் மெட்டி போடவேண்டுமா?? smiley-shocked032.gif

நான் ஒரு முறை பார்த்தேன் ஒரு அண்ணா மெட்டி போட்டு இருந்தார் அவரிடமே நான் விளக்கம் கேட்டேன்... அது அவர் மனைவி மாட்டி விட்டு இருக்கிறார்... குனிந்து நடக்கும் பெண்ணுக்கு ஆண் திருமணம் ஆனவன் என்று தெரியுமாம்... அதுதான் மெட்டி போட்டு வைத்து இருக்கிறார்....அவ்வளவு கண்வன் மேல நம்பிக்கை போல....இப்ப என்கூட யாரும் சண்டைக்கு வாறது இல்லை எந்த பொண்ணு குனிந்து நடக்கிற என்று......பழைய மனிதர்கள்தான் மெட்டி போடுவார்கள் இப்ப பெடியங்கள் எல்லாம் அப்படி பண்ணுவார்கள் என்று நான் நினைக்கலை.... ஆனால் இப்ப உள்ள பெடியங்கள் கழுத்திலை நாயை வீட்டிலை கட்டி வைக்கிற செயின் தான் கழுத்தில் போட்டு இருக்கிறாங்கள்... :icon_idea:

பெண்ணுக்கு மண்மகன் மெட்டி போட்டுதான் நான் பார்த்து இருக்கிறேன்...

Edited by சுஜி

நான் ஒரு முறை பார்த்தேன் ஒரு அண்ணா மெட்டி போட்டு இருந்தார் அவரிடமே நான் விளக்கம் கேட்டேன்... அது அவர் மனைவி மாட்டி விட்டு இருக்கிறார்... குனிந்து நடக்கும் பெண்ணுக்கு ஆண் திருமணம் ஆனவன் என்று தெரியுமாம்... அதுதான் மெட்டி போட்டு வைத்து இருக்கிறார்....அவ்வளவு கண்வன் மேல நம்பிக்கை போல....இப்ப என்கூட யாரும் சண்டைக்கு வாறது இல்லை எந்த பொண்ணு குனிந்து நடக்கிற என்று......பழைய மனிதர்கள்தான் மெட்டி போடுவார்கள் இப்ப பெடியங்கள் எல்லாம் அப்படி பண்ணுவார்கள் என்று நான் நினைக்கலை.... ஆனால் இப்ப உள்ள பெடியங்கள் கழுத்திலை நாயை வீட்டிலை கட்டி வைக்கிற செயின் தான் கழுத்தில் போட்டு இருக்கிறாங்கள்... :icon_idea:

பெண்ணுக்கு மண்மகன் மெட்டி போட்டுதான் நான் பார்த்து இருக்கிறேன்...

உங்கள் விளங்கத்துக்கு நன்றி சுஜி...

பெண்களில் சிலர், மாட்டுக்குக் காடுற கடிவாளம் போல தாலி செய்து போடேக்க நேரம், பாவம் பொடியள், நாய்க்குக் கட்டுற சங்கிலி போல தானே போடுறாங்கள்... விடுங்கோ விடுங்கோ...

உங்கள் விளங்கத்துக்கு நன்றி சுஜி...

பெண்களில் சிலர், மாட்டுக்குக் காடுற கடிவாளம் போல தாலி செய்து போடேக்க நேரம், பாவம் பொடியள், நாய்க்குக் கட்டுற சங்கிலி போல தானே போடுறாங்கள்... விடுங்கோ விடுங்கோ...

அதுசரி என்னமோ போட்டுக்கிறாங்கள்... ஆமாம் தாலி கட்டுவது ஆண்தானே அவர்கள் குறைத்து கட்டலாம்தானே ஏன் மஞ்சள் கயிறு கூட கட்டலாம்... யாரும் வேண்டாம் என்று சொல்ல மட்டார்கள்தானே..

அதுசரி என்னமோ போட்டுக்கிறாங்கள்... ஆமாம் தாலி கட்டுவது ஆண்தானே அவர்கள் குறைத்து கட்டலாம்தானே ஏன் மஞ்சள் கயிறு கூட கட்டலாம்... யாரும் வேண்டாம் என்று சொல்ல மட்டார்கள்தானே..

