Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் வின்சர் திரையரங்கு தற்பொழுது சிங்களத்தில் எழுதப்பட்டிருக்கும் விலைப்பட்டியலுடன் 'சந்தொச' விற்பனை நிலையமாக மாற்றப்பட்டிருக்கிறது.

Featured Replies

நம்ம ஆக்கள் முதலீடு செய்யாட்டி உதுதான் நடக்கும்! அதுமட்டுமில்லை ஆமிக்காறாரரும் உங்கைதான் பொருட்கள் வாங்கினையாம். இனி என்ன தமிலை மறந்து சிங்களம் படிக்கவேண்டியதுதான்! வாழ்க தேசியவிடுதலைப்போராட்டம்!

ம்ம்ம்ம்ம்.... "மத்தியில் கூட்டாட்சி, நாநிலத்தில் சுயாட்சி" கொள்ளை கொண்ட "ஆனழகன்" டக்லஸின் சிந்தனையில் உருவாகியதோ இக்கடை!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம ஆக்கள் முதலீடு செய்யாட்டி உதுதான் நடக்கும்! அதுமட்டுமில்லை ஆமிக்காறாரரும் உங்கைதான் பொருட்கள் வாங்கினையாம். இனி என்ன தமிலை மறந்து சிங்களம் படிக்கவேண்டியதுதான்! வாழ்க தேசியவிடுதலைப்போராட்டம்!

எதுக்கெடுத்தாலும் தேசிய விடுதலைப் போராட்டம்,தூரநோக்கு என்கிறீர்களே? நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள்?

இதுக்கு என்ன செய்யலாம்? என்ன மாற்று வழி இருக்கு?

ஆமா எங்கடை தேசியப் போராட்டம் தான் பின்னடைவைச் சந்தித்துள்ளது ஒத்துக் கொள்கிறோம்..

இந்த போராட்ட பின்னடைவுக்கு காரணமானவை..,சிங்களவனுக்கு கழுவினால் தமிழருக்கு உரிமை கிடைக்கும் என்று சொல்லி கழுவுறவை,

மத்தியிலை கூட்டாட்சி மாநிலத்திலை சுயாட்சி என்றவையும்,கிழக்கின் விடிவெள்ளிகளும் என்ன செய்யினம்?/?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்.... "மத்தியில் கூட்டாட்சி, நாநிலத்தில் சுயாட்சி" கொள்ளை கொண்ட "ஆனழகன்" டக்லஸின் சிந்தனையில் உருவாகியதோ இக்கடை!!

அடிவருடி டக்ளசின் உபயம் தானிவை. லாபத்தில் சில தொகை அடிவருடிகளுக்கும் கிடைக்கும்.

நம்ம ஆக்கள் முதலீடு செய்யாட்டி உதுதான் நடக்கும்! அதுமட்டுமில்லை ஆமிக்காறாரரும் உங்கைதான் பொருட்கள் வாங்கினையாம். இனி என்ன தமிலை மறந்து சிங்களம் படிக்கவேண்டியதுதான்! வாழ்க தேசியவிடுதலைப்போராட்டம்!

நல்லது எமக்கும் எம்மண்ணில் முதலீடுகள் செய்ய வேண்டும் என்ற விருப்பம்தான்!! நாம் செய்தால், அவைகள் அழிக்கப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்!!

... கடந்த சில நாட்களுக்கு முன் என் உறவினர் ஒருவர் யாழிலிருந்து கொழும்பு வந்தார் ...... ஆனையிறவு தொடக்கம் வவுனியா வரை புல்டோஷர் போட்டு உழுபட்டுக் கிடக்காம்!! .... கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து, சிங்களவன் கைப்பற்றியவுடன் காட்டப்பட்ட படங்களில் சில கட்டங்கே தரை மட்டமாகி இருந்தன, ஏனையவைகளுக்கு செல் விழுந்து சிறிது சேதம்தான்!! அப்போது அங்கிருந்த கட்டங்கள் ஏன் தரைமட்டமாக்கப்பட்டன??????????????

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ட் என்பவருக்கு போராட்டத்தின் அடிப்படை தெரியாது உளறிக் கொண்டு திரிகிறார்.

சந்தொச சிறீலங்கா அரசின் கடை. அதில் சிங்களம் இருப்பது ஒன்றும் அதிசயக்கும் விடயமல்ல..!

