Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

KP இன் கைது சொல்லும் பாடம்.

Featured Replies

அது தானே தேசிய தலைவட்ட சொல்லும் கூட அண்ணா ஒரு போராளி இருக்கு மட்டும் எங்கட போராட்டம் தொடரும் .. இதை விழங்காத சிங்களம் துள்ளி குதிக்குது.. அவேண்ட ஆட்டம் என்டைக்கோ ஒரு நாள் அடங்கும்..

எங்கள் மாவிரரின் கனவு பலிக்கும் கவலை தீரும் தமிழ் ஈழம் மலரும்.. இது சத்தியம்..

ஆமா அண்ணா சொன்னதுதான்..... எங்கட மனசில ஆழமாய் இருக்கு... கிழடுகள் கிடக்கட்டும் இது இளையோர் காலம்... நாங்கள் போராடுவம்...எந்த கொம்பனாலும் தடுக்கேலா

  • Replies 60
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அண்ணா சொன்னதுதான்..... எங்கட மனசில ஆழமாய் இருக்கு... கிழடுகள் கிடக்கட்டும் இது இளையோர் காலம்... நாங்கள் போராடுவம்...எந்த கொம்பனாலும் தடுக்கேலா

நல்லது.. முள்ளுக்கம்பிக்குள் இருக்கிறவர்களையும் கேட்டுவிட்டுச் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா அண்ணா சொன்னதுதான்..... எங்கட மனசில ஆழமாய் இருக்கு... கிழடுகள் கிடக்கட்டும் இது இளையோர் காலம்... நாங்கள் போராடுவம்...எந்த கொம்பனாலும் தடுக்கேலா

ஒம் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் .. அதோடை எங்கட போராட்டத்தை காட்டி கூடுக்க நினைக்கிறவங்களுக்கு நாங்கள் இருட்டடி குடுக்கவும் தயங்கக் கூடாது

நல்லது.. முள்ளுக்கம்பிக்குள் இருக்கிறவர்களையும் கேட்டுவிட்டுச் செய்யுங்கள்.

போராட்டம் எப்படியும் இருக்கும்.... ஆயுதம் ஏந்துவது மட்டும் போரட்டமல்ல

கிழடுகள் கிடக்கட்டும் இது இளையோர் காலம்... நாங்கள் போராடுவம்...எந்த கொம்பனாலும் தடுக்கேலா

எத்தணை வயதுக்கு மேற்பட்டவர்கள் கிழடு கட்டை பட்டியலில் அடங்குவார்கள்?

காலத்துக்கு தேவையான கட்டுரை. 7ஆவதை தவிர அனைத்தும் நடக்க சாத்தியமுண்டு

எமக்கென்ற நாடு கடந்த எந்த பச்சாதாபமும் பார்க்காத மொசார்ட், ரஷ்ய SVR (Foreign Intelligence Service (SVR)) , பாகிஸ்தானின் ISI போன்ற உளவு அமைப்புகள் தேவை. இந்த அமைப்பு அரசியலாளர்களில் தங்கியிருக்காமல், சுயாதீனமாக இயங்கி எதிரிகளை நாடுகள் கடந்து போட்டுத் தள்ள வேண்டும். அத்துடன் இவற்றை யாழ் போன்ற பாதுகாப்பற்ற தளங்களில் விவாதிப்பதையும் தவிர்த்து, எமக்கென்ற Intranet போன்ற ஒன்று தேவை

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தணை வயதுக்கு மேற்பட்டவர்கள் கிழடு கட்டை பட்டியலில் அடங்குவார்கள்?

பெரும் பாலும் 30 வயதை தான்டினவை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் எப்படியும் இருக்கும்.... ஆயுதம் ஏந்துவது மட்டும் போரட்டமல்ல

போராட்டம் என்ற சொல்லைக் கேட்டாலே பயமாக இருக்குது.. பப்ளிக்கில் நடந்துபோகும்போது எவன் வந்து பிடரியில் அடித்துத் தூக்கிக்கொண்டு போவான் என்று தெரியாது.. தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்று கதைப்பவர்களை உலகில் எந்த மூலைக்கும் சென்று தூக்கும்படி உத்தரவு வந்துள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்றே ஒன்று சொல்றன்....

நீங்கள் (ஈழத்தமிழர்கள்) உலகில் மிகப் பணக்காரர்களாகவும்இமுடிவெடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் என்ற சொல்லைக் கேட்டாலே பயமாக இருக்குது.. பப்ளிக்கில் நடந்துபோகும்போது எவன் வந்து பிடரியில் அடித்துத் தூக்கிக்கொண்டு போவான் என்று தெரியாது.. தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்று கதைப்பவர்களை உலகில் எந்த மூலைக்கும் சென்று தூக்கும்படி உத்தரவு வந்துள்ளதாம்.

உத்தரவு உங்களுக்கா வந்தது. வதந்திகளை பரப்புவதை விட்டுவிடுங்கள். இரகசியமான, ஒற்றுமையாக நல்ல மனம் படைத்தவர்களின் செயல்பாடுகள் தான் தற்போது தேவை.

