Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதுவும் மகிந்த கொடுக்க மாட்டார்: நிமல்கா பெர்னாண்டோ

Featured Replies

தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுக்க மாட்டார் என்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை வெளிவரும் 'குமுதம் றிப்போட்டர்' ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் இன்றைய உண்மை நிலை என்ன?

"இலங்கையில் இன்று அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்தாலும் கூட உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு இருக்கிறது. 'சண்டே லீடர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட 14 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதால் பல பத்திரிகையாளர்கள் தொழிலை விட்டே ஓடிவிட்டார்கள். சிறிலங்கா அரசு சொல்லும் செய்திகள் மட்டுமே வெளியாகின்றன. அதில் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை இருக்குமென யாருக்கும் தெரியாது."

கடைசிக் கட்ட சண்டையில் சிங்கள இராணுவம் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி போர் விதிமுறைகளை மீறியிருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறதே?

"உண்மைதான். இரண்டு தரப்புமே பல மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசக்கூடாது என்பது சர்வதேச போர் நெறிமுறை. ஆனால், சிங்கள இராணுவம் வவுனியா மருத்துவமனையில் குண்டுகளை வீசியிருப்பதை நான் அங்கு சென்றபோது கண்கூடாகவே பார்த்தேன். அதுவும் முள்ளிவாய்க்காலில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. இறுதிக்கட்டப் போரில் இரண்டாயிரம் பேர் பலியாகியிருப்பார்கள் என்று அரசு சொன்னாலும் கூட உண்மையில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். சில சிங்கள இராணுவ அதிகாரிகளிடம் பேசினே் "சுமார் 35 இராணுவ வீரர்கள் ஊனமுற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அனுராதபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய இராணுவ மருத்துவமனைகளில் தங்க வைத்திருக்கிறார்கள்" என்று கூறினார்கள். ஆனால், அவர்களையும் யாரும் சந்திக்க முடியாது. உண்மைகள் வெளிவந்து விடுமோ என்கிற பயம்தான் காரணம்."

போர் முடிந்துவிட்ட நிலையிலும் வவுனியா மக்களை முகாமிலேயே அரசு தங்க வைத்திருக்கிறதே, அங்கு வசதிகள் எப்படி? மனித உரிமை ஆர்வலர் என்ற முறையில் நீங்கள் அங்கு சென்று பார்த்தீர்களா?

சற்று சிந்தித்தவர், "பாவம் தமிழர்கள்" என்று சோகத்தோடு கூறிவிட்டுத்தான் தொடர்ந்தார். "சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மெஜாரிட்டி பேர் கிரிமினல்களோ, போர்க்குற்றவாளிகளோ அல்ல. அப்பாவிகள். விசாரித்துவிட்டு அவர்களை ஊருக்கு அனுப்பிவிடவேண்டியதுதானே. ஆனால், அந்த முகாம்களுக்குள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. முகாம்களின் நிலைமையும் படு மோசம். ஆயிரம் பேருக்கு ஒரு மலசலகூடம்தான். அது போதாது என்று எங்களைப் போன்றவர்கள் சொன்னதால் எண்ணூறு பேருக்கு ஒரு மலசலகூடம் என மாற்றியமைக்கப்பட்டிருக்கிற

இந்த பொண்ணுக்கு இருக்கிற புத்தி நமது துரோகிகள்

டக்ளஸ்.

ஆனந்தசங்கரி

சித்தார்த்தன்

கருணா

ஜடங்களுக்கும் இருக்குமா?

எங்களுக்கு இப்ப சோறுதான் வேணும், அதுவும் பிரியாணி என்றால் ரொம்பச் சந்தோசம்... எங்களுக்கு இனி எது கிடைச்சாலும் அதை எங்கடை ராஜபக்சா ஐயாதான் தரவேணும். ஆகவே ரஜபக்சா ஐயா வாழ்க!

(வாழ்ந்தா வணங்காமண்ணிலை வாறதை சாப்பிட்டுத்தான் வாழுவன் என்று அடம்பிடிச்ச எங்கடை பாட்டியை முள்ளிவாய்காலிலை விட்டுட்டு வந்தனாங்கள்.. அதையொருக்கா பாத்து அவாவுக்கு அனுப்பிவையுங்கோ! :unsure: )

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு குண்டிகழுவுறதிலை இருக்கிற சந்தோசம் உலகத்திலை வேறை ஒண்டிலையுமில்லை.

