Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்திருந்தேன்... கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் பாதுகாப்பான சமாதானத்துடன் வாழவேண்டுமாயின் எமக்கு சர்வதேசத்தின் உத்தரவாததுடன் கூடிய தீர்வு வேண்டும் இல்லையேல் பிராந்திய வல்லரசின் உத்தரவாததுடன் கூடிய தீர்வு வேண்டும்!! ...... ஆனால் பிராந்திய வல்லரசை மீறி, சர்வதேசம் ஒன்றும் செய்து விட முடியாது!!!

........... எமக்கு வாழ்வா, சாவா அது இந்தியாவுடன் பின்னிப்பிணைந்தது! ........

தயவு செய்து இந்த கேள்விக்கு பதிலளியுங்கள் நெல்லையன்... நாம் என்ன செய்தால் இந்தியா எமக்கான தீர்வைத் தரும்? அல்லது எம்மிடம் ஏதாவது இருக்கிறதா இந்தியாவோடு Deal செய்ய?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் ஒரு கருத்தை மட்டும் சொல்ல வருகிரேன் .....தனி மனிதனாக இருந்து கொண்டு எதையும் செய்யலாம் ஆனால் பொறுப்புக்கள் உள்ள ஒருவர் சிலவற்ரை யோசித்து தான் செய்ய வேண்டும் ,, ஒரு காரியத்தினால் வரும் விளைவு உன்னை மட்டும் பாதித்தால் எதையும் செய்யலாம் ஆனால் அது உனது சமூகததை அல்லது ஒரு இனத்தை அல்லது ஒரு நாட்டை பாதிக்கும் என்றால் ............................

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இந்த கேள்விக்கு பதிலளியுங்கள் நெல்லையன்... நாம் என்ன செய்தால் இந்தியா எமக்கான தீர்வைத் தரும்? அல்லது எம்மிடம் ஏதாவது இருக்கிறதா இந்தியாவோடு Deal செய்ய?

என்ன அண்ணே காட்டாறு பதிலே தெரியாது மாதிரி.......

சோனியாவின் காலோடு நின்றுவிடலாகாது....... பின்பக்கம் வரை முன்னேற வேண்டும். எமது ஒரு சில ஒட்டுக்குழுக்களும் அவர்களது விசுவாசிகளும் நெல்லியமானவர்களும்தான் ஓரளவுக்கு முன்னேறி உள்ளனர் ஆனால் அவர்களும் காலோடு நிற்பது ஈழதமிழரின் துர்அதிஸ்டம்.

ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் சுத்திவளைத்து செய்வானேன்? நேரடியாக சிங்களவனின் பின்பத்திற்கே ஒட்டு மொத்த ஈழதமிழினமும் முன்னேறலாமே?

ஓரிரு தினங்களுக்கு முன் ... அல்ஜசீரா தொலைக்காட்சியில் .... ருவாண்டா இனப்படுகொலைகளும், அதன் பின்னும் ... தொடர்பான ஓர் நிகழ்ச்சி ........ 1994ல் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைகளும், மனித அவலங்களும் நடந்தேறிய ... பெரும்பான்மையினரான கூற்றூ இன மக்களினால், சிறுபான்மையினரான ருட்சியின மக்கள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளின் பின்னணியில் கூற்றூ இன பெரும்பான்மை அரசுடன் அமெரிக்கா இணைந்தே செயற்பட்டதாக கூறப்பட்டது. .... ஆனால் இன்று ருவாண்டாவை ஆளும் சிறுபான்மை ருட்சியின அரசு, அமெரிக்காவுடன் நெருங்கிய உரவுகளை ஏற்படுத்தியிருக்கிரது. அங்கு பெரும் முதலீடுகள் தொடக்கம், ஆயுதப்படையினருக்கு(ருட்சியி

தயவு செய்து இந்த கேள்விக்கு பதிலளியுங்கள் நெல்லையன்... நாம் என்ன செய்தால் இந்தியா எமக்கான தீர்வைத் தரும்? அல்லது எம்மிடம் ஏதாவது இருக்கிறதா இந்தியாவோடு Deal செய்ய?

