Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்கள் கேள்விகளிற்கான சகல விடைகளும் தரப்பட்டுள்ளது இதனை தவிர்ந்து பார்த்தால் நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்களை நிருபித்த பின்னர் மிகுதி பற்றி கதைக்கலாம் .அடுத்தாக வெறும் விசைப்பலகை வீரம் காட்டுவது மட்டும் எமது குறிகோள் அல்ல நிறையவே செயற்பாடுகளும் உள்ளது. நீங்கள் உங்கள் சிந்தனையியின்படி அந்த மக்களிற்கு விடுதலையை வாங்கி கெடுங்கள் உதாரணம்; a to z war என்கிற கதைகள் முலம்............. நாங்கள் முடிந்தவரை அந்த மக்களிற்கான ஒருவேளை உணவை பெற்றுக்கொடுக்க தொடரந்து எம்மாலான வேலைகளை தொர்ந்து செய்வோம் செய்து கொண்டேயிருப்போம் ..அந்த வழியில் மீண்டும் உங்களை இன்னொரு தடைவை குறுக்கிட நேரிடலாம் அப்பொழுதும் நாம் நாமகத்தானிருப்போம்.நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டும் என்பதே எனது விரும்பமும் ஆகும்.அதே நேரம் மீண்டும் மீண்டும் இங்கு திட்டினோம் என்பதை விடுத்து எங்கோ?? எப்போது ??யாரை ??திட்டினோம் என்றும் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வோம்அது மட்டுமல்மல நாங்கள் யாரை திட்டிளோம் என்று அடையாளம் காட்டினால் அவரை உங்கள் தொ.பே ஊடாகவோ அல்லது ஸ்கைப் ஊடாகவோ தொர்பு ஏற்படுத்தி அவரை அல்லது அந்த அமைப்ரப திட்டினோமா என்பதை சம்பந்தப் பட்டவர்களுடன் ஒரு நேரடி விவாதம் நடாத்தவும் நாங்கள் தயாராய் இருக்கிறோம் உங்களிற்கான சகல வசதிகளும் செய்து தரப்படும் நன்றி வணக்கம் நண்பனே

Edited by sathiri

  • Replies 123
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்கள் கேள்விகளிற்கான சகல விடைகளும் தரப்பட்டுள்ளது இதனை தவிர்ந்து பார்த்தால் நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்களை நிருபித்த பின்னர் மிகுதி பற்றி கதைக்கலாம் .அடுத்தாக வெறும் விசைப்பலகை வீரம் காட்டுவது மட்டும் எமது குறிகோள் அல்ல நிறையவே செயற்பாடுகளும் உள்ளது. நீங்கள் உங்கள் சிந்தனையியின்படி அந்த மக்களிற்கு விடுதலையை வாங்கி கெடுங்கள் உதாரணம்; a to z war என்கிற கதைகள் முலம்............. நாங்கள் முடிந்தவரை அந்த மக்களிற்கான ஒருவேளை உணவை பெற்றுக்கொடுக்க தொடரந்து எம்மாலான வேலைகளை தொர்ந்து செய்வோம் செய்து கொண்டேயிருப்போம் ..அந்த வழியில் மீண்டும் உங்களை இன்னொரு தடைவை குறுக்கிட நேரிடலாம் அப்பொழுதும் நாம் நாமகத்தானிருப்போம்.நீங்கள் நீங்களாகவே இருக்கவேண்டும் என்பதே எனது விரும்பமும் ஆகும்.

நான் நினைக்கல்ல சோத்துக்கு வழியில்லாமல் அங்க இப்ப மக்கள் இருக்கினம் என்று. இப்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களை நேரடியாக அணுகக் கூடிய சூழ்நிலைகள் தோன்றியுள்ள நிலையில்.. மக்களுக்கு இன்னும் அத்தியாவசிய தேவைகளின் பால் மட்டும் அக்கறை செலுத்திக் கொண்டிருப்பதிலும் அவர்களின் நிரந்தர வாழ்வுக்கு உருப்படியான எதிர்காலத்தில் அவர்களுக்கு நிலையான வாழ்வை அளிக்கக் கூடிய கட்டமைப்புக்களை நிர்மாணிக்க உதவி நிற்பதே நன்று. அதையும் செய்ய முயலுங்கள்.

