Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு மட்டு. முதல்வர்

Featured Replies

ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு மட்டு. முதல்வர் :D:D:D

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன்.

அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தீர்மானங்களை கருத்திற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்”என்றார்.

இதுக்கு மேல என்னால முடியல்ல. :lol::lol::lol::lol::lol:

இருக்கிற இடத்திலை இருந்தும் இருக்கிற கட்சியிலை இருந்து இன்னும் ஒரு இடத்துக்கும் இன்னும் ஒரு கட்சிக்கும் தாவும் துணிவும் தன்நம்பிக்கையும் என்னை விட்டால் யாருக்கும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்... ( உபயம் வடிவேலு ஐயா)

  • கருத்துக்கள உறவுகள்

“ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன்.

அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தீர்மானங்களை கருத்திற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்”என்றார்.

அரசியல்லை பழம் திண்டு, கொட்டை போட்டவனெல்லாம்..... இவவிட்டை பிச்சை வாங்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கு ஆதரவு கொடுத்தால் தான் நிம்மதியாக இருக்கலாம். சரத்தின் நிலமையைப் பார்த்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலிலை இதெல்லாம் சகஜமப்பா! விட்டால் கருணா (நிதிக்கே) அல்வா குடுக்கிற ஆளா இருப்பா போல?

பொறுங்கோ கூட்டமைப்பின் முடிவை பாத்து மேலை கதைக்கலாம்... பிறகு சிவகீதா செய்தால் பிழை கூட்டமைப்பு செய்தால் அறிவான செயல் எண்டு சொல்லி கேவலப்படாமல் இருக்க உதவும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு செய்தால் எதிலும் ஒரு தூர நோக்கு இருக்கும், பசிலின் ஒரு விரலில் அடங்குகிற டக்கு்வை பயமுறுத்த கூட்டமைப்பை பயன் படுத்தினம் என்றால் கூட்டமிப்பிட்ட எதோ பவர் இருக்குதானே. :D:D:D

கூட்டமைப்பு என்ன கூத்து அடிச்சாலும் அதிலை ஒரு நலன் இருக்கும் தான்... ஆனால் ஆருக்கு எண்டதிலை தான் இருக்கு பிரச்சினை... அவர்களுக்கு என்டு பவர் எண்டு இல்லை இரண்டு பேரும் அவங்களுக்கு ஒண்டுதான் எண்டு அர்தம்... கருவேப்பிலை மாதிரி...

அவங்கள் டக்கிளசை மிரட்ட இல்லை அதுதான் அவர்களின் எண்ணமே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டு மொத்த தமிழரின் தலைமையை (புலம்பெயர் டமிழர்) மதிக்க நாம் கற்றுகொள்ள வேண்டும் அங்கிருக்கும் மக்களின் முடிவுகளை நாம் ஏற்று கொள்ள வேண்டும், அவர்களது முடிவுகளுக்கு மதிப்பு கொ்டுக்க வேண்டும், அங்கிருக்கும் மக்கள் தமக்கு விரும்பிய முடிவை எடுக்க புலம்பெயர் டமிழர் பெரிய மனது பண்ணி அனுமதி கொடுக வேண்டும் :D:D:D

டக்கிளஸ் கட்ச்சியினர் , கருணா கட்ச்சியினர், பிள்ளையான் கட்ச்சியினர் , சம்பந்தன் கட்ச்சியினர், ஆதரவாளர்கள் எல்லாம் ஒட்டு மொத்த தமிழர்களை அவர்களுக்கு தான் ஆதரவளிக்க கட்டாயப்படுத்தாமல் தமிழர்களின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்...

சிங்களவனிடம் பெறுவதை அடிப்படாமல் உங்களுக்குள் அமைதியாக பிரித்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களிற்கு வாக்களிக்கும்படி கேட்டு கொள்வது ஜனநாயக பண்பு நாங்கள் ஜனநாயகவாதிகள் :D வாக்களித்த மக்களின் முடிவுகளை புலம் பெயர் டமிழர் பெரிய மனது பண்ணி ஏற்று கொள்ளவேண்டும், பெரும்பான்மை மக்கள் வாக்களித்த கூட்டமைப்பை அவர்களது தலைமையாக ஏற்று கோள்ள வேண்டும். :D:D

Edited by சித்தன்

வாக்களிக்காத மக்களை விட அதிகமான மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல்(+ எதிராகக வாக்களித்து) புறக்கணித்து இருக்கினம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

.