போராட்டம் ஆரம்பிக்க முன்னரே.. தனிச் சிங்களச் சட்டம் வந்திச்சே அப்போ பொண்ட் என்றவர் எவரை குற்றம் சொல்ல முனைந்திருப்பார். சிறீ சிங்கள எழுத்து திணிப்பு வந்ததே அதை பொண்ட் எவரைத் திட்ட பயன்படுத்தி இருப்பார்.

கடந்த 30 - 35 வருடங்கள் தமிழர் பகுதிகளில் சிங்களத் திணிப்பை செய்ய விடாது ஓரளவுக்கு என்றாலும் தடுத்தது எமது போராளிகளின் தியாகமே அன்றி தமிழர்களின் போராட்டம் அல்ல. தமிழர்கள் எங்கே ஒற்றுமையோடு போராடினார்கள். ஆளுக்காள் போட்டி போட்டுக் கொண்டு.. காட்டியெல்லோ கொடுத்தார்கள். :D :D

மற்றவர்கள்.. அசைலம் அடிக்க எல்லா ஓடினார்கள். 25,000 மாவீரர்களினதும் இன்று சிறையில் வாடும் பல நூறு போராளிகளின் தியாகத்தால் இந்தக் காட்சிகளை 30 - 35 வருடங்கள் கழித்துக் காண்கிறீர்கள். அதுதான் அதிசயமாக இருக்கிறது.

மற்றும்படி.. புலம்பெயர் நாடுகளில் இருந்து போகும் எம்மவர்கள் கொழும்பிற்குப் போய்.. அரசாங்க கைவினைப் பொருட்கள் விற்கும் விற்பனை நிலையங்களில்.. சாமான் வாங்கிக் கொண்டு வாரதை பெருமையாப் பேசுறதை நான் கண்டிருக்கிறன் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட புண்ணாக்குகளுக்கு.. இதெல்லாம்.. யு யு பி..!

தமிழர்களுக்கு முதலில்.. உண்மையில் ரோசம் வர வேணும். போராடும் குணம் வரணும். தான் தனிய பிரிந்து போய் தனி நாட்டில் வாழ முடியும் என்ற தைரியம் வர வேணும். சில நூறு இளைஞர்களுக்கு யுவதிகளுக்கு அது வந்தால் அவர்களைப் புலிகள் என்று காட்டிக் கொடுத்திட்டு மிச்சத் தமிழர்கள்.. தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த வழி தேடிக் கொள்வதை போராட்டமாகக் கருத முடியாது. அதுதான் கடந்த 35 வருடமாக நிகழ்ந்தது. இன்றும் கூட புலிகள் வேறு தமிழர்கள் வேறு.. என்றே தமிழர்களின் ஊடகங்கள் கூட பேசுகின்றன. இந்த நிலையில்.. இவர்கள் உண்மையில்.. போராட்டத்திற்கு உதவுகிறார்களா அல்லது காட்டிக் கொடுக்கிறார்களா. நாங்கள் தமிழர்கள்.. அவர்கள் புலிகள். அப்போ புலிகளுக்கு மட்டும் தான் தமிழீழம் தேவையா..???! புலிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா..???!

உண்மையில் தமிழர்களிடம் ரோசமும் போராட்ட குணமும் அரசியல் இராஜதந்திர சாணக்கியமும் வராமல்.. அவர்களால் உருப்படிடா போராடவும் முடியாது வெல்லவும் முடியாது. அதுவரை தமிழர் தாயகம் அடிமைப்பட்டுக் கிடப்பதுதான் அதற்கு விதித்த விதிப்பு..! :)

Edited by nedukkalapoovan

......... தான் தனிய பிரிந்து போய் தனி நாட்டில் வாழ முடியும் என்ற தைரியம் வர வேணும்........

உண்மையில் தமிழர்களிடம் ரோசமும் போராட்ட குணமும் அரசியல் இராஜதந்திர சாணக்கியமும் வராமல்.. அவர்களால் உருப்படிடா போராடவும் முடியாது வெல்லவும் முடியாது. அதுவரை தமிழர் தாயகம் அடிமைப்பட்டுக் கிடப்பதுதான் அதற்கு விதித்த விதிப்பு..! :)

விருப்பு என்பது ஒன்று, நடைமுறைச் சாத்தியம் இன்னொன்று!!! தற்போதைக்கு தமிழீழம் ....???????????????????

.... இராஜதந்திரம் ???????? சாணக்கியம்????? ...... இல்லாமல் போனதே எம்மழிவிற்கு ...!!

நமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பலன்!!!!!!! :)

கல்லடிக் கரையில் திரண்டு ஒரு இலட்சம் மக்கள் குதூகலிப்பு.

http://www.mahaveli.com/wp-content/uploads/Kilakkin.jpg

http://www.mahaveli.com/wp-content/uploads/Kilakkin-1.jpg

எவ்வித பாதுகாப்புக் கெடுபிடிகளும் இல்லாது மட்டக்களப்பில் கல்லடிக் கரையில் நேற்று (26-09-2009) திரண்ட ஒரு இலட்சம் மக்கள் கிழக்கின் முழக்கம் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு தமது இராப்பொழுதைக்கழித்து குதூகலித்தனர்; கடந்த சுமார் 30 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறானதோர் நிகழ்வு இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் மனங்களில் புதிய சிந்தனையில் தோற்றம் பெறுகின்ற இந்நேரத்தில் இன ஐக்கியங்களுடன் கூடிய நல்லுறவு களியாட்ட கலை நிகழ்ச்சிகளை நடடாத்தி மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துவதும் கடந்த கால கசப்பான உணர்வுகளை மறக்க வைப்பதுமே இந் நிகழ்ச்சியின் நோக்கங்களாகும்.

அதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிங்கள் முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு வாழ் மக்களுடன் ஒன்றித்து நீணட காலத்தின் பின்னர் அளவளாவவும் வாய்ப்புகளும் கிடைத்தன. யுத்த பீதியிலும் மரண ஓலத்திலும் இறுகிக்கிடந்த மனித மனங்கள் இந்நிகழ்வின் ஊடாக விடுதலை அடைந்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.

காலையில் ஆரம்பித்த நீச்சலோட்டத்துடன் கலந்த மரதன் ஓட்டம் மட்டக்களப்பு நகர் காந்தி சிலையடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கல்லடி கடற்கரையில் நிறைவடைந்தது. மட்டக்களப்பு வாவியைக் கடந்து நீச்சல் அடித்து ஓடிச்சென்ற மரதன் ஓட்டம் பார்ப்போர் மனதை கொள்ளைகொண்டது. கல்லடிக் கடலோரத்தில் இடம்பெற்ற படகுச் சவாரி ஒரு புறமும் கடற்கரையில் இடம்பெற்ற உதைபந்தாட்டப்போட்டி இன்னொரு புறமுமாக பகல்வேளையில் நிகழ்வுகள் களைகட்டியது. மாலை பொழுதிலிருந்து ஆரம்பித்து கலை நிகழ்ச்சிகளும் வாணவேடிக்கைகளும் இரவு ஒரு மணிவரை நீடித்தது. இசைக்கச்சேரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பு சோதனைகள் ஏதுமின்றி அங்கு வந்திருந்த ஒரு இலட்சம் மக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மற்றைய அரசியல் முக்கியஸ்த்தர்களும் அளவளாவி மக்களோடு மக்களாக இருந்து நிகழ்ச்சிகளை கண்டு கழித்தனர்.

இறுதியில் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் நிலை வகித்த வீரர்களுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் ரொக்கமும் இந்தியா சென்று வருவதற்கான விமானச் சீட்டுக்களும் பரிசளிக்கப்பட்டன. பெண் வீராங்கனைகளின் வரிசையில் பரிசு பெற்ற அனைவரும் மட்- ஜீவயோதி இல்ல மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் கடந்த கால கசப்புணர்வுகளை மறக்கச் செய்து மகிழ்ச்சிகளை விதைத்து புதிய உலகை நோக்கி எமது மக்களை அழைத்துச் செல்ல கிழக்கில் முழங்கிய இந்;த நிகழ்வை ஏற்பாடு செய்த சிறி ரிவி நிறுவனத்தினரும் கிழக்கு மாகாண சபையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

பொண்ட் என்பவருக்கு போராட்டத்தின் அடிப்படை தெரியாது உளறிக் கொண்டு திரிகிறார்.