சிறைகளில் உள்ளோர்.. வெளிநாடுகளில் உறவுகளைக் கொண்டிராத மக்கள்.. மற்றும்.. ஊனமடைந்த மக்கள் போராளிகளின்.. விதவைகள்.. பெற்றோரை இழந்தவர்கள்.. சொத்துக்களை இழந்தோரின் நிலையில் அதிகம் கவனம் செலுத்துவது நன்று.

நாடு கடந்த அரசு போன்ற கட்டமைப்புக்கள் மீது சீறிப்பாய்வதிலும்.. அவற்றை திட்டுவதையும் நிறுத்தி.. அவர்களின் அதிகார வரம்பு.. வலு.. போன்றவற்றை உணர்ந்து கொண்டு விளங்கிக் கொண்டு.. அதற்கேற்ப நாம் புரிந்து கொண்டு நடப்பதும் அவசியம். நிச்சயம் இவ்வாறான கட்டமைப்புக்கள் வலுப்பெறும் போது அதிகாரம் அங்கீகாரங்கள் கிடைக்கும் போது அவை மக்களுக்கு உதவி நிற்பதை செய்யாமல் இருக்கமாட்டா. அந்த வகையில் அவற்றை வலுப்படுத்த வேண்டிய நாமே எதிரிகளுக்கு உதவுவது போல் பலவீனப்படுத்திக் காட்டிக் கொண்டிருப்பதும் திட்டிக்கொண்டிருப்பதும் நன்றன்று.

எதுஎப்படியோ...

எங்கள் வழியில் நாங்கள் உதவும் அதேவேளை உங்கள் வழியில் நீங்களும் உதவி நில்லுங்கள். எவர் எவ்வழியில் உதவினாலும் நன்மை பெறுவது எம் மக்களாக இருக்கட்டும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கல்ல சோத்துக்கு வழியில்லாமல் அங்க இப்ப மக்கள் இருக்கினம் என்று. இப்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களை நேரடியாக அணுகக் கூடிய சூழ்நிலைகள் தோன்றியுள்ள நிலையில்.. மக்களுக்கு இன்னும் அத்தியாவசிய தேவைகளின் பால் மட்டும் அக்கறை செலுத்திக் கொண்டிருப்பதிலும் அவர்களின் நிரந்தர வாழ்வுக்கு உருப்படியான எதிர்காலத்தில் அவர்களுக்கு நிலையான வாழ்வை அளிக்கக் கூடிய கட்டமைப்புக்களை நிர்மாணிக்க உதவி நிற்பதே நன்று. அதையும் செய்ய முயலுங்கள்.

சிறைகளில் உள்ளோர்.. வெளிநாடுகளில் உறவுகளைக் கொண்டிராத மக்கள்.. மற்றும்.. ஊனமடைந்த மக்கள் போராளிகளின்.. விதவைகள்.. பெற்றோரை இழந்தவர்கள்.. சொத்துக்களை இழந்தோரின் நிலையில் அதிகம் கவனம் செலுத்துவது நன்று.

எங்கள் வழியில் நாங்கள் உதவும் அதேவேளை உங்கள் வழியில் நீங்களும் உதவி நில்லுங்கள். எவர் எவ்வழியில் உதவினாலும் நன்மை பெறுவது எம் மக்களாக இருக்கட்டும்..! :lol:

இதனை உங்களிற்கு புரிய வைப்பதற்கு நான் இவ்வளவு எழுதவேண்டியிருந்தது நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை உங்களிற்கு புரிய வைப்பதற்கு நான் இவ்வளவு எழுதவேண்டியிருந்தது நன்றி வணக்கம்.