'நாம் என்ன செய்தாலும் இந்தியதவின் கொள்கை எந்தக் காலத்திலும் மாறப்போவதில்லை என்பதை நாம் காலம் கடந்தே விளங்கிக் கொண்டோம்'.

இந்தியா யனநாயக தோல் போர்த்திய பூலோக நரகம்.இது அழிக்கப்பட வேண்டியது.

தயவு செய்து இந்த கேள்விக்கு பதிலளியுங்கள் நெல்லையன்... நாம் என்ன செய்தால் இந்தியா எமக்கான தீர்வைத் தரும்? அல்லது எம்மிடம் ஏதாவது இருக்கிறதா இந்தியாவோடு Deal செய்ய?

நன்றிகள் உங்களது கேள்விகளுக்கு!!! இதே கேள்வியை நான் உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன்!!

நாம் இனி என்ன செய்யப்போகிறோம்????????

சரி இவ்வளவு காலமும் போராட்டத்திற்காக எல்லாவற்றையும் களம், புலத்தில்(இனி களம் என்ற சொல்லு எவ்வளவு பொருந்தும் என்று தெரியாது) கொடுத்தோம், ஆனால் அழிக்கப்பட்டு விட்டோம். இனி அடுத்த கட்டம் என்ன?

அதை எவ்வாறு கொண்டு செல்லப்போகிறோம்?

எமக்கு அதற்கு வலு இருக்கிறதா?

அதை கொண்டு செல்ல தாயகத்தில் வாழும் மக்கள் தயாரா? (இங்கு புலத்தில் கூக்குரலிடுபவர்கள் ஒருவரும் அங்கு செல்லப்போவதில்லை)

அதை சர்வதேசம் ஏற்குமா?

இன்று புலத்தில் கற்பனையில் நாம் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். புலம்பெயர் தேசத்தில் நாமும், தாயகத்தில் எம்முறவுகளும் தொடர்பற்று அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறோம். நாம் புலத்தில் நடத்தும் கற்பனைக்கூத்துகளும், தொடர்பற்ற செயற்பாடுகளும் ... தாயகத்தில் மாற்றுக்கருத்துகள் எனும் பெயரில் இதுவரை காலமும் வலம் வந்து, புலி அழிப்போடு அவர்களின் அரசியல் போராட்டம் முற்றுப்பெற்று, இன்று தமிழ் மக்களுக்கு பிரட்சனைகள் இல்லை என்று கூறுமளவிற்கு வந்திருப்பவர்களை, புலத்தில் இருக்கும் எமது செயற்பாடுகளே ... எமது தலைவர்கள் ஆக்குகின்றது!!!!!

வேறொரு கருத்துக்கு கிருபன் எழுதியது ....

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ........... 50 : 50

எழுபதுகளில் ..................................... 60 : 40

இன்று ..................................................... 100 : 0

Edited by Nellaiyan

குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன் குனியக் குனிய குட்டிறவனும் மடையன்.

இதுக்கு இன்னுமோர் மாற்று வழியும் உண்டு.ஒன்றில் அண்டியிருந்து நட்பாக வாழ வேண்டும் இல்லையேல் எதிர்த்து நின்று எதிரியாக வாழவேண்டும். இந்தியாவில பல குட்டி நாடுகள் தோன்றினால் தமிழீழம் தானாக் கிடைக்கும்.இதைப்பற்றி ஏன் ஒருத்தரும் யோசிக்கிறீங்கள் இல்லை. இந்தியா வெகு விரைவில உடையும் அப்ப பாப்பம் இந்தியாவை நக்கி பிழைத்தவர்கள் என்ன சொல்லுவினம் எண்டு.

இந்தியா உடையனும் ,உடைக்கனும்.

அந்த அடக்க பட்ட மக்களும் விடுதலை பெறனும். தமிழன் தமிழனாகவும்,

கர்நாடககாரன் கர்நாடககாரனகவும்வாழ இந்தியா இல்லாமல். போகனும்

இந்தியா உடையனும் ,உடைக்கனும்.

