Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலாளர் செல்வராசா பத்மநாதன் கைது ‐ இலங்கையின் தகவல் திணைக்களம்:

Featured Replies

நீங்கள் எல்லாரும் வெளிநாட்டில இருந்து கதைக்க தான் சரி.. எங்கட நாட்டவிட்டு ஓடிபோட்டு பெரிய பருப்பு மாதிரிகதைக்க தான் நீங்கள் சரி,

எண்ட நண்பர்கள் சிலர் இங்க இருக்கேக்க புலி எண்டு கதச்சாலே 1Km க்கு அப்பால தான் நிப்பாங்கள்.. அவங்கள் இப்ப வெளிநாடு போனபிறகு.. நாங்கள் சரி இல்லை எண்டு கதைகிறாங்கள்.. எல்லாம் விதி.. அங்க இருந்து கொண்டு என்னதையும் கதைக்கலாம், இங்க வந்து பாருங்கோ.. நீங்கள் எல்லா உயிருக்கு பயந்து ஓடின ஆக்கள் தானே.. என்ன துணிவில வெக்கம் இல்லாம கதைக்கிறியல்??

  • Replies 105
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லாரும் வெளிநாட்டில இருந்து கதைக்க தான் சரி.. எங்கட நாட்டவிட்டு ஓடிபோட்டு பெரிய பருப்பு மாதிரிகதைக்க தான் நீங்கள் சரி,

எண்ட நண்பர்கள் சிலர் இங்க இருக்கேக்க புலி எண்டு கதச்சாலே 1Km க்கு அப்பால தான் நிப்பாங்கள்.. அவங்கள் இப்ப வெளிநாடு போனபிறகு.. நாங்கள் சரி இல்லை எண்டு கதைகிறாங்கள்.. எல்லாம் விதி.. அங்க இருந்து கொண்டு என்னதையும் கதைக்கலாம், இங்க வந்து பாருங்கோ.. நீங்கள் எல்லா உயிருக்கு பயந்து ஓடின ஆக்கள் தானே.. என்ன துணிவில வெக்கம் இல்லாம கதைக்கிறியல்??

http://www.yarl.com/forum3/index.php?showtopic=61141

Jul 6 2009, 02:19 AM Post #1

நாய்க்குட்டிஐ உள்ள விடுறாங்கள் இல்லப்பா... என்ன செய்யுறது....

இதுக்கு தான் அவசரப்பட்டு உள்ள வந்தியளோ ??? இப்ப தான் ஐயா விளங்குது உங்களை ஏன் உள்ள விடாம இருந்ததெண்டு..... தலைப்பு ஏதோ நீங்கள் சொல்ல வாறதோ வேறு.... ஏன் ஐயா இப்பிடி சீண்டு முடியிறியல்....... தமிழனிட்ட இருக்கிற கொஞ்ச மிஞ்ச ஒற்றுமையையும் குழப்ப கங்கணம் கட்டுரியல்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட நிலமையை நினைக்க வேதனையாக இருக்கிறது.

Edited by கந்தப்பு

நீங்கள் எல்லாரும் வெளிநாட்டில இருந்து கதைக்க தான் சரி.. எங்கட நாட்டவிட்டு ஓடிபோட்டு பெரிய பருப்பு மாதிரிகதைக்க தான் நீங்கள் சரி,

எண்ட நண்பர்கள் சிலர் இங்க இருக்கேக்க புலி எண்டு கதச்சாலே 1Km க்கு அப்பால தான் நிப்பாங்கள்.. அவங்கள் இப்ப வெளிநாடு போனபிறகு.. நாங்கள் சரி இல்லை எண்டு கதைகிறாங்கள்.. எல்லாம் விதி.. அங்க இருந்து கொண்டு என்னதையும் கதைக்கலாம், இங்க வந்து பாருங்கோ.. நீங்கள் எல்லா உயிருக்கு பயந்து ஓடின ஆக்கள் தானே.. என்ன துணிவில வெக்கம் இல்லாம கதைக்கிறியல்??