இது ரெம்ப ஓவர் சாத்திரியண்ண. நாங்க சிங்களத்தின் கோட்டைக்குள் இருந்து கொண்டே உதவ வேண்டியவற்றிற்கு உதவியவர்கள். நமக்கே பாடம் எடுத்தீங்கள் என்றது ரெம்ப ரெம்ப மிகைப்படுத்திய ஒரு கற்பனை.

அதுமட்டுமன்றி இவ்வாறான மிகைப்படுத்திய கற்பனைகள்.. நேசக்கரத்துக்கு உதவி நிற்காது. மக்களுக்கும் உதவாது. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது ரெம்ப ஓவர் சாத்திரியண்ண. நாங்க சிங்களத்தின் கோட்டைக்குள் இருந்து கொண்டே உதவ வேண்டியவற்றிற்கு உதவியவர்கள். நமக்கே பாடம் எடுத்தீங்கள் என்றது ரெம்ப ரெம்ப மிகைப்படுத்திய ஒரு கற்பனை.

அதுமட்டுமன்றி இவ்வாறான மிகைப்படுத்திய கற்பனைகள்.. நேசக்கரத்துக்கு உதவி நிற்காது. மக்களுக்கும் உதவாது. :lol:

சிங்களம் கோட்டை என்று எங்கு நான் எழுதியிருக்கிறேன் உங்களது கற்பனைதான் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றது நான் சாதாரணமான ஒருத்தன் இந்த சாதாரணமானவன் ஒரு விடயத்தினை இன்னொருத்தனிற்கு புரியவைக்க எவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கின்றதென்கிற ஆதங்கம் தான் அங்கு மிஞ்சி நிற்கிறது நானும் மெத்தப் படித்திருந்தால் இலகுவாக புரிய வைத்திருக்கலாம் என்கிற தாள்வு மனப்பான்மை.. இங்கை போய் உங்களையும் என்னையும் ஒப்பிடலாமா?? நீங்கள் மடு தம்பி நான் வெறும் மடை ..அவ்வளவுதான்.உங்களிற்கு என்னாலை பாடம் எடுக்க முடியுமா??பாடம் என்ன ஒரு படம் கூட போட்டுக்காட்டததெரியாத கோணையன் நான்(கேனையன் அல்ல) இனியாவது நன்றி வணக்கம் சொல்லுவமா??நன்றி வணக்கம்.

கேள்வி கேட்பதற்கும் விடுப்பு அறிவதற்கும் வித்தியாசம் இருக்கு நெல்லையன். நீங்கள் விடுப்பு பாக்கவே விரும்பிய கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் எழுதியுள்ளீர்கள்.

... சாந்தி முதலில் இருந்து நான் எழுதியவற்றை, திரும்ப வாசியும் ... விடுப்பா என தெரியும்! ...... நான் இங்கு உங்கள் தலைபிற்கே, கருத்தெழுதினேன் ... இற்றுவரை இத்தலைப்பின் கீழ் தனிநபர் தாக்குதலகளோ அல்லது உங்கள் ஏனைய முயர்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வரை எழுதவில்லை! ... இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!! நான் மற்றவர்களுக்கு பயப்பட்டு பல்லை இழித்துக் கொண்டு திரியும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல ... எது பிழை என எனக்கு படுகிறதோ அதை முகத்துக்கு நேராக சொல்லுவேன் ... சவுண்டை கொடுத்துப் போட்டு சுருட்டி கொண்டு படுப்பவனல்ல

...... அவன் சொன்னான் களம் பலமாயிருந்திருந்தால் போடாபயித்தியங்களே என்று தன்னால் ஆயுளுக்கும் இருந்துவிட முடியும். ஆனால் ...

....... உங்கள் சிங்கள ஆதிக்க நாடக அரங்கங்கள் பற்றி எவ்விட அக்கறையுமில்லை அவனிடம். ....