வெள்ளைகாரனின் கு**யை கழுவி கொழுப்பெடுத்த சிலருக்கு, தங்கட கு**யை கழுவ இனி வன்னியில இருந்து ஆள்எடுக்க ஏலாது என்ற கடுப்பு போல!

உங்கடை கௌரவ கோளாறுக்காக அப்பாவி தமிழ் ஏழைகளை லட்சக்கணக்கில பலியெடுத்தது காணாதா?

சொர்க்கத்தை காட்டுவதாக கூறி எங்களுக்கு நரகத்தை பரிசளித்த நீங்கள், இன்று முகாம்களில் மனித விலங்குகளாகவும், வெளியில் நடைபிணங்களாகவும் வாழும் மக்களுக்கு கூறும் பதில்தான் என்ன?

இனி எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம், நீங்கள் (இரண்டையும்) பொத்திக் கொண்டிருங்கள்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமது ஆர்வக்கோளாறு காரணமாக தடை சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் நச்சுக்குண்டு ,எரிகுண்டு என்பவற்றின் மூலம் தமக்குதாமே அழிவை ஏற்படுத்தினதுடன் மட்டும் நில்லாமல் புல்டோசர் மூலம் தமது இறந்த காயமடைந்த உடல்களை சின்னாபின்னமாக்கினர் ஆனால் சிங்கள இராணுவமும் சிங்களத்தலைமையும் அதனைத்தடுத்து அவர்களை காப்பாற்றி முகாம்களில் வைத்து பட்டினி போட்டு சித்திரவதை செய்து அவர்களது ஆர்வக்கோளறை மாற்ற முற்சிக்கிறது ,அத்துடன் மட்டும் நில்லாமல் கணனியும் வாங்கிக்கொடுத்து யாழில் கருத்தும் எழுதச்சொல்கிறது.

ஆனால் என்னதான் முயன்றாலும் தமிழனால் தொப்பி பிரட்டியாக முடியாது.அதனால் இதனை எல்லாம் அனுபவிக்க வேண்டிய நிலை.

ஆனால் சிங்கள இராணுவமும் சிங்களத்தலைமையும் அதனைத்தடுத்து அவர்களை காப்பாற்றி முகாம்களில் வைத்து பட்டினி போட்டு சித்திரவதை செய்து அவர்களது ஆர்வக்கோளறை மாற்ற முற்சிக்கிறது ,அத்துடன் மட்டும் நில்லாமல் கணனியும் வாங்கிக்கொடுத்து யாழில் கருத்தும் எழுதச்சொல்கிறது.

ஆனால் என்னதான் முயன்றாலும் தமிழனால் தொப்பி பிரட்டியாக முடியாது.அதனால் இதனை எல்லாம் அனுபவிக்க வேண்டிய நிலை.

க.பொ.த(உயர்தரம்) சோதனையும் எழுத விடுகிறார்...பல்கழகழகத்திற்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில தமிழன் சோறே காணும் என்று நக்கிகொண்டு திரியிறான் சிலதமிழன் அந்த நக்கிற தமிழனுக்கு வக்காலத்து வாங்கிறான் சில தமிழன் சிங்கத்தின் குகைக்குள்ள இருந்துகொண்டு புலியை பார்த்து கர்ச்சிக்கிறான்(ஊளை இடுறான்) இந்த மூன்று வகை தமிழனும் இருக்கும் வரை ஒருமித்த கருத்துக்கு வரமுடியாது.

சில தமிழன் சோறே காணும் என்று நக்கிகொண்டு திரியிறான் சிலதமிழன் அந்த நக்கிற தமிழனுக்கு வக்காலத்து வாங்கிறான் சில தமிழன் சிங்கத்தின் குகைக்குள்ள இருந்துகொண்டு புலியை பார்த்து கர்ச்சிக்கிறான்(ஊளை இடுறான்) இந்த மூன்று வகை தமிழனும் இருக்கும் வரை ஒருமித்த கருத்துக்கு வரமுடியாது.

முடியாது.. முடியாது... முடியாது...

இதைத்தான் நானும் சொல்லுறன் முடியாததுகளை பற்றியும், தங்களுக்கு சம்பந்தமே இல்லாததுகளை பற்றியும் பேசி மிச்சம் இருக்கிறவனை கொல்லாம நீங்க சுவிஸ் சிங்காரியின்டை இடுப்பில மயங்கி கிடவுங்கோ நாங்கள் இங்க எப்படியாவது நக்கி பிழைக்கிறம்.

