Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ்காந்தி சொன்னதை கேட்டிருந்தால் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை, 18, ஜூலை 2010 (18:4 IST)

ராஜீவ்காந்தி சொன்னதை கேட்டிருந்தால்

பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்:

ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

பெருந்தலைவர் காமராஜரின் 108-வது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் EVKS இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இலங்கை பிரச்சனை பற்றி தெரிவித்தார்.

அவர், ’’ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது.

நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன்.

இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன்.

அவர் ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் 2 மாநிலங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.

ஆனால் நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்’’ என்று பேசினார்.

அவர் மேலும், ‘’இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது.

இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன் துறைமுகத்தையும், பதாதி விமான நிலையத்தையும் சீர்படுத்தித் தர இந்தியா முன் வந்திருக்கிறது. இன்னும் 2 வருட காலத்தில் அங்குள்ள 2 லட்சம் தமிழர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும்’’ என்று பேசினார்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=6491%3A2010-07-18-16-25-34&catid=54%3A2009-12-16-09-39-33&Itemid=410

நமக்குப் பிரபாகரன் எதிரானவர் அல்லர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் இன்று இலங்கையின் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தெரிவித்தார். பெருந்தலைவர் காமராஜரின் 108 ஆவது பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சியின் 125 ஆவது ஆண்டு விழாப் பொதுக்கூட்டம் ஆகியன விருதுநகரின் தேசபந்து திடலில் இடம்பெற்றன.

இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

”ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்லர். ஆனால் அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன்.

இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன். ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையின் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.

ஆனால் நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு?, எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? ஆனால் இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது.

இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன் துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் திருத்திக் கொடுக்க இந்தியா முன் வந்திருக்கிறது. இன்னும் இரு வருட காலத்தில் அங்குள்ள இரண்டு இலட்சம் தமிழர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும்’’

  • கருத்துக்கள உறவுகள்

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=6491%3A2010-07-18-16-25-34&catid=54%3A2009-12-16-09-39-33&Itemid=410

நமக்குப் பிரபாகரன் எதிரானவர் அல்லர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் இன்று இலங்கையின் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தெரிவித்தார். பெருந்தலைவர் காமராஜரின் 108 ஆவது பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சியின் 125 ஆவது ஆண்டு விழாப் பொதுக்கூட்டம் ஆகியன விருதுநகரின் தேசபந்து திடலில் இடம்பெற்றன.

இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

”ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்லர். ஆனால் அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன்.

இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன். ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையின் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.

ஆனால் நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு?, எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? ஆனால் இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது.

இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன் துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் திருத்திக் கொடுக்க இந்தியா முன் வந்திருக்கிறது. இன்னும் இரு வருட காலத்தில் அங்குள்ள இரண்டு இலட்சம் தமிழர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும்’’

ஒரு நாடு முன்னெற வன்முறையோ கலவரமோ நடை பெறுதல் கூடாது... உண்மையான பேச்சு... தமிழீழத்தில் முன்பு... தலைவர் இருக்கும் வரை கலவரம் நடைபெறவில்லை... அறுப்புரை கூறும் சிதம்பரம்... இந்தியத்தில் கலவரமோ வன்முறையோ நடைபெறாமல் இருக்க காசுமீரு பாகிஸ்தானுக்கும்... சீனாக்காரன் கேட்கும் லடாக் பகுதியையும் மற்றும் ஏனைய விடுதலை கோரும் இனங்கள் நாகா அஸ்ஸாம் போன்றவர்களுக்கும் விடுதலை கொடுத்துவிட்டால் நாட்டில் கலவரம் ம்ற்றும் வன்முறை ஆகியவை குறைந்து போகும்... இந்தியமும் விரைவாக முன்னேறும்... ஆவண செய்வார்களா? :D:lol: :lol: :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அரை அந்தப் பாதையில் செல்வாற்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்தது இந்தியாதானே!அதை மட்டும் மறந்துவிட்டாரோ?இப்ப இந்தியாவுக்கு தலைவர் தேவையாயிருக்கு போல அதுதான் இப்படி கரிசனையாய் பேசியிருக்கிறார்.எல்லாம் பக்கத்தில சீனாக்காரன் தளம் அமைக்க தவங்கினதால வந்த பயம்தான்.