... என்ன ... ஒரு சோறு பதம் என்பார்களோ???????? .... நல்ல போராளி!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

... சாந்தி முதலில் இருந்து நான் எழுதியவற்றை, திரும்ப வாசியும் ... விடுப்பா என தெரியும்! ...... நான் இங்கு உங்கள் தலைபிற்கே, கருத்தெழுதினேன் ... இற்றுவரை இத்தலைப்பின் கீழ் தனிநபர் தாக்குதலகளோ அல்லது உங்கள் ஏனைய முயர்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வரை எழுதவில்லை! ... இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!! நான் மற்றவர்களுக்கு பயப்பட்டு பல்லை இழித்துக் கொண்டு திரியும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல ... எது பிழை என எனக்கு படுகிறதோ அதை முகத்துக்கு நேராக சொல்லுவேன் ... சவுண்டை கொடுத்துப் போட்டு சுருட்டி கொண்டு படுப்பவனல்ல

நெல்லியான் உங்கள் சக கேள்விகளிற்கும் hன் விடை கெடுத்திருக்கிறேன் சாந்திதான் வந்து விடை தரவேண்டும் என்றால்.பொறுத்திருக்வும்.ஒருத்தனிற்கு உதவுவதற்கே எமக்கு இத்தனை பிரச்னையென்றால் ஒட்டுமெத்த தமிழரிற்கும் ஒரு நாடு வேறை வேணுமாம்..இதை நான் சொல்லவில்லை பாதிக்கப்பட்டவனே சொன்னது

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கோட்டை என்று எங்கு நான் எழுதியிருக்கிறேன் உங்களது கற்பனைதான் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றது நான் சாதாரணமான ஒருத்தன் இந்த சாதாரணமானவன் ஒரு விடயத்தினை இன்னொருத்தனிற்கு புரியவைக்க எவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கின்றதென்கிற ஆதங்கம் தான் அங்கு மிஞ்சி நிற்கிறது நானும் மெத்தப் படித்திருந்தால் இலகுவாக புரிய வைத்திருக்கலாம் என்கிற தாள்வு மனப்பான்மை.. இங்கை போய் உங்களையும் என்னையும் ஒப்பிடலாமா?? நீங்கள் மடு தம்பி நான் வெறும் மடை ..அவ்வளவுதான்.உங்களிற்கு என்னாலை பாடம் எடுக்க முடியுமா??பாடம் என்ன ஒரு படம் கூட போட்டுக்காட்டததெரியாத கோணையன் நான்(கேனையன் அல்ல) இனியாவது நன்றி வணக்கம் சொல்லுவமா??நன்றி வணக்கம்.

நான் எழுதியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சிங்களத்தின் தேசத்தில் இருந்து கொண்டே உதவ வேண்டியவர்களுக்கு உதவி இருக்கிறோம்.. உங்களை அல்ல எங்களைச் (நான் என்று சொல்லவில்லை.. நாங்கள்) சொல்லிக் கொண்டோம்.

ஒப்பீடு.. தாழ்வு மனப்பான்மை.. கோணையன்.. இதெல்லாம் அவசியமில்லாத பதப்பிரயோகங்கள் இங்கு.

படம் போட்டுக் காட்டிறதால ஒரு இனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றால் போட்டுக் காட்டலாமே. ஒரு சதத்திற்கும் உதவாது எனும் போது அது அவசியமா என்று தான் சிந்திக்கனும் சாத்திரி அண்ணோய்..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சிங்களத்தின் தேசத்தில் இருந்து கொண்டே உதவ வேண்டியவர்களுக்கு உதவி இருக்கிறோம்.. உங்களை அல்ல எங்களைச் சொல்லிக் கொண்டோம்.

ஒப்பீடு.. தாழ்வு மனப்பான்மை.. கோணையன்.. இதெல்லாம் அவசியமில்லாத பதப்பிரயோகங்கள் இங்கு.