கடந்த 30 - 35 வருடங்கள் தமிழர் பகுதிகளில் சிங்களத் திணிப்பை செய்ய விடாது ஓரளவுக்கு என்றாலும் தடுத்தது எமது போராளிகளின் தியாகமே அன்றி தமிழர்களின் போராட்டம் அல்ல. தமிழர்கள் எங்கே ஒற்றுமையோடு போராடினார்கள். ஆளுக்காள் போட்டி போட்டுக் கொண்டு.. காட்டியெல்லோ கொடுத்தார்கள். :D :D

தமிழர்களுக்கு முதலில்.. உண்மையில் ரோசம் வர வேணும். போராடும் குணம் வரணும். தான் தனிய பிரிந்து போய் தனி நாட்டில் வாழ முடியும் என்ற தைரியம் வர வேணும். சில நூறு இளைஞர்களுக்கு யுவதிகளுக்கு அது வந்தால் அவர்களைப் புலிகள் என்று காட்டிக் கொடுத்திட்டு மிச்சத் தமிழர்கள்.. தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த வழி தேடிக் கொள்வதை போராட்டமாகக் கருத முடியாது. அதுதான் கடந்த 35 வருடமாக நிகழ்ந்தது. இன்றும் கூட புலிகள் வேறு தமிழர்கள் வேறு.. என்றே தமிழர்களின் ஊடகங்கள் கூட பேசுகின்றன. இந்த நிலையில்.. இவர்கள் உண்மையில்.. போராட்டத்திற்கு உதவுகிறார்களா அல்லது காட்டிக் கொடுக்கிறார்களா. நாங்கள் தமிழர்கள்.. அவர்கள் புலிகள். அப்போ புலிகளுக்கு மட்டும் தான் தமிழீழம் தேவையா..???! புலிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா..???!

உண்மையில் தமிழர்களிடம் ரோசமும் போராட்ட குணமும் அரசியல் இராஜதந்திர சாணக்கியமும் வராமல்.. அவர்களால் உருப்படிடா போராடவும் முடியாது வெல்லவும் முடியாது. அதுவரை தமிழர் தாயகம் அடிமைப்பட்டுக் கிடப்பதுதான் அதற்கு விதித்த விதிப்பு..! :)

நாடு சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளுக்குள் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிய தமிழ் அரசியல் தலைமைகள் தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனதற்குக் காரணம், அரசியல் தலைமைகளின் பலவீனமா? அல்லது அடைய முடியாத கோரிக்கைகளை மக்கள்முன் எடுத்துச் சென்று அந்த மக்களின் வாக்குகளை ஏமாற்றிப் பறித்து அரசியல் அதிகாரத்தை அமைக்க வாய்ப்பைப் பெற்றார்களா? தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம் சிங்கள அரசியல் தலைமைகளே என்ற ஒரே குற்றச்சாட்டு இத்தோல்விகளுக்குப் போதுமான சாட்சியமா? இலங்கையின் அரசியல் தலைமையைப் பல்வேறு கட்சிகளும் தலைவர்களும் அலங்கரித்த நிலையில், சகல அரசியல் தலைமைகளும் ஒரேமாதிரியான போக்கைக் கடைப் பிடித்தார்கள் என்று சப்பைக் கட்டுப் போடமுடியுமா? அல்லது தமிழ் அரசியல் தலைமைகள் தமது அணுகுமுறைகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி மாற்று வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்தார்களா? இவ்வாறான பல கேள்விகளுக்குப் பதிலைத் தேடும்போது தமிழ்த் தலைமைகள் சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி அனுகூலமான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்திச் செயற்படவில்லை என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும். இதுவே விடுதலைப்புலிகளின் அழிவுக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

கடந்த 30 - 35 வருடங்கள் தமிழர் பகுதிகளில் சிங்களத் திணிப்பை செய்ய விடாது ஓரளவுக்கு என்றாலும் தடுத்தது எமது போராளிகளின் தியாகமே அன்றி தமிழர்களின் போராட்டம் அல்ல. தமிழர்கள் எங்கே ஒற்றுமையோடு போராடினார்கள். ஆளுக்காள் போட்டி போட்டுக் கொண்டு.. காட்டியெல்லோ கொடுத்தார்கள். :lol::D

உண்மையில் தமிழர்களிடம் ரோசமும் போராட்ட குணமும் அரசியல் இராஜதந்திர சாணக்கியமும் வராமல்.. அவர்களால் உருப்படிடா போராடவும் முடியாது வெல்லவும் முடியாது. அதுவரை தமிழர் தாயகம் அடிமைப்பட்டுக் கிடப்பதுதான் அதற்கு விதித்த விதிப்பு..! :D

வளர்ந்துவரும் முதலாளித்துவ திறந்த பொருளாதார ஒழுங்கு முறை, இனவாத அரசியலுடன் கைகோர்த்துச் செல்ல முடியாது. சந்தைப் பொருளாதாரப் போட்டியில் பெரும்பான்மை, சிறுபான்மை, தமிழ், சிங்களம் போன்ற இன மொழி பேதம் அதன் சுமுகமான இயக்கத்திற்குக் குந்தகமாக அமைகிறது. இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச பொருளாதாரத்துடன் மிக இறுக்கமாப் பிணைக்கப்பட்டிருப்பதால் இலங்கை அரசின் ஆளுமை என்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோ

எதுக்கய்யா எதுக்கெடுத்தாலும் ஈழத்துச்சனத்தை வம்புக்கு இழுக்கிறீங்கள்.

