Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாணமாக ஓடிவந்தவர்கள் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுகின்றார்கள்

Featured Replies

சபேசன்

சைவ சமயம் வேறு (முருகன், வள்ளி, தெய்வானை)

இந்து சமயம் வேறு ( வட இந்தியர்களினின் - சிவன், பிள்ளையார், ....) சொல்கிறார்கள்.

விளக்கம் தருக.

இடையூறு..

உண்மை.. ஆணால் எம்மிடம் அதற்க்கு ஆதாரம் கிடையாது.. கிட்டிய விளக்கம் தேவையெண்டால் பிரித்தானியரின் பேகன் சமயம் எப்படி கிறிஸ்தவ சமயத்துடன் கலந்து இறுதியில் பிரித்தானியர், பேகன் வழக்கங்கள் உடைய கிரிஸ்தவ சமயத்தை தமதாக்கிகொண்ட கட்டுரைகளை படிப்பதன் மூலம் சைவர், இந்துவான முறையை அறிந்துகொள்ளலாம்..

  • Replies 133
  • Views 21.5k
  • Created
  • Last Reply

சைவ சமயம் வேறு (முருகன், வள்ளி, தெய்வானை)

விளக்கம் தேவை..

நாம் கந்தன் எண்டு அழைக்கும் முருகனும்... சிங்களவர், ஸ்கண்டா எண்டு அழைக்கும் அலக்ஸண்டரும் ஒருவரல்ல...

விளக்கமுடியுமா? அட்லீஸ்ட் சமாளிக்கமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது சிந்து(கொடி) நதி பள்ளத்தாக்கில் திராவிட இனத்தின் மதமான "இந்து" மதத்தில் ஆறாயிரம் வருடங்களுக்கு முன் கண்டுபிட்டிக்க பட்ட ஆதாரங்களில். போர் கடவுள் முருக்கனையும், தாய் கடவுள் அம்மனையும், உருவாக்கத்தின் ஆதாரமான யோனி லிங்கத்தையும் நாம் வணங்கினோம்.

கிருஷ்ணா, ராமான், பிரம்மன் எல்லாம் எங்களை போரில் வெல்லமுடியாத பாரசீக கூட்டம் நமது சமூக/அரச நிலையங்களை முடக்கி போட கொண்டு வந்த விடயங்கள்.

http://www.harappa.com/indus/51.html

http://www.harappa.com/arrow/stone_celt_indus_signs.html

Edited by KuLavi

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நான் எங்கேயுமே என்ட மதம் தான் சிறந்தது என எழுதவில்லை...எல்லா மதத்திலும் தான் நல்லது,கெட்டது இருக்குது ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு எங்கள் மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பது தான் தப்பு என எழுதினேன்...அந்த வானொலிக்காரருக்கும் உங்களூக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை சொல்லப் போனால் நீங்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறீய மட்டைகள்

ரதி,

வானொலி விளம்பரம் "எங்களின் மதம்" பற்றித்தான் சொல்கிறது. அதனால் "எங்களின் மதம்" பற்றித்தான் பேச முடியும். அடுத்தவர்களின் மதம் பற்றி பேச முடியாது.

எந்த மதத்தில் நல்லது அதிகம், கெட்டது அதிகம் என்று இங்கே விவாதம் போகவில்லை.

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான ஒரு விளம்பரம், அதிலே கலாச்சாரம், சமயத்தின் காரணமாக ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பதாக ஒரு விளக்கம்.

இந்த இடத்தில் ஓரினச் சேர்க்கை தவறான ஒன்று இல்லை என்றும், அது சில முட்டாள்கள் நினைப்பது போன்று ஒரு நோயும் இல்லை என்றும் விளக்க வேண்டி வருகிறது. அத்துடன் சமயத்தின் காரணமாக அதை எதிர்க்கத் தேவையில்லை என்றும் சொல்கிறேன். காரணம் நீங்கள் சொல்கிற "எங்களின் மதம்" ஓரினச் சேர்க்கையை" ஏற்றுக் கொள்கிறது.

என்னைக் கேட்டால் முதன்முறையாக இந்து மதத்தை பற்றி நல்ல முறையில் இரண்டு வரிகள் எழுதியிருக்கிறேன். பாராட்டுவதை விட்டு விட்டு என் மீது பாய்வது ஏன் என்று புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வானொலி விளம்பரம் "எங்களின் மதம்" பற்றித்தான் சொல்கிறது. அதனால் "எங்களின் மதம்" பற்றித்தான் பேச முடியும். அடுத்தவர்களின் மதம் பற்றி பேச முடியாது.

வானொலிக்காரர் ஒலிபரப்பியது தமிழர்களின், அதாவது "எங்களின்" கருத்து என்பதுபோலத்தான் ஊடகங்களாலும் யாழில் சிலராலும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. அந்த "எங்களின்" சமயம் இந்து சமயம் என்று சொல்லி அதை நீங்கள் சாடியிருக்கிறீர்கள். ஆக இந்துக்கள் மட்டும்தான் தமிழர்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். :lol::huh::)

Edited by இசைக்கலைஞன்

நல்ல கருத்துகள் சபேசன்...தொடர்ந்து எழுதுங்கள்...

வானொலிக்காரர் ஒலிபரப்பியது தமிழர்களின், அதாவது "எங்களின்" கருத்து என்பதுபோலத்தான் ஊடகங்களாலும் யாழில் சிலராலும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. அந்த "எங்களின்" சமயம் இந்து சமயம் என்று சொல்லி அதை நீங்கள் சாடியிருக்கிறீர்கள். ஆக இந்துக்கள் மட்டும்தான் தமிழர்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். :D:huh::)

உங்களுக்கு குத்த என்னட்டை பச்சை இல்லை... ஊரிலை யார் என்ன சொன்னாலும் அது ஒட்டு மொத்த தமிழரின் கருத்து எண்டு யாழிலை இனிமேல் வியாக்கியானம் செய்யலாம்... கருணா கூட கிட்டடியிலை சொன்னவர் சிங்களவர்கள் நல்லவர்கள் எண்டு... ^_^

ஒரு தமிழன் சொன்னால் ஒட்டு மொத்த தமிழனும் சொன்ன மாதிரி.... :lol::D:lol:

Edited by தயா

  • தொடங்கியவர்

நான் ரொப் போட் அவர்களிற்கே தேர்தலில் எனது வாக்கை செலுத்தினேன். வாக்களித்தபிற்பாடு உடனடியாகவே அவருக்கு நான் ஏன் அவருக்கு வாக்களித்தேன் என ஐந்து காரணங்கள் கூறி அத்துடன் அவருக்கு வாழ்த்துகூறி மின்னஞ்சலும் அனுப்பினேன்.

நமது நகரபிதா மதிப்புக்குரிய ரொப் போர்ட் அவர்களிடம் இருந்து நான் அனுப்பிய வாழ்த்து மின்னஞ்சலிற்கு பதில் மின்னஞ்சல் இன்று கிடைத்தது.

Hello ***,

Thank you so much for your kind email and words of support. I apologize for the delay in my response and truly appreciate hearing from you.

I am honoured to have been elected by the people of Toronto to serve as this great city's next mayor. This election victory, however, is not my victory alone. It is a victory for all Toronto.

As your next mayor, I plan to lead council and staff in making City Hall work for a new boss- the taxpayers. I hope you will join me over the next four years as we work together to change this city for the better. With your help we can make Toronto a better place to live, to work, and to play.

Thank you again for taking the time to write to me, please stay in touch.

Sincerely,

Rob Ford

Mayor-Elect

City of Toronto

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.