Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ?

தற்போது நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை நிறுவி, அதன் முதலமைச்சர் பதவியை வரதராஜ பெருமாளுக்கு வழங்க மகிந்த அதிகாரம் ஆலோசித்துள்ளதாக தெரியவருகிறது.

13வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா தற்போது அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஆளுனர் பதவி அல்லது முதலமைச்சர் பதவியின் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தி வட – கிழக்கு பிரதேசங்களின் இனச்செறிவை சீர்குலைக்கும் முயற்சிகளை இதே அரச துணைக்குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து கருத்துத்தெரிவித அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

http://inioru.com/?p=12056

நான் நேற்று டன் தமிழ் ஒளியில் திரு. வரதராஜபெருமாளோடான ஒரு நேர்காணலை பார்த்தேன் மிகுந்த அனுபவ முதிர்ச்சியுடைய ஒரு மனிதராக காணப்படுகின்றார். அவர் அதில் தெரிவித்த கருத்துக்களை மறுப்பதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல அலுவோசு கூட்டத்துக்கு என்னத்தை பாத்தாலும் ..........

வாயை பிளந்து பாக்க வேண்டியது தானே......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நேற்று டன் தமிழ் ஒளியில் திரு. வரதராஜபெருமாளோடான ஒரு நேர்காணலை பார்த்தேன் மிகுந்த அனுபவ முதிர்ச்சியுடைய ஒரு மனிதராக காணப்படுகின்றார். அவர் அதில் தெரிவித்த கருத்துக்களை மறுப்பதற்கில்லை.

அப்ப வரதராஜனின் வருகை தமிழ் மக்களுக்கு ஒரு விடிவெள்ளி என்கிறீர்கள்; ஓடிஒளிந்து வடஇந்தியாவில் குப்பைகொட்டியவருக்கு

அனுபவமுதிற்சியாம் தாங்கமுடியல்ல smiley-laughing024.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ?

ம்.....ஆள் உயிரோட இருக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்

.

ம்...., 20 வருசத்துக்கு பிறகு உசிரோடை வந்து,

மசிரோ...... புடுங்கப்போறார் பெருமாள்.

.

.

ம்...., 20 வருசத்துக்கு பிறகு உசிரோடை வந்து,

மசிரோ...... புடுங்கப்போறார் பெருமாள்.

.

20 வருசமாய் இந்தியா போட்ட உப்புக்கு கொஞ்சக்காலமாவது வாலை ஆட்ட வேண்டாமோ...

  • கருத்துக்கள உறவுகள்

20 வருசமாய் இந்தியா போட்ட உப்புக்கு கொஞ்சக்காலமாவது வாலை ஆட்ட வேண்டாமோ...

பெருமாள் வந்ததாலை,

தாடி பிச்சைக்காரக் கூட்டம் எல்லாம் எங்கை போய் ஒதுங்குறது எண்டு யோசிக்குது......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஹிந்த வட பகுதி செல்லும் சிங்கள இனவாதிகளுக்கு தேர்தல் பரிசாக 7500 ரூபா கொடுக்கிறாராம்

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த வட பகுதி செல்லும் சிங்கள இனவாதிகளுக்கு தேர்தல் பரிசாக 7500 ரூபா கொடுக்கிறாராம்

யோவ்...... டிவதனன் ஆள் மாறாட்டமல் செய்யாமல் சொல்லும். உமக்கு அந்த காசு கிடைத்ததா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ்...... டிவதனன் ஆள் மாறாட்டமல் செய்யாமல் சொல்லும். உமக்கு அந்த காசு கிடைத்ததா ?

அண்ணைக்கு என்ன கோவம்? :)

அப்ப நிச்சயமாக இந்திய காங்கிரசு பயங்கரவாத கும்பல் பெருமாளுக்கு கோடி கோடியாக கொட்டியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த வட பகுதி செல்லும் சிங்கள இனவாதிகளுக்கு தேர்தல் பரிசாக 7500 ரூபா கொடுக்கிறாராம்

அண்ணைக்கு என்ன கோவம்? :)

நீங்கள் எத்தினை பேர் கிளம்பி இருக்கிறியள். பேர் , ஆள் மாறாட்டம் செய்ய......, சரியான கள்ளக் கூட்டம்.

பெருமாள் வந்ததாலை,

தாடி பிச்சைக்காரக் கூட்டம் எல்லாம் எங்கை போய் ஒதுங்குறது எண்டு யோசிக்குது......