அப்ப நீங்கள் விடாமல் புக்கையை நக்கித் திண்டுகொண்டுதான் இருந்திருக்கிறிங்கள்.

வெளிநாட்டுக்கு போனவங்கள் எல்லாரும் சும்மா இருகேல்ல... உங்களுக்கு அடிவிழுந்தா அல்லது

உங்களின் புக்கையை யாரும் தட்டிப்பறித்தா வெளிநாட்டுக்கு போனவங்கள் தான் வீதில இறங்கவேண்டும்.

ஏன் சில சமயங்களில நக்கிதின்ன புக்கையும் கிடையாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்க பாதுகாப்பு இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன், சூசை, தமிழ்ச்செல்வன் போன்றவர்களுடன் கே.பி நிற்கும் படங்கள் பல காணப்படுகின்றன. இப்படங்களைத் தான் எங்கட ஊடகங்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த இணைப்பை கொஞ்சம் தாறியளே ??

http://defence.lk/new.asp?fname=20090806_11

Edited by வீரா

அப்ப நீங்கள் விடாமல் புக்கையை நக்கித் திண்டுகொண்டுதான் இருந்திருக்கிறிங்கள்.

வெளிநாட்டுக்கு போனவங்கள் எல்லாரும் சும்மா இருகேல்ல... உங்களுக்கு அடிவிழுந்தா அல்லது

உங்களின் புக்கையை யாரும் தட்டிப்பறித்தா வெளிநாட்டுக்கு போனவங்கள் தான் வீதில இறங்கவேண்டும்.

ஏன் சில சமயங்களில நக்கிதின்ன புக்கையும் கிடையாது.

நீங்கள் உங்கட நண்பர்களை பார்க்கவும் பெளுது போக்கவும் தான் போரட்டம் செய்யுறனியல் எண்டு எங்களுக்கு நல்லாதெரியும், மனம் வச்சு செய்துருந்தால் பலன் எப்பவோ கிடச்சிருக்கும், தமிழன் நடிக்க தான் பிறந்தவன்..

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இணைப்பை கொஞ்சம் தாறியளே ??

http://defence.lk/new.asp?fname=20090806_11

பனங்காய் இணைத்த படத்தினைப் பார்த்துவிட்டு அதன் இணைப்பினைப் பார்த்து தவறுதலாக கருத்தினை எழுதிவிட்டேன். மன்னிக்கவும். அப்படத்தில் இருப்பவர் இளங்கோ.

http://www.defence.lk/new.asp?fname=20080226_04

http://www.yarl.com/forum3/index.php?showtopic=61141

இதுக்கு தான் அவசரப்பட்டு உள்ள வந்தியளோ ??? இப்ப தான் ஐயா விளங்குது உங்களை ஏன் உள்ள விடாம இருந்ததெண்டு..... தலைப்பு ஏதோ நீங்கள் சொல்ல வாறதோ வேறு.... ஏன் ஐயா இப்பிடி சீண்டு முடியிறியல்....... தமிழனிட்ட இருக்கிற கொஞ்ச மிஞ்ச ஒற்றுமையையும் குழப்ப கங்கணம் கட்டுரியல்

நான் எல்லாரயும் சொல்லவில்லை.. எனக்கு இருக்கும் சொந்த அனுபவத்தை வைத்துதான் சொல்லுறன், , அடிச்சுபோட்டாலும் தமிழ் உணர்வு வராது எண்டு இருந்தவங்கள் எல்லாம் தமிழை பற்றி பேசுறான்... யாருக்கு நடிக்கிறாங்கள்?? எல்லாம் ஏமாத்து வேலை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்காய் இணைத்த படத்தினைப் பார்த்துவிட்டு அதன் இணைப்பினைப் பார்த்து தவறுதலாக கருத்தினை எழுதிவிட்டேன். மன்னிக்கவும். அப்படத்தில் இருப்பவர் இளங்கோ.

http://www.defence.lk/new.asp?fname=20080226_04

வணக்கம் ,,,

பறவாய் இல்லே.... அவர்கள் காட்டுவது பழைய படங்களாகவே இருக்கிறன.... ஆனால் புதினத்திலே சமிபத்திய படங்களை போட்டார்களே என்ற ஆதங்கம் தான் ..