அது சரி இப்ப புலி எங்க நிக்குது? புலியைபற்றி இங்க கனக்க ஆராச்சி நடக்குது, நான் அதைப்பற்றி கதைக்கிறதை விட்டு கனகாலமாச்சு, புலம்பெயர்ந்ததுகளில கொஞ்சத்துக்காவது மனிசத்தன்மை இருக்கும் என்று நினைச்சுதான் கதைச்சனான்.

நீங்கள்தான் புலி என்று சொல்லி உறுமினியள், அடிவிழேக்கை சர்வதேசத்தை பார்த்து நாய் மாதிரி காலைத்தூக்கி ஊளை இட்டீங்கள், இப்ப அப்பாவிப் பூனை மாதிரி கதைக்கிறீங்கள்.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

முடியாது.. முடியாது... முடியாது...

இதைத்தான் நானும் சொல்லுறன் முடியாததுகளை பற்றியும், தங்களுக்கு சம்பந்தமே இல்லாததுகளை பற்றியும் பேசி மிச்சம் இருக்கிறவனை கொல்லாம நீங்க சுவிஸ் சிங்காரியின்டை இடுப்பில மயங்கி கிடவுங்கோ நாங்கள் இங்க எப்படியாவது நக்கி பிழைக்கிறம்.

அது சரி இப்ப புலி எங்க நிக்குது?

நீங்கள்தான் புலி என்று சொல்லி உறுமினியள், அடிவிழேக்கை சர்வதேசத்தை பார்த்து நாய் மாதிரி காலைத்தூக்கி ஊளை இட்டீங்கள், இப்ப அப்பாவிப் பூனை மாதிரி கதைக்கிறீங்கள்.

புத்த பிக்குகள் பிரித் ஓதின தும்பினிட இடுப்புத்தான் புனிதமாம்.. என்று சாணக்கியன் இத்தாழ் அறியத்தருகிறார். எனவே மற்ற இடுப்புக்களை நாடாமல் எல்லோரும் சிறீலங்கன் எயார் லைன்ஸில் பயணித்து கட்டுநாயக்காவில் தும்பினியை சந்திக்க சாணக்கியன் தகுந்த ஏற்பாடுகளை, அதி உன்னத அவரின் தலைவர் குரங்கு மூஞ்சி டக்கிளஸ் தேவானந்தாவின் அனுசரணையுடன் செய்து தருவாராம்.

அதுசரி.. சர்வதேசத்தைப் பார்த்து புலம்பெயர்ந்த தமிழன் கத்தினது மட்டும் தான் செய்தான். ஆனால் மகிந்த.. சோனியாட.. பாகிஸ்தானிட.. சீனாவிட.. வியட்நாமிட.. ரஷ்சியாவிட.. சீலைத்தலைப்பைப் பிடிச்சுக் கொண்டு திரிஞ்சானே. அது மறந்து போச்சுப் போல.. சாணக்கியனுக்கு..! பாவம்..! :unsure::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியாது.. முடியாது... முடியாது...

இதைத்தான் நானும் சொல்லுறன் முடியாததுகளை பற்றியும், தங்களுக்கு சம்பந்தமே இல்லாததுகளை பற்றியும் பேசி மிச்சம் இருக்கிறவனை கொல்லாம நீங்க சுவிஸ் சிங்காரியின்டை இடுப்பில மயங்கி கிடவுங்கோ நாங்கள் இங்க எப்படியாவது நக்கி பிழைக்கிறம்.

அது சரி இப்ப புலி எங்க நிக்குது? புலியைபற்றி இங்க கனக்க ஆராச்சி நடக்குது, நான் அதைப்பற்றி கதைக்கிறதை விட்டு கனகாலமாச்சு, புலம்பெயர்ந்ததுகளில கொஞ்சத்துக்காவது மனிசத்தன்மை இருக்கும் என்று நினைச்சுதான் கதைச்சனான்.

நீங்கள்தான் புலி என்று சொல்லி உறுமினியள், அடிவிழேக்கை சர்வதேசத்தை பார்த்து நாய் மாதிரி காலைத்தூக்கி ஊளை இட்டீங்கள், இப்ப அப்பாவிப் பூனை மாதிரி கதைக்கிறீங்கள்.