படம் போட்டுக் காட்டிறதால ஒரு இனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றால் போட்டுக் காட்டலாமே. ஒரு சதத்திற்கும் உதவாது எனும் போது அது அவசியமா என்று தான் சிந்திக்கனும் சாத்திரி அண்ணோய்..! :lol::)

அதை;தான் முதல்லையே கூறியிருந்தோம் எங்களிற்கு புத்தி குறைவு சிந்திக்கும் திறணும் குறைவு என்று.. சிங்கள தேசத்திலிருந்தே உங்களால் முடிந்திருக்கின்றது ஆனால் வெளிநாட்டிற்கு வந்தும் எம்மால் முடியவில்லை.. மற்றும்படி ஒரு படத்தை திரும்ப திரும்ப போட்டு காட்டுவதிலும் எனக்கு விருப்பம் இல்லைஆகவே எனது தோல்வியையும் எமது இயலாமையையும் ஒப்புக்கொண்டு உங்களிடம் அந்த மக்கள் சார்பாகவும் மன்னிப்பு கோருகிறோம் மன்னிப்பீர்களாக ..கைiயா காலையா பிடிக்கவேண்டும் பிடிக்கிறோம். பிடிக்கிறோம்.ஏதாவது வழிகாட்டுங்கள்கள்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அதை;தான் முதல்லையே கூறியிருந்தோம் எங்களிற்கு புத்தி குறைவு சிந்திக்கும் திறணும் குறைவு என்று.. சிங்கள தேசத்திலிருந்தே உங்களால் முடிந்திருக்கின்றது ஆனால் வெளிநாட்டிற்கு வந்தும் எம்மால் முடியவில்லை.. மற்றும்படி ஒரு படத்தை திரும்ப திரும்ப போட்டு காட்டுவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.

உங்களால் முடியாது இருக்கலாம். அதற்காக மற்றவர்களாலும் முடியாது அல்லது முடியவில்லை என்பது அபரிமிதமான உங்களின் கற்பனை. அது ஆகாதது. அது புத்திக்குறைவல்ல.. புத்திமான் பலவான் நினைப்பு.

ஒரே படத்தை போட்டிக்காட்டி பிழைக்கிறவங்களும் இருக்காங்க சாத்திரி அண்ணோய். :):lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... என்ன ... ஒரு சோறு பதம் என்பார்களோ???????? .... நல்ல போராளி!!!!!!

சோறு கறி ஒப்பீடு செய்த தளபதியே காணாமல் கிடந்த விசயங்களையே கிண்டிக்காட்டிக் கொடுத்ததனால் நீண்ட தண்டணைக் குற்றவாளி இவன். அப்படியிருக்க கட்டளைகளையும் கட்டளையிட்டோரையும் நம்பிக் கடைசிவரை அதற்காகவே வாழ்ந்த இவன் என்வரையில் சாமிக்கு நிகரானவன்.

பழமொழிகள் தமிழில் இல்லாதுவிட்டால்:::::::::::::::::::::::::::: :lol:

நல்ல போராளியின் குணங்கள் என்ன ? வரிசைப்படுத்தி சொன்னால் அவனும் பயனடையலாம்!!! உங்கள் வரைவிலக்கணத்தைத் தந்தால் பேருதவியாக இருக்கும்.