சுஜி அக்கோய், நீங்கள் எந்த உலகத்தில இருகிறீங்கள்?? இப்படியே கற்பனையில இருங்கோ... உத்தாரணத்திற்கு, லண்டனில எத்தனை பெண்கள் மஞ்சள் கயிற்றில தாலி போட தயாரா இருக்கினம்?? smiley-laughing014.gif சினிமா நல்லா பார்ப்பீர்கள் போல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேட்டி சேலை உருவி கடையிலை கொண்டு போய் விக்க போகிறிங்களா?

தவறி நீங்க விழுந்து விட்டாலும் தப்பாக நினைத்து வேட்டி சேலையை உருவி விட போகிறிங்க பார்த்து

விக்கிறதோ? ஏன் வாங்க போறியளே?! <_<

தவறியோ, இல்லையோ - நான் விழுந்தால் இன்னொரு ஆளிட வேட்டியோ சீலையோ சேர்ந்து விழும்... அந்த கொள்கைல இருந்து மாற போறது இல்லை... :icon_idea:

சுஜி அக்கோய், நீங்கள் எந்த உலகத்தில இருகிறீங்கள்?? இப்படியே கற்பனையில இருங்கோ... உத்தாரணத்திற்கு, லண்டனில எத்தனை பெண்கள் மஞ்சள் கயிற்றில தாலி போட தயாரா இருக்கினம்?? smiley-laughing014.gif சினிமா நல்லா பார்ப்பீர்கள் போல...

ஏன் நாங்க மஞ்சள் கயிறு போட தயாராதான் உள்ளம்.... மஞ்சள் கயிறுதான் அழகு பவுண் தாலியை விட... கட்டுறவனுக்கு ஒகே என்றால் எனக்கும் ஒகேதான் என்னை மாதிரி நிறைய பெண்கள் இருக்கிறார்கள்... கண்ணை வடிவா திறந்து பார்க்கவும்

நான் ஒரு சில படம் பார்ப்பன் தான் இல்லை என்று பொய் சொல்ல விரும்பலை... ஆனால் படம் ஒரு பொழுது போக்கிறதுக்கு மட்டும்தான் என்று எனக்கு தெரியும்...

Edited by சுஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களும் காலில் மெட்டி போடுவார்களா? smiley-shocked030.gif

அல்லது திருமணத்தன்று மணமகன் மெட்டி போடவேண்டுமா?? smiley-shocked032.gif

smiley-score008.gif

ஐயரின் 'வேட்டியை உருவி கொண்டு தான் எழும்புவன்' என்று சொல்லி இருந்தால் ...

smiley-score010.gif

குட்ட்ஸ் ஐயர் ஏற்கனவே நெஞ்சு சட்டையும் இல்லாம குந்தி கொண்டு இருப்பார்...

இதில நான் வேற வேட்டியை பிடுங்கிட்டால் பாவம் தானே அந்த ஆள்... வெறும் நூலோட தான் இருப்பார்...!! நொட் ந்ய்ஸ் :icon_idea:

மணவறைக்கு போறதுக்கு முதலே ஒரு மிரட்டல் கடுதாசி ஐயர்ட செம்பில போட்டுட்டு தான் பிறகு போய் குந்திறதே... மந்திரங்களை கெதியா சொல்லி முடிக்காட்டிலோ அல்லது காலில விழச் சொன்னாலோ உம்மட அடுத்த கல்யாணத்தில செம்பில குண்டு வச்சிருவன் என்று... <_<

விக்கிறதோ? ஏன் வாங்க போறியளே?! <_<

தவறியோ, இல்லையோ - நான் விழுந்தால் இன்னொரு ஆளிட வேட்டியோ சீலையோ சேர்ந்து விழும்... அந்த கொள்கைல இருந்து மாற போறது இல்லை... :icon_idea:

ஐயோ நான் வாங்க வில்லை.... எதுக்கு எனக்கு வேட்டி....அப்ப நீங்கள் உங்கள் கொள்கையில் இருந்து மாற போவது இல்லை... கவனம் தர்ம அடி யார் கிட்டையும் வாங்கிட போகிறிங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இனத்தை அழிப்பதற்கு அவர்களின் பாரம்பரியத்தில் சிறிதுசிறிதாக மாற்றங்களை புகுத்த வேண்டும். அப்போதுதான் இலகுவாக அதாவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல்???????????

