Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்காக

sneha61ro.jpg

உன்னைக் கண்ட நாள்

என்னையே நான் மறந்தேன்

எழுதாமல் இருந்த என்

கைகள் பல கவிதைகள்

எழுத வைத்தது

உனக்காக------

எழுதத் தெரியாத கவிதைகள் பல

எழுதினேன் உனக்காக

கண்களில் உறக்கம் இல்லை

கற்பனைகளில் மிதந்தேன்

உனக்காக

காலங்கள் கடந்தாலும்

காத்திருப்பேன் உனக்காக

  • Replies 141
  • Views 17.7k
  • Created
  • Last Reply

ம்ம் கவி நல்லா இருக்கு எழுதத் தெரியாத பல கவி எழுதுறீங்கள். வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கோ :wink:

உங்க கைகளை கவிதை எழுத வைத்தது உன்னவன். ம் ம் பாராட்டுகளையும் அங்கேதான் சொல்லணும் போல இருக்கு. வாழ்த்துகக்ள்

எழுதத் தெரியாத கவிதைகள் பல

எழுதினேன் உனக்காக

உங்களவனுக்காக எழுதிய கவி நன்று .. :wink:

வாழ்த்துக்கள்... :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிகைஅக்கா மதன்அண்ணா அனிதா உங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள் :wink: :P

கீதா உங்கள் கவிகள் அருமை... தொடந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது ரமா உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிசயப்புலி கீதா.... யாழ்பழைய உறுப்பினர் போல... உங்கள் கவிதைகள் நல்லா இருக்கு... கவிதையுடன் காதலும் வாழ வாழ்த்துக்கள். :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிசயப்புலி கீதா.... யாழ்பழைய உறுப்பினர் போல... உங்கள் கவிதைகள் நல்லா இருக்கு... கவிதையுடன் காதலும் வாழ வாழ்த்துக்கள். :wink:

நன்றி அண்ணா நான் தான் அதிசயப் புலி சரி உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் :P

நல்லது ரமா உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் :)

இதென்ன..அதிசயப்புலி ஜோ...பயம்மா இருக்கே...அதுசரி உங்கள் பெயர் மாற்றத்தின் காரணம் தான் என்னவோ? அன்பா..ஜோ எண்டு கூப்பிட்டேன்..இனி என்ன அன்பா..

'கீ' எண்டு கூப்பிடவா? :roll: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன..அதிசயப்புலி ஜோ...பயம்மா இருக்கே...அதுசரி உங்கள் பெயர் மாற்றத்தின் காரணம் தான் என்னவோ? அன்பா..ஜோ எண்டு கூப்பிட்டேன்..இனி என்ன அன்பா..

'கீ' எண்டு கூப்பிடவா? :roll: :wink:

கீ என்று Üப்பிடுங்கள் நல்ல பெயர் தானே (கீ) உங்களுக்கு பல பல வித்தைகள் தெரியும் போல இருக்கு ? அது சரி உங்களை யாழ் பக்கம் காணேல எங்கு போனிங்கள் :P

அது என்ன ஜோ அதிசயப்புலி? நான் அதிசயப்பிறவி என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறன்

உனக்காக

sneha61ro.jpg

உன்னைக் கண்ட நாள்

என்னையே நான் மறந்தேன்

எழுதாமல் இருந்த என்

கைகள் பல கவிதைகள்

எழுத வைத்தது

உனக்காக------

எழுதத் தெரியாத கவிதைகள் பல

எழுதினேன் உனக்காக

கண்களில் உறக்கம் இல்லை

கற்பனைகளில் மிதந்தேன்

உனக்காக

காலங்கள் கடந்தாலும்

காத்திருப்பேன் உனக்காக

நன்றி கீதா உங்கள் கவி அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏ மனமே கலங்காதே உன் படிப்பில்