நெல்லையன் இலங்கையில் சிறைச்சாலையில் உள்ளவர்கள் அனைவரிடமும் கைத்தொலைபேசி இருப்பதென்பது சர்வசாதரமானவொரு விடயம்.. பணம் விழையாடும்.அடிக்கடி நீங்களே செய்திகளில் படித்திருப்பீர்கள்.கைதிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள் பறிமுதல் என்கிற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்புடைய கைதிகளின் செவ்விகளை தொலைபேசிமுலம் எடுத்து யாழிலும் இணைத்திருக்கிறோம். இதற்கு முன்னரும் பல வருடங்கள் அதே நேரம் சம்பந்தப் பட்டவரின் குரலை பதிவு செய்து இங்கு இணைக்க நினைத்திருந்தோம். ஆனால் அதனை தவிர்த்துள்ளோம்.நீங்கள் விரும்பினால் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடியதான இலக்கத்தை தரலாம்.மற்றும்படி தென்னிலங்கை சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி 5 வழக்குகள் அவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது என்றுதான் தெளிவாக எழுதியிருக்கிறேன்.மீண்டும் படித்துப்பாருங்கள்.அவன் அத்தனை சம்பவங்களுடனும் சம்பந்தப்பட்டவன் என்று நான் தீர்ப்பு கூறவோ அல்லது அதனை நானே முடிவெடுத்தோ எழுதவில்லை..அந்த வழக்குகளிற்கான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதற்காக அவன் இன்னமும் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டபடிதான் இருக்கிறான்..பணப் பிணையும் அவன் கொழும்பில் தங்கியிருந்து வழக்கை எதிர்கொள்வான் என்கிற உறுதியுடன் சரீரப் பிணையும் கொடுத்தால். அவனை பிணையில் எடுக்கலாம்..அதன் பின்னர் அவன் வெளியிலிருந்தபடி அவனது காதல் மனைவியுன் கதைத்தும் குழந்தையுடன் கைகளை பிடித்தபடியும் வழக்கை எதிர்கொளலாமல்லவா??

அதே நேரம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக்கொண்டிருக்கும்வரைதான் பிணை மனு கோரலாம். நீதிபதி தீர்ப்பு கூறிய வழக்கிற்கு பிணை மனு கோரமுடியாது.அந்த வழக்கை மேன்முறையீடுதான் செய்யலாம்..எனவே நான் முதலில் எழுதியிருந்தது பிணைமனு கோரலாம் என்பதே..எனவே இங்கு அண்ணாந்து பார்த்தால் அணில்தான் ஒடவேண்டும் என்றில்லை.சிறையில் படுத்திருப்பவனால் அவன் அண்ணாந்து பார்க்கும் பொழுது அழகான நட்சத்திரங்களை பார்க்கவும் இரசிக்கவும் ஆசைப்படுவானல்லவா???

சாத்திரியார் திரும்ப அணில் விடுகிறீர்கள், என்ன சிலோனில் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாத கைதிகளுக்கு தொலைபேசியா??? ... இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!!!!! கேபியும் பயங்கரவாத கைதிதானே??????!!!!!!! அவரும் தொலைபேசிகளுடனாம் திரிகிறார்!!! அவர் போன்ற பயங்கரவாத கைதிகள்(????????????) தொலைபேசிகளுடன் திரிவார்கள்தான்!!!!!!!!!!!! ... இங்கு எனக்கு தெரிந்த சிலர், தமக்கு தெரிந்த சில பயங்கரவாத கைதிகளுடன் கதைக்க இற்றுவரை லட்சங்களை செலவளித்து விட்டனர்!!! நீங்கள் சொல்வதை போல் இலகுவாயின் ... இற்றுவரை ஆயிரம் தொலைபேசிகளை அனுப்பியிருப்பார்கள்!!!!!!!!!!!!

என்ன ... பயங்கரவாத கைதி ... மனுசி/பிள்லையின் கையைப்பிடித்தவுடன் விட்டுடுவன், சிங்களவன்????????????

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் முடியாது இருக்கலாம். அதற்காக மற்றவர்களாலும் முடியாது அல்லது முடியவில்லை என்பது அபரிமிதமான உங்களின் கற்பனை. அது ஆகாதது. அது புத்திக்குறைவல்ல.. புத்திமான் பலவான் நினைப்பு.