அந்த அடக்க பட்ட மக்களும் விடுதலை பெறனும். தமிழன் தமிழனாகவும்,

கர்நாடககாரன் கர்நாடககாரனகவும்வாழ இந்தியா இல்லாமல். போகனும்

பெத்த ஆத்தை, சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் அவலப்படுகிறார்கள், ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்குமோ என்று பதறுகிறார்கள், . வாழ்வுக்காக ஏங்குகிறார்கள்!!! அவர்களை ........................!!!! . இதுகள் ................ :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் இனி என்ன செய்யப்போகிறோம்????????

சரி இவ்வளவு காலமும் போராட்டத்திற்காக எல்லாவற்றையும் களம், புலத்தில்(இனி களம் என்ற சொல்லு எவ்வளவு பொருந்தும் என்று தெரியாது) கொடுத்தோம், ஆனால் அழிக்கப்பட்டு விட்டோம். இனி அடுத்த கட்டம் என்ன?

அதை எவ்வாறு கொண்டு செல்லப்போகிறோம்?

எமக்கு அதற்கு வலு இருக்கிறதா?

அதை கொண்டு செல்ல தாயகத்தில் வாழும் மக்கள் தயாரா? (இங்கு புலத்தில் கூக்குரலிடுபவர்கள் ஒருவரும் அங்கு செல்லப்போவதில்லை)

அதை சர்வதேசம் ஏற்குமா?

ஐயா எனக்கு தெரியாததால் தானே உங்களிடம் கேட்டேன்.

உங்களுக்கும் தெரியாதா? கிழிஞ்சுது போ! :rolleyes:

எனக்கு உங்களுக்கு மட்டுமல்ல.. எவருக்குமே என்ன செய்வதென்று தெரியாத நிலை. எனவே சகட்டுமேனிக்கு குற்றம் குறை சொல்லி எள்ளி நகையாடாமல் அமைதியாக இருங்கள். உங்களால் இந்த இனத்துக்காக எவ்வளவு நல்ல காரியங்களை ஆற்றமுடியுமோ அதை அமைதியாக செய்துகொண்டிருங்கள்.

எனக்கு உங்களுக்கு மட்டுமல்ல.. எவருக்குமே என்ன செய்வதென்று தெரியாத நிலை.

உங்களுக்கும் தெரியாதா? கிழிஞ்சுது போ! :rolleyes:

அமைதியாக இருங்கள்.

எனக்கு உங்களுக்கு மட்டுமல்ல.. எவருக்குமே என்ன செய்வதென்று தெரியாத நிலை.

Edited by Nellaiyan

விடுதலைப்புலிகளை தனிநபர் படுகொலைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல், ... என்று பல குற்றச்சாட்டுக்களுக்காக, சர்வதேசம் ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை, என்றால், எமது மக்களின் வாழ்வுகள், வி.புக்களுக்காக சூனியம் ஆவதா? இப்படியே அழிந்து போவதா?

இல்லை நாம் அடுத்த கட்டத்துகு விடுதலைப்புலிகளை விடுத்துச் செல்வதா?

"தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகளா? அல்லது விடுதலைப் புலிகளுக்காக தமிழ் மக்களா?"

இப்போது எம்மக்களின் அமைதியான வாழ்வை குலைக்க, சிங்களவனுடன் போட்டி போட்டு நிற்பது புலத்தில் உள்ள பினாமிகளே!! தமது கதிரைகளுக்கும், வாழ்ந்த வாழ்வுக்கும் பங்கம் ஏற்பட்டு விடுமென்பதே இவர்களின் ஒரே கவலை!!