---------------------------

ஏ மனமே கலங்காதே உன்

படிப்பில்

உணவு இன்றி துடிப்பவர்களுக்கு

உதவிட நீ படிப்பாய்

உதவி இன்றி தவிப்பவர்க்கு

உதவிட நீ படிப்பாய்

படைத்தவனின் துணையிருக்க

அடுத்தனின் துணை எதர்க்கு

உனக்கு ஏமனமே கலங்காதே

இதயத்திலே துணிவு இருந்தால்

வருத்தம் ஏன் உனக்கு

ஊரெல்லாம் ஒரு நாள்

உன் பெயரை வாழ்த்தும்

நாள் வரும் ஏ மனமே

கலங்காதே

படைத்தவனின் துணையிருக்க

அடுத்தனின் துணை எதர்க்கு

உனக்கு ஏமனமே கலங்காதே

கீதா சூப்பர் வரிகள்.. எதோ ஏமாற்றத்தில் இருந்து மீள்வதாக தெரிகின்றது.... எது எப்படியாகினும் வாழ்த்துக்கள்...

படைத்தவனின் துணையிருக்க

அடுத்தவனின் துணை எதற்கு

இந்த வரிகள் எற்கனவே சொல்லப்பட்டவை தானே

இளைராஐhவின் இசையமைப்பில் அவரே பாடிய பாடலான

கெட்டும் பட்டணம் போய் சேர் என்று சொன்னவன் நல்லவனா.....

என:ற பாடலின் சரணம் தான் இந்த வரிகள் இருந்தாலும் இதை எழுதிய கீதாக்கவுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரமா தமிழ்பிரண்ட் உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் :P

படைத்தவனின் துணையிருக்க

அடுத்தனின் துணை எதர்க்கு

உனக்கு ஏமனமே கலங்காதே.

வாழ்த்துக்கள் கீதா மேலும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை கவிதையா படைக்கிறியள் ஜோ .. கீதாவா மாறி.. ம்ம் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை கவிதையா படைக்கிறியள் ஜோ .. கீதாவா மாறி.. ம்ம் வாழ்த்துக்கள்

ஜோவை காணல என்று நால் காணல பகுதில போடலாம் என்று இருந்தேன். அவசியமில்லாமல் போய் விட்டது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை கவிதையா படைக்கிறியள் ஜோ .. கீதாவா மாறி.. ம்ம் வாழ்த்துக்கள்

நன்றி கவிதன் அண்ணா உங்கள் நன்றிக்கு என் நன்றி

(அப்பாஒரு வரிஎழுதியாச்சு)

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் உயிரே

உன் குறும்பு பார்வையை பார்த்து

எனை மறந்து ஊமை போல்

மனசுக்குள் பேசினேன்

நீ தான் என் ஆகாயம் என்று

சுவாசித்தேன் --

மான் போல் துள்ளி ஓடினேன்

உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன்

ஆனால் நீ உன்மௌனத்தை

மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய்

ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய்

என் உயிரே

எப்படி இருக்குகவி சும்மா கற்பனை தான் :P :oops:

தாயின்அன்பைவிட வெறென்னவேண்டும். தாயின் அரவணைப்பிலே உள்ள நிம்மதி வேறெங்கு கிடைக்கும் அதுதான் அம்மாவின் ஞாபகமோ?

கவிதை நன்று...தாரம் கூட தாய்க்கு ஈடகமுடியாது....

உங்கள் கவிதை நன்றாக உள்ளது தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dinehஅண்ணா உங்கள் நன்றிக்கு என் நன்றி :lol:

என் உயிரே

உன் குறும்பு பார்வையை பார்த்து

எனை மறந்து ஊமை போல்

மனசுக்குள் பேசினேன்

நீ தான் என் ஆகாயம் என்று

சுவாசித்தேன் --

மான் போல் துள்ளி ஓடினேன்

உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன்

ஆனால் நீ உன்மௌனத்தை

மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய்

ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய்

என் உயிரே

கீதா அக்கா கவிதை நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள் :o:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.