என்ன செய்வது எம்மை நாமே காட்டி கொடுத்துகொண்டு மற்றவர்களை குற்றம் சொல்லுகிறோம்

கொளும்பில் இருந்துகொண்டு தண்ட சொந்த இடம் யாழ்ப்பாணம் எண்டு சொல்ல வெக்கபடுறவங்களுக்கு தமிழ் உணர்வு வந்துட்டு எண்டா நம்மகூடியதாகவா இருக்கு?? கொளும்பில இருக்கேக்க தண்ட இடம் கொளும்பு எண்டு சொன்னாதான் பிரச்சனை இல்லாமல் வாழளாம், அதே போல வெளிநாட்டில இருக்கேக்க தமிழ் தமிழ் எண்டு சொன்னா தான் வாளளாம், இதெல்லாம் பச்சோந்தி வேலை,

நீ எல்லாம் போராட்டத்துக்கு போறியா எண்டு கேட்டதுக்கு என்ன நண்பன் ஒருவன் "போனால் பம்பலா இருக்கும், எல்லாரயும் பாக்கலாம்" எண்டு பதில் தந்தவன்...

  • கருத்துக்கள உறவுகள்

செல்வராஜா பத்மநாதனை இதற்கு முன்பும் பலததடைவை இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகளில் கைது செய்ததாக இந்திய , இலங்கை உளவுத்துறைகள் அறிவித்திருந்தன ..... , அப்படி இருக்கும் நிலையில் அதே நாடுகளில் மீண்டும் கவனக் குறைவாக இருந்திருக்க மாட்டார் . பத்மநாதனுக்கு மூக்கால் போய் காதால் வரும் வழி தெரியும் . எதற்கும் இச் செய்தி உண்மை என்றால் இலங்கை புலனாய்வுத்துறை படங்களை வெளியிடட்டும் .

அதையும் மீறி அவர் உண்மையாகவே கைது செய்யப் பட்டிருந்தால் ........மீண்டும் தமிழனை சாட்டி, சிங்களவன் மகிழ்ச்சி கொண்டாடி கொழும்பில் பட்டாசு வெடி வெடிக்க வைத்தமைக்காக கேபி கண்டனத்துக்குரியவர் ஆவார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எல்லாரயும் சொல்லவில்லை.. எனக்கு இருக்கும் சொந்த அனுபவத்தை வைத்துதான் சொல்லுறன், , அடிச்சுபோட்டாலும் தமிழ் உணர்வு வராது எண்டு இருந்தவங்கள் எல்லாம் தமிழை பற்றி பேசுறான்... யாருக்கு நடிக்கிறாங்கள்?? எல்லாம் ஏமாத்து வேலை...

இல்லே குட்டி... நீங்கள் சொல்வது போலே வெளியிலே தன்னை எதிராய் காட்டுபவர்கள் கட்டாயம் தீவிர ஆதரவாளராகவே இருப்பார்கள் என்பது நான் கண்டுகொண்ட உண்மை... அவர்கள் தம்மை வெளிபடுதாமுடியாத நிலையில் இருப்பார்கள்... எனவே வார்த்தைகளை அளவாகா பயன்படுத்தினால் மேலும் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்..இது என் தாழ்மையான வேண்டுகோள்.

தமிழ் தேசியத்தையும் தமிழர்களின் விடுதலையையும் விரும்பிய இன்னுமொரு உயிர் இன்று கொடூர சிறையில் வதைபடுகின்றது

போராட்டம் கடும் இக்கட்டில் வந்து நின்ற போது, அதனை விட்டு ஓடாமல், ஏதேனும் ஒரு வழியில் நிமிர்த்தி தொடரிந்து பயணம் செய்ய வைக்க முயன்ற கேபி இன்று சிறையில் என்பதை ஏற்க மனம் மறுக்கின்றது.