நாங்க மட்டும் இங்கை அழுதுகொண்டுதானே இருக்கிறம். நமீதாவின் தொடைய பார்த்தும் நல்லா சமாத்திய வீடு பிறந்தநாள் எல்லாம் கொண்டாடிக்கொண்டுதானிருக்கி

நமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பலன்!!!!!!! :icon_idea:

உதில சிரிக்க என்ன இருக்கு? நீங்கள் லண்டனில இருந்துகொண்டு ஒரு களியாட்ட/விளையாட்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லையா? அங்குள்ள மக்கள் தம் திறமையை காட்டினால் ஏன் சிரிப்பு?

உதில சிரிக்க என்ன இருக்கு? நீங்கள் லண்டனில இருந்துகொண்டு ஒரு களியாட்ட/விளையாட்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லையா? அங்குள்ள மக்கள் தம் திறமையை காட்டினால் ஏன் சிரிப்பு?

நான் சிரித்தது சந்தேசத்தில் தான்!

பொண்ட் என்பவருக்கு போராட்டத்தின் அடிப்படை தெரியாது உளறிக் கொண்டு திரிகிறார்.

சந்தொச சிறீலங்கா அரசின் கடை. அதில் சிங்களம் இருப்பது ஒன்றும் அதிசயக்கும் விடயமல்ல..!

போராட்டம் ஆரம்பிக்க முன்னரே.. தனிச் சிங்களச் சட்டம் வந்திச்சே அப்போ பொண்ட் என்றவர் எவரை குற்றம் சொல்ல முனைந்திருப்பார். சிறீ சிங்கள எழுத்து திணிப்பு வந்ததே அதை பொண்ட் எவரைத் திட்ட பயன்படுத்தி இருப்பார்.

அப்பு நீங்கள் உங்கட படத்திலையே சும்மா குத்தி முறியிறியள்! எனக்கு அரசியல் அறிவு ப+ச்சியம் தான் ஆனால் ஓரளவு மண்டையிலை களி மண் இருக்கு! இன்றைய உலகம் நுகர்வேனை திருப்தி படுத்த ஆடாத ஆட்டம் எல்லாம் போடும்! லண்டனிலை பாதாள ரயிலிலை தமிழ் மற்றும் பல மொழிகள் இருக்கு! இது மொழிக்கு சம அந்தஸ்து கொடுக்க கொடுக்க அல்ல நுகர்வோனை திருப்பதிப்படுத்தவே! யாழ் சந்தோச விற்பனை நிலையம் தனி சிங்களத்தில் மட்டும் பொருட்களின் பட்டியல் வைத்திருந்தாலல் தமிழ் மட்டுமே தெரிந்த நுகர்வோரை எப்படி கவர முடியும்? ஆக அவ்கள் தமிழ் நுகர்வோரை இளக்கவே நேரிடும். வெள்ளவத்தையில் சிங்கள இறைச்சிக் கடைக்காரன் தமிழிழ் போட் போடுகிறான். இது நுகர்வோரை பெற போடும் தந்திரம். யாழ்ப்பாணத்தில் இன்று வசதியாக இருப்பவர்கள் தவிர இராணுவமே தற்போது இந்த சந்தோச விற்பனை முகாமில் பொருட்கள் வாங்கிகிறார்கள். அவர்களை திருப்பிதி படுத்த அவர்கள் சிங்களத்தில் போடுவது வியாபார தந்திரமே!

பிரச்சனை சிங்கள தமிழ் எழுத்து என்ற விதாண்டாவாதம் அல்ல. அடக்கப்படும் மக்களின் பிரச்சனை. சிங்களம் ஒரு மொழி! தமிழ் ஒரு மொழி! பல்வேறு மொழியை கற்பது இன்று ஒரு தேவை. வியாபார உலகில் அதன் தேவை மிக அவசியமானது. இரண்டாம் உலக மாகா யுத்தத்தில் ஜேர்மனியர்கள் மனித குலத்திற்கு செய்த கேவலமான விடயங்கள் இன்னமும் நம் மனக் கண் முன்னே தெரிகிறது. ஆனால் நாம் அனைவரும் ஜேர்மன் மொழியை படிக்க விரும்பிகிறோம்.