விதண்டாவாதம் பிடிப்பவர்கள் ஒருசில விடயங்களை மட்டும் அலசி ஆராய்ந்தால் விடை சுலபமாக கிடைக்கும்.

  • 3 weeks later...

1...அதைவிட மணமகளை கன்னியாதானம் செய்த போது மணமகள் தனது தந்தையாரின் மடியில் உட்கார்ந்து இருந்தார்.

sun-tv-vj-archana-wedding_28.jpg

சம்பிரதாயம் எண்டு போட்டு உங்கட எடை தெரியாமல் தகப்பன்ர மடியில இருந்து கலியாணத்தைக் கருமாதி ஆக்கிப் போடதேங்கோ... :rolleyes:

மடியில் இருத்துவது, ஊஞ்சல் ஆட்டுவது போன்றவை பால்ய விவாகத்தில் இருந்து வந்த பழக்க வழக்கங்கள்.

முன்பு பார்ப்பனர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

பெண்களுக்கு ஏழு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய இந்து மதச் சட்டம்.

இப்படி குழந்தைகளாக இருப்பவர்களுக்கு திருமணம் செய்கின்ற பொழுது, அந்தக் குழந்தைகள் அழாமல் வேடிக்கை காட்டுவதற்காக உருவான பழக்க வழக்கங்கள் இப்பொழுதும் தொடர்கின்றன.

உதாரணமாக

மணம் செய்கின்ற குழந்தைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்கள். மாமனார்கள் குழந்தைகளை தூக்கி வைத்திருக்க குழந்தைகள் மாலைகளை மாற்றும். தந்தை பெண் குழந்தையை மடியில் வைத்திருக்க ஆண் குழந்தை தாலியைக் கட்டும். இப்படி நிறைய விளையாட்டுகளை நடத்தி திருமணத்தை நடத்தினார்கள்.

ஆனால் பால்ய விவாகம் ஒரு நேரத்தில் தடை செய்யப்பட்டு விட்டது. காலம் மாறினாலும் மாற மறுக்கின்ற இவர்கள் இப்பொழுதும் இதே பழக்க வழக்கங்களை பின்பற்றி வளர்ந்தவர்களுக்கும் திருமணத்தை நடத்துகிறார்கள்.

இப்பொழுது இந்த முட்டாள்தனம் ஈழத் தமிழர்களுக்குள்ளும் பரவுகின்றது.

எங்களுக்கு எண்டு ஒரு பண்பாடு இருக்கு அதை தயவு செய்து கடைபிடியிங்கோ.

நாங்க தமிழர் எண்ட பேரோட வாழவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

sun-tv-vj-archana-wedding_28.jpg

சம்பிரதாயம் எண்டு போட்டு உங்கட எடை தெரியாமல் தகப்பன்ர மடியில இருந்து கலியாணத்தைக் கருமாதி ஆக்கிப் போடதேங்கோ... :icon_idea:

படம் நல்லாயிருக்கு குட்டி..! :wub:

இது ஐயர்வாள் கல்யாணம்தானே..! :icon_idea:

படம் நல்லாயிருக்கு குட்டி..! :icon_idea:

இது ஐயர்வாள் கல்யாணம்தானே..! :icon_idea:

ஐயர்-வாளா ... இல்லை ஐயர்-கத்தியா தெரிய இல்லை டங்கு அண்ணா...ஆனால் தகப்பனை பார்த்தல் மட்டும் பரிதாபமா இருக்கு.... என்ன சாத்திரமோ... சம்பிரதாயமோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கல்யாணம் கட்டும்போது மனைவியின் தங்கச்சியை என்ர மடியில் உட்கார வைக்க வேணும் எண்டு ஐயர் மூலமா சொல்லி விட்டிருக்கலாமோ எண்டு இப்ப யோசனை வருது..! :):rolleyes:

முடியல டங்கு :lol::lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.