வெறும் சூனியத்துக்குள் போய்விட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்கு பிறகு கே.பி தலைவராக வந்ததினைப் பிடிக்காத புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களினால் தான் கே.பி காட்டிக் கொடுக்கப்பட்டதாக சிறிலங்காவின் டெய்லி மிரர் பத்திரிகையின் இணையச் செய்தி வெளியிட்டு இருக்கிறது . கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கை விலங்கிடப்பட்டு, முகமுடி அணிவிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார் என்றும் இப்பத்திரிகையின் இணையச் செய்தி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

KP being questioned in Colombo

Kumaran Pathmanathan also known as KP is now being questioned in Colombo. The Hindustan Times today quotes MP Basil Rajapaksa as saying KP was flown down to Colombo following his arrest although details of how arrest was conducted was not revealed.

Meanwhile respected columnist D.B.S Jeyaraj, in a posting on his blog site said that according to informed sources KP was staying in Kuala Lumpur(KL) , Malaysia when taken into custody.

Pathmanathan had met with two visitors from London, England at a hotel room in KL in the afternoon of August 5th.

He had received a call on his cellular phone. KP had then signaled to his visitors that he was going out to the corridor and walked away while conversing on the phone.

He had not returned for a long time and the when the worried visitors from Britain went out in search there was no sign of the new global tiger chief.

Meanwhile the friend who had been talking to KP on the phone had heard a sudden thud and some noise while chatting. The phone went dead and repeated calls were not successful.

The friend then alerted some assistants of KP in Malaysia who went in search of KP to the place where he was staying in KL. The place was empty but KP’s insulin and syringes and other medical stuff was still there.

The visitors from London also got alarmed and contacted circles close to KP.

Meanwhile KP seized in Malaysia was taken to Bangkok in Thailand.

Sri Lankan authorities were contacted and a team from the Police Terrorist Investigation Department flew to Bangkok in the early hours of Thurasday August 6th.

The team returned with Pathmanathan alias KP on a special flight on the same day.

KP was handcuffed and had a mask covering his head and face when disembarking from the plane at Katunayake Airport.

He was whisked away in a vehicle with tinted glasses to a high-security , secret location run by the terrorism investigation dept personnel.

KP is to be interrogated intensively by Sri Lankan anti-terrorist sleuths.

It is widely believed that the arrest was made possible through “inside information” supplied by some members of the LTTE abroad who were opposed to KP donning the tiger leadership mantle after the demise of supremo Velupillai Prabhakaran.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=57279

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் போட்டியாளர்களினால் டெய்லிமிரர் பத்திரிகை சொல்வது போல உண்மையாக கே.பி காட்டிக் கொடுக்கப்பட்டால் இவர்கள் கருணா, டக்லஸ் போன்றவர்களை விட பல மடங்கு கேடு கேட்ட பிறவிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பாங்கொக் போஸ்ட் பத்திரிகை இப்படிச் சொல்கிறது.

Tamil Eelam leader not arrested here

Writer: BangkokPost.com

Published: 7/08/2009 at 10:42 AM Panithan Wattanayakorn, acting government spokesman, has denied a news agency report that the new leader of the Liberation Tigers of Tamil Eelam in Sri Lanka has been arrested in Bangkok.

“The Tamil Eelam leader was not arrested in Thailand as was reported by a foreign news agency,” Mr Panithan said on Friday morning.

He admitted that the person concerned had made visits to Thailand.

State security agencies were checking information relating to the case, he said.

Al-Jazeera news online reported that Selvarajah Pathmanathan was arrested in Thailand, quoting Brigadier Udaya Nanayakkara, a Sri Lankan military spokesman.

http://www.bangkokpost.com/news/local/1513...ted-in-thailand

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்கு பிறகு கே.பி தலைவராக வந்ததினைப் பிடிக்காத புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களினால் தான் கே.பி காட்டிக் கொடுக்கப்பட்டதாக சிறிலங்காவின் டெய்லி மிரர் பத்திரிகையின் இணையச் செய்தி வெளியிட்டு இருக்கிறது .