அன்று போராளியாக .... குடும்பங்கள், எதிர்காலங்கள், காதல், கற்பனைகளையெல்லாம் மூட்டை கட்டு வைத்து விட்டு இந்தியா நோக்கி கப்பலேறியது ....... பிரபாகரனுக்காகவோ, உமாமகேஸ்வரனுக்காகவோ, சபாரட்னத்துக்காகவோ அல்லது எந்த ஒருவருக்காகவுமல்ல, எமது மக்களின் அமைதியான வாழ்வுக்காக!! .... அவர்கள் தம் உயிரைரே அர்பணித்தார்கள், ஆனால் எமது சாபம் இலக்கை எட்ட முடியவில்லை!! .என்ன செய்ய முடியும்??? தொடர்ந்து தாயகத்தில் உள்ளவர்களை பலிக்கடாக்கள் ஆக்குவதா???? இல்லை அவர்களாலும் இனி முடியுமா?????

இன்று விடுதலைப்புலிகளை சர்வதேசமோ, பிராந்தியமோ ஏற்கவில்லை!!! என்ன செய்யலாம்??????????? தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதனால் ஏதனையாவது சாதிக்கலாமா???? இல்லை அவர்களின் உதவிகள் இல்லாமல் நாம் எதனையும் செய்து விட முடியுமா???

போராளிகள் தம்மை அர்ப்பணித்தது மக்களுக்காகவே ஒழிய புலிகளுக்காகவல்ல!! இன்று எம் மக்களின் வாழ்வுக்காக அந்த மாவீரர்களின் ஆசீர்ர்வாதங்களுடன் புலிகளை அர்ப்பணித்து மக்களின் அமைதியான, நிரந்தர சமாதான வாழ்வுக்காக செல்லவேண்டியதுதான்!!!

Edited by Nellaiyan

இன்று விடுதலைப்புலிகளை சர்வதேசமோ, பிராந்தியமோ ஏற்கவில்லை!!! என்ன செய்யலாம்??????????? தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதனால் ஏதனையாவது சாதிக்கலாமா???? இல்லை அவர்களின் உதவிகள் இல்லாமல் நாம் எதனையும் செய்து விட முடியுமா???

போராளிகள் தம்மை அர்ப்பணித்தது மக்களுக்காகவே ஒழிய புலிகளுக்காகவல்ல!! இன்று எம் மக்களின் வாழ்வுக்காக அந்த மாவீரர்களின் ஆசீர்ர்வாதங்களுடன் புலிகளை அர்ப்பணித்து மக்களின் அமைதியான, நிரந்தர சமாதான வாழ்வுக்காக செல்லவேண்டியதுதான்!!!

இப்ப நாங்கள் என்ன செய்யவேணும்?????.......புலிகள் வேண்டாம் சரி...யாருடைய தலைமை தமிழருக்கு வேணும் என்டு நீர் நினைக்கிறீர்?

அனைவரோடையும் ஒத்துபோ என்டா டக்கிலஸும் கருநாவையும் தலமை ஏற்க சொல்லுறதா???

...... இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் கிட்லரின் ஜேர்மனியை அமெரிக்கா தலைமையிலான படைகள் நாசம் செய்தன. மிச்சம், எச்சம் என்று ஒன்றையும் விடவில்லை. இன்று ஜேர்மனியும், அமெரிக்கா, பிரித்தானியா நேசநாடுகள். ...... இல்லை எம்மை அழித்தவர்கல் என்று விடார்களா????

.... ஜப்பான் .... எத்தனை உதாரணாங்கள் ......... ஏன் நாம் மட்டும்?????????