தேர்தல் தினத்தன்று கைக்குண்டு வெடிக்கவைக்கப் பட்டதாலும், சில இடங்களில் கல்லால் எறிந்ததாலும் தான்......

பெரும்பான்மையான மக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

.

தேர்தல் தினத்தன்று கைக்குண்டு வெடிக்கவைக்கப் பட்டதாலும், சில இடங்களில் கல்லால் எறிந்ததாலும் தான்......

பெரும்பான்மையான மக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

காலை 5 மணிக்கு பிறகு குண்டுகள் எதுவும் வெடிக்கவில்லை... அத்தோடு யாழ்ப்பாணத்து மக்கள் குண்டு வெடியை அதுவரை பார்த்ததில்லை பாருங்கோ... குண்டு வெடிச்சு அரைமணீத்தியாலத்திலை போட்டு விட்டு ஓடி வந்த சாமான்களை பொறுக்க போன சனம் யாழ்ப்பாணத்தார்தான்... இரவு எங்கையோ வெடிச்ச குண்டுக்கு பயந்து சனம் அந்த நாள் முழுக்க வெளியிலை போகவில்லையோ..?? :lol:

Edited by தயா

ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு மட்டு. முதல்வர் :lol::):lol:

...

“ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன்.

...

இதுக்கு மேல என்னால முடியல்ல. :lol::lol::lol::lol::lol:

இது தான் கடைஞ்சு எடுத்த அரசியல்வாதி... எதிர் காலத்தில அம்மணி எங்கேயோ போகப் போறார்...

  • கருத்துக்கள உறவுகள்

காலை 5 மணிக்கு பிறகு குண்டுகள் எதுவும் வெடிக்கவில்லை... அத்தோடு யாழ்ப்பாணத்து மக்கள் குண்டு வெடியை அதுவரை பார்த்ததில்லை பாருங்கோ... குண்டு வெடிச்சு அரைமணீத்தியாலத்திலை போட்டு விட்டு ஓடி வந்த சாமான்களை பொறுக்க போன சனம் யாழ்ப்பாணத்தார்தான்... இரவு எங்கையோ வெடிச்ச குண்டுக்கு பயந்து சனம் அந்த நாள் முழுக்க வெளியிலை போகவில்லையோ..?? :)

போட்டு விட்டு வந்த சாமான் என்றால்..... அடையாள அட்டையாக தான் இருக்கும். அது இல்லாமல் யாழ்ப்பாணத்தில் உயிர்வாழ முடியுமா? :lol:

போட்டு விட்டு வந்த சாமான் என்றால்..... அடையாள அட்டையாக தான் இருக்கும். அது இல்லாமல் யாழ்ப்பாணத்தில் உயிர்வாழ முடியுமா? :lol:

தமிழ் சனம் எதைப் போட்டாலும் போடுவினம் சிறி அண்ணா, ஆனால் அடையாள அட்டையை கடைசிவரைக்கும் கீழ போடமாட்டார்கள்... :)

போட்டு விட்டு வந்த சாமான் என்றால்..... அடையாள அட்டையாக தான் இருக்கும். அது இல்லாமல் யாழ்ப்பாணத்தில் உயிர்வாழ முடியுமா? :lol:

பையுக்கை இருக்கிற அடையாள அட்டையை எதுக்காக வெளிய எடுத்து போடுகினம்...?? :)

நீங்கள் எலN;லாரும் என்னதான் சொன்னாலும்

இலங்கைஅரச பயங்கரவாதத்தை மீறி

ஒருவராலும் ஒன்றும் செய்யமுடியாது

எல்லோருடைய களுத்திலும் சுருக்குக்கயிறுதான்

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கெட்டிக்காரி...மகிந்தா எல்லாரையும் பிடித்து உள்ளுக்குள்ளே போடுறான் அல்லது கொலை செய்றான் ஆனால் இவவை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறானே ஏன் ஏன் ஏன்!

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கெட்டிக்காரி...மகிந்தா எல்லாரையும் பிடித்து உள்ளுக்குள்ளே போடுறான் அல்லது கொலை செய்றான் ஆனால் இவவை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறானே ஏன் ஏன் ஏன்!

சரத் பொன்சேகா, சூரியராட்சி, ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை போல சிவகீதா பெரிய அரசியல் பலம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.