இந்தியா உதிலை கை தேர்ந்தவங்கள்... எல்லாரையும் தனித்தனியா எண்டாலும் வச்சிருப்பாங்கள்... அப்பதான் யார் அதிகமா விசுவாசம் எண்டு காட்ட போட்டி போடுவாங்கள்... அவங்களுக்கையும் அடிபடுவாங்கள்... அதன் மூலம் மற்ற பிரச்சினைகளை மறக்கடிக்கலாம்...

இதை ஏற்கனவே இந்தியா ஈழத்தில் செய்தவைதான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்..... ஒரு டீல போட்டா பணக்காரர் எல்லாம் செற்ரிலாகிடலாம்...கொழும்பில. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உதிலை கை தேர்ந்தவங்கள்... எல்லாரையும் தனித்தனியா எண்டாலும் வச்சிருப்பாங்கள்... அப்பதான் யார் அதிகமா விசுவாசம் எண்டு காட்ட போட்டி போடுவாங்கள்... அவங்களுக்கையும் அடிபடுவாங்கள்... அதன் மூலம் மற்ற பிரச்சினைகளை மறக்கடிக்கலாம்...

இந்தியாவும், சிங்களமும் எம்மை பிரித்தாள்வதில் லாபம் அடைகின்றது.

நாம் போராட ஆரம்பித்த போது...... எம்மை காட்டிக்´கொடுத்த ஒட்டுக்குழு கோஷ்டியும்......

இப்ப பெட்டை நாய் மாதிரி வாலை கவட்டுக்குள்ளை ஓட்டி வைச்சுக்கொண்டு குலைக்குது.

என்ன இருந்தாலும் பிரபாகரன் காலம் பொற் காலம்.

ம்..... ஒரு டீல போட்டா பணக்காரர் எல்லாம் செற்ரிலாகிடலாம்...கொழும்பில. :):lol:

உங்கட ஆக்கள் இந்தியாவோடை போட்ட டீல் போலயோ...?? கனபேர் ஒரியாவிலையும் ராஜஸ்தானிலையும் போய் இருந்த மாதிரி...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்..... ஒரு டீல போட்டா பணக்காரர் எல்லாம் செற்ரிலாகிடலாம்...கொழும்பில. :):lol:

அப்ப அங்கை ஒருகாலத்திலை சாக்குச்சாக்காய் கொள்ளையடிச்ச காசிலை வாழுற கொழும்பு மூனாக்கள் யாழ்ப்பாணம் போகலாமெண்டுறீங்கள்

ஏனெண்டால் இப்ப அவங்கள் இல்லையெல்லே :D

இந்திய அமைதி கெடுக்கும் படையுடன் இணைந்து இளைஞர்களை கடத்தி ஊழிக்கூத்தாடிய ராஜஸ்தான் கொள்ளைக்காரருக்கு ஆளுநர் பதவியா? கோமாளித்தனமாக தமிழீழ பிரகடனம் செய்தவருக்கு மகிந்த ஆளுநர் பதவி கொடுப்பது, அதுவும் இந்திய பிச்சைக்காரர் சொல்லைக்கேட்டு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அமைதி கெடுக்கும் படையுடன் இணைந்து இளைஞர்களை கடத்தி ஊழிக்கூத்தாடிய ராஜஸ்தான் கொள்ளைக்காரருக்கு ஆளுநர் பதவியா? கோமாளித்தனமாக தமிழீழ பிரகடனம் செய்தவருக்கு மகிந்த ஆளுநர் பதவி கொடுப்பது, அதுவும் இந்திய பிச்சைக்காரர் சொல்லைக்கேட்டு?

சும்மா கெட்டகோபம் வரும் பிச்சைக்காரர் ...கிச்சைகரர் என்டுசொல்லிகொண்டு நாங்கள் ஜ நா சபையில் நிரந்தர உறுப்புரிமையும்

வீட்டோ அதிகாரமும் எடுக்கபோறோம் அதன் பிறகு அமெரிக்கனும் பருப்பும் சப்பாத்தியும்தான் சாப்பிடவேணும் அதுமட்டுமல

ஹோலிவூட்ல எல்லாரும் ஹிந்திதான் பேசனும் . ...... தருகிற 4000 packet சிமெந்தும் இல்லாமல்போய்விடும் கவனம். :)

இந்தியாவும், சிங்களமும் எம்மை பிரித்தாள்வதில் லாபம் அடைகின்றது.

நாம் போராட ஆரம்பித்த போது...... எம்மை காட்டிக்´கொடுத்த ஒட்டுக்குழு கோஷ்டியும்......