நிழலி,

மிக பலமுள்ள பணமுள்ள கட்டமைப்புள்ள அமைப்புக்களினால் மட்டும் தான் ஒரு உளவு அமைப்பு உருவாக்குவது சாத்தியமாகும்.

எம்மிடம் ஒரு அமைப்பே இல்லை.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் என்ற சொல்லைக் கேட்டாலே பயமாக இருக்குது.. பப்ளிக்கில் நடந்துபோகும்போது எவன் வந்து பிடரியில் அடித்துத் தூக்கிக்கொண்டு போவான் என்று தெரியாது.. தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்று கதைப்பவர்களை உலகில் எந்த மூலைக்கும் சென்று தூக்கும்படி உத்தரவு வந்துள்ளதாம்.

அது கெஹெலிய எனும் ஒரு கோமாளின்ட கருத்து.. அந்த நாய் வல் வல் என்று குலைச்சு போட்டு சொறிலங்காவோடையே கிடக்கட்டும்.. எங்களுக்கு என்ன செய்ய தோனுதோ அதை தான் நாங்கள் செய்வோம்.. இது வாய் வீரம் இல்ல செயலிலும் செய்து காட்டுவோம் பொறுத்து இருந்து பாருங்கள் ... ஆக்க மிஞ்சி போனா எங்கட வீட்டு விலாசத்தை குடுக்கிறோம் வந்து பாக்கட்டும் அவங்களா நாங்களா என்று பாப்போம்.. எங்கட மனம் எவளவு புன் பட்டு போச்சு இனி புன் படுறதுக்கு

ஒண்டும் இல்லை..

மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் .. அண்ணன் திலிபன் சொன்ன வாத்தை

  • கருத்துக்கள உறவுகள்

இரகசியமான, ஒற்றுமையாக நல்ல மனம் படைத்தவர்களின் செயல்பாடுகள் தான் தற்போது தேவை.

நடக்கிற காரியமா இது? தவிர, அரசியல் ஏன் இரகசியமாகச் செய்யப்படவேண்டும்?

பெரும் பாலும் 30 வயதை தான்டினவை :lol:

ஒம்மோம்... இப்போ இளையோருக்கு முதியோர் வேண்டாம்.. அடுத்தது என்ன ஆண்களுக்கு பெண்கள் வேண்டாமா?

எதை எடுத்தாலும் ரெண்டாக்குவதிலயே நிக்கிறாங்கள்!

நடக்கிற காரியமா இது? தவிர, அரசியல் ஏன் இரகசியமாகச் செய்யப்படவேண்டும்?

இலங்கையில் ஒருகுறிப்பிட்ட இடத்தை தமிழர்களுக்குரியது என்று கூறுவது........................ தண்டனைக்குறிய குற்றம். வெளிநாடுகளில் வெளிப்படையாக செய்யலாம்..ஆனால் அது சீக்கியர்களினோ குர்திஸ்காரர்களினோ அரசியல்மாதிரி கூட வர சந்தர்ப்பமில்லை.. அப்படியே கொஞ்சம் தலையெடுத்தாலும்.. இன்டெர்நெட்டை தாண்டி வெளியே போகாது... மிஞ்சினால் லோக்கல் பத்திரிகை அவ்வளவுதான்.. இலங்கையில் இருப்பவர்களுக்கு.. தான் தமிழ் எண்டு சொல்லக்கூட முடியாமிலுருக்கும். ஒவ்வொரு தமிழனும் கன்காணிக்கப்படுவான். இதனால் பெரிதாக வியாபாரரீதியில் முன்னேரவும் முடியாது. முண்டுறவைய பயங்கரவாத தடை சட்டத்திமூலம் உள்ளேபோடுவான். மிச்சத்தை சிங்கள கைதிகள் பார்த்துக்கொள்ளுவார்கள். இந்தமுறை தேர்தலுடன்.. தமிழ் கட்சி காணாமல்போகும்... வரும் முழு தலைவர்களும் எப்படி சிங்களவனுக்கு சந்தோஷம் கொடுப்பது என்பதை கொள்கைகளாக் கொண்டவர்களாக இருப்பார்கள்............. அப்படியே லாடி லாடி லா.....

பிரபாகரன் உயிருடன் இருந்து ஒரு மாஸ்டர் பிளான் வைச்சிருந்தாலே உடைய...... சுத்தமாக சான்ஸே இல்லை..

என்னுடைய பிளான் இதுதான்... காப்பிலிமாதிரி வாழப்பழகுவோம்...

எங்கேயாவது விடியாட்டியும் பரவாயில்லை விளக்கு நூராமல் பார்த்துக்கொள்ளுவோம் :lol:

அது கெஹெலிய எனும் ஒரு கோமாளின்ட கருத்து.. அந்த நாய் வல் வல் என்று குலைச்சு போட்டு சொறிலங்காவோடையே கிடக்கட்டும்.. எங்களுக்கு என்ன செய்ய தோனுதோ அதை தான் நாங்கள் செய்வோம்.. இது வாய் வீரம் இல்ல செயலிலும் செய்து காட்டுவோம் பொறுத்து இருந்து பாருங்கள் ... ஆக்க மிஞ்சி போனா எங்கட வீட்டு விலாசத்தை குடுக்கிறோம் வந்து பாக்கட்டும் அவங்களா நாங்களா என்று பாப்போம்.. எங்கட மனம் எவளவு புன் பட்டு போச்சு இனி புன் படுறதுக்கு

ஒண்டும் இல்லை..

மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் .. அண்ணன் திலிபன் சொன்ன வாத்தை

நான் சொல்ல இருந்ததை நீங்க சொல்லிட்டிங்க நன்றி......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

6லும் சாவு 100ரிலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கேயாவது விடியாட்டியும் பரவாயில்லை விளக்கு நூராமல் பார்த்துக்கொள்ளுவோம் :(

உண்மைதான் இப்ப விடியாட்டிலும் பரவாயில்லை

விளக்கு நூராமல் பாத்துக்கொள்ளுவம்.

20080226e01.jpg pathma20090807002.jpg

எனக்கு ஒரு சந்தேகம்

1 வது படத்தில் இருப்பது முத்துசாமி இளங்கோவன் என்றால்

2 வது படத்திலும் இருப்பது அவர் தானே ?

பின் ஏன் இவர் தான் கே பி என்கின்றார்கள் ?

kp3l.jpg

இந்த படத்துக்கும் மேலே இருக்கும் படத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லையே ?

Edited by vidivelli

கனக்க வேண்டாம்.... மூக்கை பாருங்கள்...

Kp3.JPG

தலைசுத்தலெ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே பி யின் கைது சொல்வது

1) நீங்கள் என்ன செய்ய நினைத்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியும் சக்தி எமக்கு இருக்கின்றது.

2)உங்கள் ஒவ்வொருவரையும் எம் ஆயிரம் கண்கள் எப்பொதும் கண்காணித்துக்கொன்டிருக்கிற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்துக்கள் நெடுக்காலைபோவானுடையவை.நேரான

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடரும் தோல்விகளால் செய்திகளைப்படிக்க கூட விருப்பமின்றி இருந்தேன். நெடுக்ஸ் அண்ணை, ‘ஆரம்பத்தில் கே.பி அவர்களின் மே 17, 18ம் திகதி மாறி மாறிச்சொல்லப்பட்ட செய்தியால் அவரை எப்படி நம்புவதென்றே குழப்பமாய் இருந்தது. ஆனால் அதைப்பற்றி எந்த வித கருத்தையும் நான் முன்வைக்க விரும்பவில்லை.

ஆனால் அவரது கைது, கடத்தல் பெரும் அதிர்ச்சிக்கு என்னையும் உள்ளாக்கியிருந்தது.

உங்கள் கட்டுரை நல்லதொரு விளக்கத்தையும் செயற்பாட்டின் முனைப்பையும் எடுத்துச்சொல்லி இருக்கிறது.

விலை போகாத மானமுள்ள ஒரு தலைமைதான் நமக்கு வேண்டும்!.

ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னால் ‘ஒற்றுமை” என்கின்ற பெரும்பலம் நமக்குள் இருக்கவேண்டும்.

அது சாத்தியமா?:!!!!!!!!!!!!

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் தோல்விகளால் செய்திகளைப்படிக்க கூட விருப்பமின்றி இருந்தேன். நெடுக்ஸ் அண்ணை, ‘ஆரம்பத்தில் கே.பி அவர்களின் ம்ந்ந் 17, 18ம் திகதி மாறி மாறிச்சொல்லப்பட்ட செய்தியால் அவரை எப்படி நம்புவதென்றே குழப்பமாய் இருந்தது. ஆனால் அதைப்பற்றி எந்த வித கருத்தையும் நான் முன்வைக்க விரும்பவில்லை.

ஆனால் அவரது கைது, கடத்தல் பெரும் அதிர்ச்சிக்கு என்னையும் உள்ளாக்கியிருந்தது.

உங்கள் கட்டுரை நல்லதொரு விளக்கத்தையும் செயற்பாட்டின் முனைப்பையும் எடுத்துச்சொல்லி இருக்கிறது.

விலை போகாத மானமுள்ள ஒரு தலைமைதான் நமக்கு வேண்டும்!.

ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னால் ‘ஒற்றுமை” என்கின்ற பெரும்பலம் நமக்குள் இருக்கவேண்டும்.

அது சாத்தியமா?:!!!!!!!!!!!!

இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னால் ‘ஒற்றுமை” என்கின்ற பெரும்பலம் நமக்குள் இருக்கவேண்டும்.

அது சாத்தியமா?:!!!!!!!!!!!!

நான் பெரிது நீ பெரிது என்று பாக்காமல் நாடு பெரிது என்று நினைப்போம்.. அந்த நாடு அடைய எல்லாரும் ஒற்றுமையா உழைப்போம்.. ஒற்றுமை தான் நல்ல வாழ்வை உண்டாக்கி தரும்...

கோழை வாழ்க்கை வேண்டாம்..தமிழர தலை நிமிந்து நிப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.