அமெரிக்கா அழித்தது என்பதற்காக ஜப்பானும் ஜேர்மனியும் அமெரிக்காவின்ட கால நக்கி பிழைக்கவில்லையே...அமெரிக்காவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில எல்லாமே முடிஞ்சுதாம். அதுதான் லேட்டஸ்டு! டயர் பூன்டன் காலத்துக்கதை, ரஜீவ் அப்பன் காலத்து கதை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: முள்ளிவாய்க்காலில முடிஞ்சது புலிகள் மட்டுமில்லை, நீ கூட்டிக் குடுத்தாலும் உன்ர மனதுக்குள் இருக்குது பார் "சுதந்திரம், விடுதலை" என்கிற உணர்வுகள், அவையும் சேர்த்துத்தான். நீ, தமிழரைக் கிண்டல் செய்கிறேன் எண்டு நினைத்துக்கொண்டு செய்வதெல்லாம் கூட்டிக்குடுக்கும் வேலைதான். அது தாய்நாடென்றாலென்ன, தா...என்றாலென்ன? செக்கும் ஒன்றுதான் சிவலிங்கமும் ஒன்றுதான்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:o முள்ளிவாய்க்காலில முடிஞ்சது புலிகள் மட்டுமில்லை, நீ கூட்டிக் குடுத்தாலும் உன்ர மனதுக்குள் இருக்குது பார் "சுதந்திரம், விடுதலை" என்கிற உணர்வுகள், அவையும் சேர்த்துத்தான். நீ, தமிழரைக் கிண்டல் செய்கிறேன் எண்டு நினைத்துக்கொண்டு செய்வதெல்லாம் கூட்டிக்குடுக்கும் வேலைதான். அது தாய்நாடென்றாலென்ன, தா...என்றாலென்ன? செக்கும் ஒன்றுதான் சிவலிங்கமும் ஒன்றுதான்.

ஆ...... "சுதந்திரம், விடுதலை" இவையும் முடிஞ்சுபோச்சுதோ? அப்ப கழுவவேண்டியதுதான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: இப்ப மட்டுமென்ன கழுவாமலா இருக்கிறீர்? எப்பவோ தொடங்கியாசுத்தானே?! தொடர்ந்து செய்யும் சந்தோசமா?!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது எம்மக்களின் அமைதியான வாழ்வை குலைக்க, சிங்களவனுடன் போட்டி போட்டு நிற்பது புலத்தில் உள்ள பினாமிகளே!! தமது கதிரைகளுக்கும், வாழ்ந்த வாழ்வுக்கும் பங்கம் ஏற்பட்டு விடுமென்பதே இவர்களின் ஒரே கவலை!!

அன்று போராளியாக .... குடும்பங்கள், எதிர்காலங்கள், காதல், கற்பனைகளையெல்லாம் மூட்டை கட்டு வைத்து விட்டு இந்தியா நோக்கி கப்பலேறியது ....... பிரபாகரனுக்காகவோ, உமாமகேஸ்வரனுக்காகவோ, சபாரட்னத்துக்காகவோ அல்லது எந்த ஒருவருக்காகவுமல்ல, எமது மக்களின் அமைதியான வாழ்வுக்காக!! .... அவர்கள் தம் உயிரைரே அர்பணித்தார்கள், ஆனால் எமது சாபம் இலக்கை எட்ட முடியவில்லை!! .என்ன செய்ய முடியும்??? தொடர்ந்து தாயகத்தில் உள்ளவர்களை பலிக்கடாக்கள் ஆக்குவதா???? இல்லை அவர்களாலும் இனி முடியுமா?????

இன்று விடுதலைப்புலிகளை சர்வதேசமோ, பிராந்தியமோ ஏற்கவில்லை!!! என்ன செய்யலாம்??????????? தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதனால் ஏதனையாவது சாதிக்கலாமா???? இல்லை அவர்களின் உதவிகள் இல்லாமல் நாம் எதனையும் செய்து விட முடியுமா???

போராளிகள் தம்மை அர்ப்பணித்தது மக்களுக்காகவே ஒழிய புலிகளுக்காகவல்ல!! இன்று எம் மக்களின் வாழ்வுக்காக அந்த மாவீரர்களின் ஆசீர்ர்வாதங்களுடன் புலிகளை அர்ப்பணித்து மக்களின் அமைதியான, நிரந்தர சமாதான வாழ்வுக்காக செல்லவேண்டியதுதான்!!!

சரி புலிகளின் கதை முடிந்துவிட்டது (ஸ்ரீலங்கா, சர்வதேச கருத்து படி) இப்ப எங்கட மக்களை (புலிகளை அல்ல ) முகாம்களில் இருந்து மீட்க வேண்டும். இதற்காக கொழும்பிலோ, யாழ்பானத்திலையோ, மட்டக்களப்பிலேயோ ஒரே ஒரு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம், குறைந்தது அதை தானும் செய்ய நாம் தயாரா???