ஒரே படத்தை போட்டிக்காட்டி பிழைக்கிறவங்களும் இருக்காங்க சாத்திரி அண்ணோய். :):lol:

மற்றையவர்களால் முடிந்ததை செய்யுங்கள் என்றுதானே சொல்கிறோம்.செய்யுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... சாந்தி முதலில் இருந்து நான் எழுதியவற்றை, திரும்ப வாசியும் ... விடுப்பா என தெரியும்! ...... நான் இங்கு உங்கள் தலைபிற்கே, கருத்தெழுதினேன் ... இற்றுவரை இத்தலைப்பின் கீழ் தனிநபர் தாக்குதலகளோ அல்லது உங்கள் ஏனைய முயர்சிகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வரை எழுதவில்லை! ... இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!! நான் மற்றவர்களுக்கு பயப்பட்டு பல்லை இழித்துக் கொண்டு திரியும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல ... எது பிழை என எனக்கு படுகிறதோ அதை முகத்துக்கு நேராக சொல்லுவேன் ... சவுண்டை கொடுத்துப் போட்டு சுருட்டி கொண்டு படுப்பவனல்ல

நெல்லையன் உங்கள் கருத்துக்கள் உணர்வின் அடிப்படையில் இல்லாது உணர்ச்சிவசத்தால் வருகிறது.

உங்கள் கருத்துக்களை வாசிக்கச் சொன்னது இந்தத்திரியில் மட்டுமில்லை பழைய கருத்துக்களையுமே.

நீங்கள் நக்கீரனாக இருப்பதில் பெருமையடைகிறேன். ஆனால் அதீதமான கனவுலகில் நின்று ஒருவனின் வாழ்வை பரிகசிக்கிறீர்கள் அதைத்தான் குறிப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சோறு கறி ஒப்பீடு செய்த தளபதியே காணாமல் கிடந்த விசயங்களையே கிண்டிக்காட்டிக் கொடுத்ததனால் நீண்ட தண்டணைக் குற்றவாளி இவன். அப்படியிருக்க கட்டளைகளையும் கட்டளையிட்டோரையும் நம்பிக் கடைசிவரை அதற்காகவே வாழ்ந்த இவன் என்வரையில் சாமிக்கு நிகரானவன்.

பழமொழிகள் தமிழில் இல்லாதுவிட்டால்:::::::::::::::::::::::::::: :)

நல்ல போராளியின் குணங்கள் என்ன ? வரிசைப்படுத்தி சொன்னால் அவனும் பயனடையலாம்!!! உங்கள் வரைவிலக்கணத்தைத் தந்தால் பேருதவியாக இருக்கும்.

நல்ல போராளி என்பது அக்கா.. கொண்ட கொள்கையோடு இருப்பவன்... என்பதாகும். இருக்க முடியல்லையோ.. போராளி என்ற அடைமொழியை தூக்கிப் போட்டிட்டு.. உதவி கேளுங்கோ. முன்னாள் போராளி இன்னால் கூலி என்று தலைப்பு போட்டு போராளிகளை கொச்சைப்படுத்தாதேங்கோ..!

போராளி என்ற அந்த பதத்துக்கு உயிர்பிக்க உயிர் கொடுத்த 30,000 மாவீரர்களை நினைச்சுப் பாருங்கோ..! இவருக்காவது பிள்ளை குட்டி மனிசி என்று ஒரு சாதாரண மனித வாழ்க்கை ஓட்டம் இருக்குது. அது கூட இல்லாமல் இலட்சியத்திற்காக இட்ட கட்டளை ஏற்று உயிர் திறந்த போராளிகள் தான் என்றும் போராளிகள்..!

முன்னாள் போராளிகளாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள்.. காட்டிக்கொடுத்தவர்கள் தான். அவர்களை போராளிகள் என்று மீண்டும் வரையறுப்பது கொஞ்சம் கடினமானது. அதற்காக அவர்களை தண்டிக்கனும் என்றில்லை. போராளி என்ற அடைமொழி அவர்களுக்கு தேவையில்லை என்பதுதான் உண்மை. அவர்களை அதற்கு வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவே நல்லது.