எல்லாம் தெரிந்தமாதிரி கற்பனகளையும், பொய்களையும் எழுதி, கெட்டவராக சித்தரித்து, கெட்டவராக பரப்பி, கடைசியில் எங்களை கொண்டவனுக்கே எங்களை காட்டிகொடுத்தாச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை என்று தாய்லாந்து பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

New Tamil Tiger head held in Sri Lanka - military

Fri Aug 7, 2009 7:41am BST Email | Print | Share| Single Page[-] Text [+] By C. Bryson Hull

COLOMBO (Reuters) - Sri Lankan authorities said on Friday said they were interrogating the new head of the Tamil Tigers, their most-wanted target since crushing the separatist rebels and their 25-year insurrection in May.

But mystery remained over where Selvarajah Pathmanathan, the man who ran the Liberation Tigers of Tamil Eelam's (LTTE) lucrative arms and smuggling operations for decades, was arrested.

Pathmanathan is the public face of the LTTE's post-war remnants and the highest-ranking Tiger still alive, after troops killed LTTE founder Vellupillai Prabhakaran in the war's cataclysmic final battle on the northeastern coast on May 18.

"He is in custody in Colombo and is being questioned," said military spokesman Brigadier Udaya Nanayakkara, who declined to say where he had been arrested.

The fact that Pathmanathan was in Sri Lankan custody helped push the Colombo Stock Exchange to its highest level in more than 14 months, gaining 0.7 percent in the first 90 minutes of trade.

Late on Thursday, Nanayakkara had said Pathmanathan -- wanted on two Interpol warrants and better known by his nickname KP -- was picked up in Thailand.

But Thailand's prime minister said he had information Pathmanathan had been arrested, but not in Thailand.

The LTTE, in an emailed statement, said he had been arrested by Malaysian intelligence officers Wednesday, but Malaysian authorities denied that.

MANHUNT

Sri Lankan officials declined Friday to say where he had been caught, citing diplomatic necessity.

"It is a sensitive issue and the government wants to respect the wishes of all parties involved," a senior Sri Lankan official told Reuters on condition of anonymity.

Thai authorities arrested Pathmanathan in 2007 and were ready to hand him over on condition their involvement was not known.

But he escaped after Sri Lanka publicised his arrest there, and Thailand denied he was ever in custody, diplomats with knowledge of the incident say.

Sri Lanka has stepped up diplomatic and intelligence efforts to hunt down Pathmanathan since he assumed the mantle of the new LTTE leader after Prabhakaran's death.

After a brief struggle with other LTTE officials overseas, which analysts say involved control of the hundreds of millions in Tiger assets stashed around the globe, Pathmanathan emerged as the new leader.

He pledged to create a government-in-exile to push the LTTE's vision a separate nation for Sri Lanka's minority Tamils in a non-violent and democratic way.

One of the original Tigers, Pathmanathan dodged authorities for nearly three decades and built the LTTE's smuggling, weapons procurement and fundraising capacity into a multi-million dollar enterprise known as the "KP Department." Continued...

At the height of his powers, KP operated a fleet of freighters for smuggling, dealt in arms bazaars from Eritrea, Afghanistan and Ukraine and raised millions for from fundraising appeals and outright extortion from expatriate Tamils.

Long believed to be in hiding in bases from Myanmar, Malaysia and Thailand, he had dozens of passports and more than enough money to buy his way out of trouble.

Security experts say the LTTE was earning between $200-300 million annually from smuggling, arms sales and extortion.

However, the LTTE's presence on U.S., EU, Indian and Canadian terrorist lists sharply curtailed his operations, and he re-emerged earlier this year when Prabhakaran named him the LTTE's head of international relations.

(Additional reporting by Ranga Sirilal in Colombo and Pracha Hariraksapitak in Bangkok and the Kuala Lumpur bureau; Editing by Nick Macfie)

http://uk.reuters.com/article/idUKTRE5760S...lBrandChannel=0

  • கருத்துக்கள உறவுகள்

செல்லையா பத்மநாதனும்.. குமரன் பத்மநாதனும் ஒன்றா..??!