இப்ப பெட்டை நாய் மாதிரி வாலை கவட்டுக்குள்ளை ஓட்டி வைச்சுக்கொண்டு குலைக்குது.

என்ன இருந்தாலும் பிரபாகரன் காலம் பொற் காலம்.

என்று நீங்கள் உங்கள் மனதினுள் நினைத்து அகமகிழ்ந்து கொள்வதை பார்க்க எனக்கு சந்தோசமாக தான் இருகின்றது. ஆனால் எந்த ஒரு தீர்வுக்கும் ஒத்து போகாது ஒற்றை றோட்டாக இருந்ததால் தான் இன்று இந்த நிலமை வந்தது. ஐ. நாவிலை சிவப்பு கம்பளத்தின் மீது நடந்து சென்று கொடி ஏத்துவோம் என்று நாம் கண்ட கனவு முள்ளிவாய்க்கால் வரைக்கும் தான் தொடர்ந்தது என்பதை நினைக்க தான் கொஞ்சம் கஸ்டமாக இருகின்றது. எது எப்படி இருந்தாலும் தமிழனின் இந்த நிலைக்கு புலம் பெயர்ந்த நாமும் ஒரு காரணம் என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழீழம் பிரகடனம் செய்திட்டு.. இந்தியப்படைகளின் கடைசிக் கப்பலில் கொள்ளையடித்த நகை பணம் என்று எல்லாத்தையும் கொண்டு தப்பி ஓடிய போது.. தப்பி ஓடியவர் தான் மற்றவர் டக்கிளஸ் தேவானந்தா எண்டவரும். இப்ப இந்த டோக்ஸ்.. இப்ப திரும்பி எஜமானர்களின் பின்னால் வந்து வாலையாட்டிக் கொண்டு நின்று கொண்டு தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் போகுதுகளாம்.

1987 இல் இருந்து 90 வரை நீங்கள் எல்லாரும் வாங்கிக் கொடுத்த விடுதலை போதும்.. உந்த நரை விழுந்த காலத்தில உங்கினை தடக்குப்பட்டு விழுந்திடாம.. போய் ராஜஸ்தானோ.. டெல்லியோ.. கொழும்போ.. என்று செற்றிலாக வேண்டியதுதானே. ஏய்யா திரும்பத் திரும்ப.. எஜமானவர்களின் நாத்தத்தைக் குடிச்சுக் கொண்டு அலையுறீங்க..!

உங்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நேரக் கஞ்சி கூட ஊத்த முடியாது. சிங்களவன் நினைச்சால் தான் அதுவும் நடக்கும். எனவே வெறு வாயை மெல்லாமல் மந்திகளா ஓடித் தப்புங்க..! :lol::D

Edited by nedukkalapoovan

உங்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நேரக் கஞ்சி கூட ஊத்த முடியாது. சிங்களவன் நினைச்சால் தான் அதுவும் நடக்கும்.

அண்ணை இதை இப்போதாவது தெரிந்து கொண்டீர்களே.. அங்கே இருகின்றீர்கள்.

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இதை இப்போதாவது தெரிந்து கொண்டீர்களே.. அங்கே இருகின்றீர்கள்.

நான் உங்களால் என்று எழுதியதை எங்களால் என்று மாற்றி கள விதிமுறைகளை மீறி நடந்து போலி அரசியல் செய்வது போன்றதல்ல.. தமிழ் மக்களின் உரிமை வெல்வதென்பது. இந்தப் போலி விளையாட்டுக்கள்.. எஜமானர்களுக்கு வாலாட்டி எலும்பு பொறுக்கி உண்ணவரும் நாய்க்கூட்டத்திற்கே சரியாக இருக்கும்..! :lol:

இதுவரை தலைவர் பிரபாகன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பினால் தமிழனின் உரிமை போராட்டத்தை எந்த வழியிலும் வெண்றெடுக்க முடியாமல் போவிட்டது. எனவே அதன் பின் உள்ள டக்ளஸ் என்றாலும் சரி அல்லது வரதர் என்றாலும் சரி தமிழனின் உரிமையை வெண்றெடுப்பார்களா என்று பார்ப்போம். தமிழர்களுக்காக அவர்களும் அன்று போராட புறப்பட்டு பின் அதிலிருந்து ஓரம் கட்டபட்டு பின் இன்றும் அதே கோசத்தோடு திரும்பவும் வந்திருக்கின்றனர் எனவே அவர்களுக்கு நாம் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.