நமது பிரச்சனை மொழி அல்ல! நமது பிரச்சனை நமது அரசியல் உரிமைகளை பெறுவது! நமது அலுவல்களே நாமே பாரப்பது! சிறு பான்மை மக்கள் அதிகமாக வாழும் பகுதியல் அந்த மக்கள் அதிகாரங்களை தம் வசம் வைத்திருப்பது! சிங்கள பேரினவாதாம் நம் மீது அதிகாரகங்களை தீணிக்க விடாது தடுக்க இதை விட வேறு வழி இன்று கிடையாது!

எதுக்கெடுத்தாலும் தேசிய விடுதலைப் போராட்டம்,தூரநோக்கு என்கிறீர்களே? நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள்?

இதுக்கு என்ன செய்யலாம்? என்ன மாற்று வழி இருக்கு?

ஆமா எங்கடை தேசியப் போராட்டம் தான் பின்னடைவைச் சந்தித்துள்ளது ஒத்துக் கொள்கிறோம்..

இந்த போராட்ட பின்னடைவுக்கு காரணமானவை..,சிங்களவனுக்கு கழுவினால் தமிழருக்கு உரிமை கிடைக்கும் என்று சொல்லி கழுவுறவை,

மத்தியிலை கூட்டாட்சி மாநிலத்திலை சுயாட்சி என்றவையும்,கிழக்கின் விடிவெள்ளிகளும் என்ன செய்யினம்?/?

பொது நிர்வாக சேவையில் உள்ள 3 லட்சம் அதிகாரிகள் இரண்டாவது மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அரசியலமைப்பு விவகார மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் குணசேகர, மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இது பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகப் புலம்புகின்றார்.

சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டுமாயின் பொது நிர்வாக சேவையில் உள்ள அதிகாரிகள் இரண்டாவது மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையை அடுத்து பொது நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு இரண்டாவது மொழியைக் கற்பிப்பதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இரண்டாவது மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை, சம்பள உயர்வுகள் என்பன வழங்கப்பட்டுள்ளன. புதிதாக இடம்பெறும் ஆட்சேர்ப்புக்களில் இரண்டாவது மொழி தெரிந்திருப்பது அவசியம் என்ற விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இரண்டாவது மொழியைக் கற்பிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"அத்துடன் ஒவ்வொரு அரச அலுவலகத்திலும் அலுவலக மொழி நடைமுறைப்படுத்தல் அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கும் தமது அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கின்றது" எனவும் அமைச்சர் குணசேகர குறிப்பிட்டார்.

மத்திய மற்றும் மாகாண அரச அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தமது தாய் மொழிக்கு மேலதிகமாக தமிழ் அல்லது சிங்களத்தை இரண்டாவது மொழியாகக் கற்பதை இந்த அதிகாரி உறுதி செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஆக்கள் முதலீடு செய்யாட்டி உதுதான் நடக்கும்! அதுமட்டுமில்லை ஆமிக்காறாரரும் உங்கைதான் பொருட்கள் வாங்கினையாம். இனி என்ன தமிலை மறந்து சிங்களம் படிக்கவேண்டியதுதான்! வாழ்க தேசியவிடுதலைப்போராட்டம்!

விலைபட்டியல் சிங்களத்தில் வந்தாலும். தேசியவிடுதலைபோராட்டம்தான் வாழவேணும்?

எழுதுவதை வாசித்துவிட்டுத்தான் இணைக்கின்றீர்களா?

கந்தப்பு வழமையான தனது கைங்கரியத்தைக் காட்டுவதற்கு விலைப்பட்டியல் சிங்களத்தில் என்று போட்டு வேலையைக் காட்டியுள்ளார். அந்தச் சிங்களத்திற்குப் பக்கத்தில் நீல எழுத்தில் எழுதியிருப்பது என்ன என்று சொல்ல மறந்து விட்டார். :wub: அது என்ன மலையாளமோ கந்தப்பு ?? :lol:

இப்ப பிரைச்சினை சதோசா யாழில் வந்திருப்பதா ?? அல்லது சிங்களத்தில் விலைப்பட்டியலா ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.