"விடுதலைப்புலிகளை தனிநபர் படுகொலைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல், ... என்று பல குற்றச்சாட்டுக்களுக்காக, சர்வதேசம் ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை, என்றால், எமது மக்களின் வாழ்வுகள், வி.புக்களுக்காக சூனியம் ஆவதா? இப்படியே அழிந்து போவதா?

இல்லை நாம் அடுத்த கட்டத்துகு விடுதலைப்புலிகளை விடுத்துச் செல்வதா?

"தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகளா? அல்லது விடுதலைப் புலிகளுக்காக தமிழ் மக்களா?"

என்று கூறும் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு போராட்டத்தை வழி நடத்த நம்மில் எத்தனை பேர் தயார் ???

இந்த ராஜீவை கொல்ல முன்னர் நாம் இந்தியாவுக்கு என்ன கெடுதல் செய்தோம் டாங்கிகளால் நசித்து எம்மக்களை கொல்வதற்கு எத்தனை ஆயிரம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றார்கள். தியாகி திலீபன் பூபதித்தாயின் உயிர்கள் குமரப்பா புலேந்தியம்மான் போன்ற தளபதிகளின் உயிர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள் இன்னும் எத்தனை இதற்கு நாம் இந்தியாவுக்கு எனன கொடுமை செய்தோம்? இந்திராகாந்தியை சுட்டோமா ராஜீவ் வந்து பழிவாங்குவதற்கு? அவனை நம்பி ஆயுதங்களை தானே ஒப்படைத்தோம். ராஜீவை கொன்றது புலிகள் விட்ட தவறு என்பதை விட அவன் செய்த கொடுமைகளை பொருட்படுத்தாது அவனை கொன்றது பிழை என்ற வாதத்தை முன்வைக்கும் சகோதரனை இந்தியப் படைகளிடம் பலிகொடுத்த ஈழத்தமிழனின் வாதம் அதை விட நுறு மடங்கு தவறானது. ஏன் கொன்றோம் என்பதை துணிவுடன் சொல்ல முடியாத இனத்திற்காக ராஜீவை கொன்றது தவறாகின்றது. ராஜதந்திரமாக நடந்துகொண்டிருக்க வேண்டும் புலிகள் தவிர அவசரப்பட்டிருக்கக் கூடாது என்ற புத்திஜீவித கருத்து நகைப்புக்குரியது காரணம் அடிமைகளுக்கும் ராஜதந்திரத்திற்கும் சம்மந்தம் இல்லை. ஈழத்தமிழனில் அடிமையற்ற புத்திஜீவி என்று ஒருவன் இல்லவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ராஜீவை கொல்ல முன்னர் நாம் இந்தியாவுக்கு என்ன கெடுதல் செய்தோம் டாங்கிகளால் நசித்து எம்மக்களை கொல்வதற்கு எத்தனை ஆயிரம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றார்கள். தியாகி திலீபன் பூபதித்தாயின் உயிர்கள் குமரப்பா புலேந்தியம்மான் போன்ற தளபதிகளின் உயிர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள் இன்னும் எத்தனை இதற்கு நாம் இந்தியாவுக்கு எனன கொடுமை செய்தோம்? இந்திராகாந்தியை சுட்டோமா ராஜீவ் வந்து பழிவாங்குவதற்கு? ஏன் கொன்றோம் என்பதை துணிவுடன் சொல்ல முடியாத இனத்திற்காக ராஜீவை கொன்றது தவறாகின்றது. ராஜதந்திரமாக நடந்துகொண்டிருக்க வேண்டும் புலிகள் தவிர அவசரப்பட்டிருக்கக் கூடாது என்ற புத்திஜீவித கருத்து நகைப்புக்குரியது காரணம் அடிமைகளுக்கும் ராஜதந்திரத்திற்கும் சம்மந்தம் இல்லை. ஈழத்தமிழனில் அடிமையற்ற புத்திஜீவி என்று ஒருவன் இல்லவே இல்லை.

உண்மை சுடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.