  • கருத்துக்கள உறவுகள்

இன்ரபோலால் தேடப்படும் ஒருவர் வெளிநாட்டில் தலைமறைவாக தொடர்ந்து இருக்கலாம். ஆனால் மக்களுக்கு தலைமை ஏற்று சர்வதேச கவனிப்புகளின் கீழ் ஒரு இயக்கத்தை வழி நடத்துவது என்பது சிரமமானது. பத்மநாதன் தலைமறைவாகவே இருந்திருக்கலாம்.

ஏலவே விடுதலைப்புலிகள் கப்பல்களை காட்டிக் கொடுத்த தெற்காசிய.. தென் கிழக்காசிய மற்றும் அமெரிக்க புலனாய்வுப் புரிவுகள்.. இவர்களின் நடமாட்டம் குறித்து கவனிக்காமலா இருந்திருப்பார்கள்.

சனல் 4 அவரை நேரில் கண்டு பேட்டி எடுத்த போதே தகவல்கள் கசிந்திருக்கும். அவரும் இடத்தை மாற்றி இருப்பார். இந்தாலும் அவர் ஒரு பப்ளிக் நபரான பின்னர் அவரை கண்காணிப்பது என்பது இலகுவான விடயம்.

போராட்ட களம் தாயகத்துக்கு வெளியில் அவ்வளவு இலகுவான ஒன்றல்ல என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது..! <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடித்தான் 2007 செப்டம்பர் 11 இலும் கே.பி தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.அவசரஅவசரமாக 2007 செப்டம்பர் 14ல் இந்திய வெளிஅமைச்சர் பிரணாப்முகர்ஜி தாய்லாந்துசென்றார்.என்ன பேரமோ இழவோ ...பின்னர் செப்டம்பர் 17 ல் பிரணாப்முகர்ஜி அறிக்கை விட்டார் "கே.பி (பத்மநாதன்) தாய்லாந்தில் இல்லை" என்று.ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்.வரலாறு தம்மை எரித்துவிடும் என்று அஞ்சுபவாகள் பிடிபட்டதுபோல் நாடகமாடுவார்கள்.இரணைப்பாலைய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வராசா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை : தாய்லாந்து பிரதமர் உறுதிபடுத்துகிறார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என தாய்லாந்தின் பிரதமர் அப்சிட் வெஜ்யஜிவா உறுதிப்படுத்தியுள்ளார்.

ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வேறொரு நாட்டில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளமையை தம்மால் உறுதி படுத்த முடியும் என தாய்லாந்தின் பிரமர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் மலேசியாவில் வைத்து கைதானதாக வெளியான தகவல்களை இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.

இதற்கிடையில் சர்வதேச காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் வைத்து நேற்று சர்வதேச காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக கொழும்பு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களே!

அவனவன் விடுற அறிக்கைகளை வாசிச்சுட்டு போக இது நேரம் இல்லை.

மிஞ்சி போய் இருக்கிற ஒண்டையாவது காப்பாத்த ஏதும் வழி இருக்கா?

நெடுக்கால போவான் சொல்லுற மாதிரியான பொயின்டுகளில ஏதாச்சும் பாவிச்சு சர்வதேச சட்ட வல்லுனர்களை கொண்டு அவரின் உயிருக்கு உத்தரவாதம் பெற முடியுமா?

இத்துப் போன செஞ்சிலுவை சங்கத்தை கொண்டிச்சு கிட்டடியில கொண்டதா சொல்லுற 100 பேரையாவது அவர்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்குதா? அடிப்படை வசதிகள் இருக்கா? எண்டு அவங்கட கண்காணிப்பில வைச்சிருந்தா அத்தனை பேருடை உயிர்களையாவது காப்பாத்தி இருக்கலாம் என்றது எண்ட நினைப்பு. அந்த வாய்ப்பைத் தான் விட்டுட்டம்.

இந்த வாய்பையாவது சரியாக பாவிப்பமா?

__________

செய்திகள் இணைப்போர் கவனத்திற்கு...

தாய்லாந்து பிரதமர் மறுப்பு...

மலேசிய காவல்துறை தெரிவிப்பு...