முடியாது என்றால் ஓரமா படுத்துகிடக்கவேண்டியது தனே :unsure: ,ஏன் கூப்பாடு போடுறிங்கள்? யாரு சுவிஸ் சிங்காரியின்ட இடுப்பில மயங்கினது? புலி......புலி இப்ப கவட்டுக்க நிக்குது.மனிததன்மை யாருக்கு இல்லை.ஒரே நாட்டில இருந்துகொண்டும் தன்ர இனம் அழியும் போதும் வாயே திறக்காமல் சிங்கத்துன்ட கவட்டுக்க இருக்கிறம் என்ற பழைய கதையை கதைத்துகொண்டு இருந்திட்டு மனிதாபிமானத்தை பற்றி நீங்களேல்லாம் கதைக்கிறிங்கள்.சர்வதேசத்திட

நெடுக்கர் மற்றும் சுப்பண்ணை,

சும்மா வாய்க்கு வந்த மாதிரி புசத்தாம மேல 5 இல இருக்கிற கேள்விகளுக்கு சுருக்கமா உங்கடை பதிலை தாருங்கோ?

நெடுக்கர் முந்தி வன்னி மக்கள் முற்றுமுழுதா இணைந்து போராடச் சொல்லி எழுதிக் கொண்டிருக்க, புலியும் மக்களை வா வா என்று அழைக்க நான் நெடுக்கரிடம் நீங்கள் ஏன் வன்னிக்கு போய் போராடக் கூடாது என்று கேக்க தான் அங்கை இருந்து உழைச்சு காசு கொடுப்பாராம் என்று, சனத்தின்டை உயிருக்கு விலை பேசினவர்.

உங்களோடை நீயா நானா போட்டிக்கு நான் வரேலை, நீங்கள் நல்லா நடத்துங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

நிமல்கா சொன்ன மாதிரி சோறு, புரியாணி தான் தமிழருக்கு கொடுப்போம் என்று தன்னுடைய இனத்தையும் விட்டு கொடுக்காமல் சொல்லி இருக்கிறா. எதுவுமே கிடையாது நாம் போராடாத வரை என்பது தான் உண்மை. எங்கிருந்தாலும் தமது இனத்துக்காக கடந்த காலங்களில் விட்ட பிழைகளை களைந்து போராடுவதை விட்டு விட்டு இப்படியான வாதங்கள் எம்மை எங்கும் கொண்டு செல்லாது என்பது மட்டும் உறுதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைகாரனின் கு**யை கழுவி கொழுப்பெடுத்த சிலருக்கு, தங்கட கு**யை கழுவ இனி வன்னியில இருந்து ஆள்எடுக்க ஏலாது என்ற கடுப்பு போல!

உங்கடை கௌரவ கோளாறுக்காக அப்பாவி தமிழ் ஏழைகளை லட்சக்கணக்கில பலியெடுத்தது காணாதா?

சொர்க்கத்தை காட்டுவதாக கூறி எங்களுக்கு நரகத்தை பரிசளித்த நீங்கள், இன்று முகாம்களில் மனித விலங்குகளாகவும், வெளியில் நடைபிணங்களாகவும் வாழும் மக்களுக்கு கூறும் பதில்தான் என்ன?

இனி எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம், நீங்கள் (இரண்டையும்) பொத்திக் கொண்டிருங்கள்!

ஓமோம் நாங்கள் இரண்டையும் பொத்துறதுமட்டுமில்லை எட்டையும் பொத்துவம்.

பிரச்சனை எல்லாம் முடிஞ்சுது எண்டுறியள்!

வெட்டிட்டம் புடுங்கிட்டம் எண்டுறியள்?

பிறகு என்ன கோதாரிக்கு கம்பிவேலி அடிச்சு வைச்சு கொஞ்சம்கொஞ்சமயாய் சனத்தை கொல்லுறியள்?(அடிவயித்திலைஇன்னும்பயம் இருக்கெண்டுறியள்) :blink:

ஏலுமெண்டால் நீங்கள் அடைச்சு வெச்சிருக்கிற சனம் எல்லாத்தையும் வெளியிலை விடுங்கோவன் பாப்பம்?

பொதுப்படையாய் பாக்கப்போனால் ஈழத்தமிழன் ஆரையும் நம்பி வாழுறதில்லை

தன்ரை முயற்சியை வைச்சு தானே வாழ்ந்திட்டு போறவன்.

இப்ப என்னடாவெண்டால் கண்ட கண்ட நாய்களுட்டையெல்லாம் வெளிக்கிருக்க போறதுக்கெல்லாம் அனுமதி கேக்கவேண்டிக்கிடக்கு :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.