ஒரு நாடு முன்னெற வன்முறையோ கலவரமோ நடை பெறுதல் கூடாது... உண்மையான பேச்சு... தமிழீழத்தில் முன்பு... தலைவர் இருக்கும் வரை கலவரம் நடைபெறவில்லை... அறுப்புரை கூறும் சிதம்பரம்... இந்தியத்தில் கலவரமோ வன்முறையோ நடைபெறாமல் இருக்க காசுமீரு பாகிஸ்தானுக்கும்... சீனாக்காரன் கேட்கும் லடாக் பகுதியையும் மற்றும் ஏனைய விடுதலை கோரும் இனங்கள் நாகா அஸ்ஸாம் போன்றவர்களுக்கும் விடுதலை கொடுத்துவிட்டால் நாட்டில் கலவரம் ம்ற்றும் வன்முறை ஆகியவை குறைந்து போகும்... இந்தியமும் விரைவாக முன்னேறும்... ஆவண செய்வார்களா? :D:lol: :lol: :D

இந்திய அரசியல்வாதிகளிலேயே சிங்கபூரிலும் ஹாங் ஹாங் கிலும் சொபிங் காம்ப்ளெக்ஸ்

வைத்திருக்கும் ஒரே அரசியல் வாதி இவன் தானாம்

என்ன தான் வைத்திருந்தாலும் தமிழகம் என்று வந்து விட்டால் எல்லாமே கருணாநிதிக்கு கீழ தான் என்று இவரின் மகன் கார்த்தி அடிக்கடி சொல்வானாம்....எங்க பேராசிரியர் சொன்னார்...... நண்பரே....

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல்வாதிகளிலேயே சிங்கபூரிலும் ஹாங் ஹாங் கிலும் சொபிங் காம்ப்ளெக்ஸ்

வைத்திருக்கும் ஒரே அரசியல் வாதி இவன் தானாம்

என்ன தான் வைத்திருந்தாலும் தமிழகம் என்று வந்து விட்டால் எல்லாமே கருணாநிதிக்கு கீழ தான் என்று இவரின் மகன் கார்த்தி அடிக்கடி சொல்வானாம்....எங்க பேராசிரியர் சொன்னார்...... நண்பரே....

நன்றி தோழர் தங்களின் தகவலுக்கு... இது புதிய செய்தி... இந்தாள் பெப்ஸியில் சேர் வைத்துள்ளார் என்பது வரைக்கும் தான் நான் அறிந்தது... இவரின் சொத்துக்கள் பெரும்பாலும் சேர்களில் முன்னர் இருக்கும் .... முன்னாள் நிதி அமைச்சர் அல்லவா? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சிதம்பரம்.. பிரபாகரனோடு நள்ளிரவு 12 மணிக்கு போய் சந்தித்துப் பேசியதை எல்லாம் ஞாபம் வைத்திருக்கிறார்.. ஆனால்.. தேசிய தலைவர் இந்திய அமைதிப்படையிடம் ஆயுதங்களைக் கையளித்துவிட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உரிமையையும் இந்தியாவிடம் கையளித்துவிட்டு சுதுமலையில் இந்தியத் தளபதிகள் சூழ்ந்திருந்த மேடையில் ஆற்றிய உரை மறந்து போனதுதான் வியப்பானது.

மறந்திருந்தால் இதை ஒரு தடவை மீட்டுப் பாருங்கள்...!

இறுதியில் ராஜீவ் பிரபாகரனுக்கு அளித்த பரிசு.. அவரைக் கொல்லென இந்திய அமைதிப்படைக்கு கட்டளை இட்டதுதான். இதுதானா.. பிரபாகரனை மன்னனாக்கி பார்க்கும் ராஜீவின் ஆசையாக இருந்தது..????!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தலில் உண்மையாக தோற்றவருக்கே இந்த வாய்கொழுப்பு என்றால் :lol:

சந்தர்ப்பங்கள் ... ரணங்கள் ... முற்றுப்புள்ளி இட்டு சென்று விட்டது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமை அரசனாக இருப்பதை விட விடுதலைக்குப் போராடும் ஒரு போராளியாக வாழவே அவர் விரும்பினார்..... அன்றும்.... இன்றும்...

ஞாயிற்றுக்கிழமை, 18, ஜூலை 2010 (18:4 IST)

ராஜீவ்காந்தி சொன்னதை கேட்டிருந்தால்

பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்: - ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

பிரபாகரன் சொன்னதை கேட்டிருந்தால்

ராஜீவ் காந்தி இன்றைக்கு ஆசியாவிலேயே முடி சூடா மன்னராக இருந்திருப்பார்....

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் ஈழத்துக்கு துரோகம் இழைக்காமல் ஈழம் பெற உதவி செய்திருந்தால் தமிழகத்தில் காமராஜின் ஆட்சி நடந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

காங்கிரஸ் ஈழத்துக்கு துரோகம் இழைக்காமல் ஈழம் பெற உதவி செய்திருந்தால் தமிழகத்தில் காமராஜின் ஆட்சி நடந்திருக்கலாம்.

சீனாக்காரன் கச்சதீவிலை இராணுவ முகாம் அமைத்திருக்கவும் மாட்டான்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.