இதுகளை நீங்கள் இணைக்கும்போது என்ன நினைக்கிறீங்கள்?

இதை வாசிச்சிட்டு அப்பாடா கைது செய்யலையாம் எண்டு சந்தோசபட சொல்லுறீங்களா?

இல்லை இப்படியெல்லாம் சுத்துறாங்கள் நாங்கள் கவனமா அடி எடுத்து வைக்க வேணும் எண்டு நினைக்கிறீங்களா?

முடிஞ்சா ரெண்டு வரி கீழ எழுதி விடுங்க.

உங்கள் நிலைப்பாட்டையும் நாங்கள் பார்த்த மாதிரி இருக்கும்.

நன்றி.

அவரை சர்வதேச சட்ட மன்றுக்கு கொண்டு வந்து விசாரிக்க முடியாதா?

வேற நாட்டுப் பிரஜையை அந்த நாட்டுக்கு தெரியாமல் கடத்திக் கொண்டுபோய் விசாரிக்க முடியுமா?

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே extradition treaty இருக்கா?

Edited by Saniyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனியன் சொல்றமாதிரி செய்யோணும் எண்டால்.. செஞ்சிலுவைச் சங்கத்தோட இணைஞ்சு சிலநேரம் அரசோடு நேர பேச வேண்டி வந்திடும். மயிரை விட்டம்..? நமக்கு அப்பிடிக்கொத்த ராசதந்திர அரசியல் எல்லாம் தெரியாது. நெஞ்சை நிமித்தி நிப்பம். வாறவன் வெட்டிச் சாய்ச்சுப்போட்டு போய்க்கெண்டே இருப்பான்..

வெளிநாட்டில புலி புலி என்டுறீங்கள்.. அரசு கைது செய்து வைச்சிருக்கிற ஆயிரக்கணக்கான புலிப்போராளிகள் பற்றி அரசோடு ஒரு உடன்பாட்டுக்கு வர அரசை நோக்கி ஒரு வேண்டுகோள்.. ஒரு அறிக்கை.. இது எதையாவது செய்யுங்கோவன்..

எங்களுக்கு எங்கை இதுகள் தெரியப்போது..? சண்டிக்கட்டை மடிச்சுக்கட்டிட்டு.. வடிவேலு கணக்கா கை வைச்சியோ வெட்டுவன் எண்டுறதும்.. பிறகு அது போனமாதம் இது இந்த மாதம் எண்டுறதும்தான் தெரியும்.

அரசோட இணக்கத்துக்கு வரமுதல்... முதல்லை புலிகளின்ர மிச்ச சொச்சங்கள் ஒரு இணக்கத்துக்கு வாங்கோ.. வெட்கக்கேடு.. உங்கடை அடிபிடிகளைப்பாக்கேக்கை சீலை கழருது..

இதுகளைப்பற்றி ஒரு மண்ணும் யோசிக்காமல்.. த்து...

வாங்கோ.. இனி அடுத்த அறிக்கையை விடுங்கோ.. பிரபாகரனின் சிந்தனையில் கேபியின் வழியில் தலைமை பொறுப்பை நான் எடுத்து நடத்துறன் என்று..

--

தாயக மக்கள் வலு கெதியில உங்களை மறப்பினம். அது மட்டும் நிசம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரைத் தலை நிமிர இந்தச் சர்வதேசமும் தமிழினத் துரோகிகளும் விட மாட்டார்கள் போல இருக்குது. எத்தனை தடைகள் வந்தாலும் நாமும் தொடர்ந்து சாத்தியமான வழிகளில் நமது போராட்டத்தைத் தொடருவோம். என்றோ ஒரு நாள் வெல்வோம். இதற்கு முதலில் தமிழருக்குத் தேவை ஒற்றுமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தமிழனா பிறந்தேன் என்று இருக்கு..

கடவுளே எனக்கு அடுத்த பிறப்பு ஒண்டு இருந்தா நான் தமிழனாய் பிறக்க கூடாது...

சொமாளியனா பிறந்தா கூட நான் சந்தோச படுவேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.