முன்னாள் கரும்புலி.. இன்னாள்.... இப்படி தலைப்புக்களையும் நாம் இங்கு கண்டிருக்கிறோம். இவை வேதனைக்குரியன. கரும்புலிகளாய் போய் உயிர் நீத்து மகத்தான தியாகம் செய்தவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது போலவும் கரும்புலி வாழ்வை தேர்ந்தெடுத்தவன் பட்ட இன்னல்களை குறைத்து மதிப்பிடவும் செய்கின்றன. :lol:

Edited by nedukkalapoovan

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

நீங்கள் பொருத்தமில்லாத இடத்தில் இந்தக் கேள்விகளை தொடுக்கின்றீர்கள். இந்த அமைப்புகளின் உருவாக்கமே மனித உரிமைகளுக்கான புலத்துமக்களின் குரல்களின் முடக்கமாகவே அமைந்தது. போரால் ரண வேதனைப்பட்ட மக்களுக்கு தேவையானது முதலுதவி. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். இவைகளே போரின் முடிவுக்கு பின்னர் அவசியமானதாக இருந்தது. இதுவே மக்கள் எழுச்சிகளை தொடர்ந்து தக்கவைப்பதற்கான ஒரு பிடிமானமாகவும் இருந்தது. இவ்வாறான அடிப்படையில் தான் நா க அரசு குறித்து முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பகாலம் முதல் எழுதிவந்தேன். இப்போதைக்கு மனித உரிமைகள் மற்றும் புனர்வாழ்வுக்கான ஒரு அமைப்பே அவசியம் அந்த அமைப்பே பின்னாளில் ந கா அரசுவாக வளரமுடியும் என்பதே ஆரம்ப காலம் முதல் எனது கருத்தாக இருந்தது. குறுந்தேசிய அடயாளப்போட்டி அரசியல் சிந்தனை முறையில் இவ்வாறன சிந்தனைகளுக்கு இடமில்லை. நடைமுறையில் ந கா அரசு அமைப்புக்களோ அல்லது அவைகள் குழுக்கள் என்பன தனியான கருத்து நிலை சார்ந்தது. தாயக மக்களுடனான உறவுக்கு அப்பாற்பட்டது. தாயக மண்மீதான தார்மீகத் தொடர்புக்கு அப்பாற்பட்டது. அவைகள் பற்றிய கரிசனைகளுக்கு அப்பாற்பட்டது. இந் நிலையில் இவர்களிடம் நீங்கள் எவ்வாறு இந்தக் கேள்வியை தொடுக்கமுடியும்?

இந்த நபரின் விடுதலைக்காக வேண்டுமானால் டக்ளஸ் தேவாந்தா அவர்களிடமோ கருணா அம்மானிடமோ அல்லது தாயகத்தில் இருக்கும் அரசியல்க் கட்சிகள் முஸ்லீம் காங்கிரஸ் மலயக மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளிடம் முறையிடலாம். தற்போது கருணா அம்மான் அடிக்கடி வன்னி மக்களை பார்வையிட்டு அவரால் முடிந்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அப்படி எழுத்த விரும்பின் என்னால் முடியும்!!

உங்களால் முடியாதென்று சொல்லவில்லையே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையவர்களால் முடிந்ததை செய்யுங்கள் என்றுதானே சொல்கிறோம்.செய்யுங்கள்

நீங்கள் சொல்லித்தான் நாங்க செய்யனும் என்றிருந்தா எங்களால் பலவற்றை செய்ய முடியாமல் போயிருக்கும். தற்துணிவோடு.. எதையும் செய்யுங்கோ. மற்றவையை திட்டிறதை விட்டுப் போட்டு..! எல்லோரையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தக் கூடியதையும் செய்ய முனையுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் திரும்ப அணில் விடுகிறீர்கள், என்ன சிலோனில் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாத கைதிகளுக்கு தொலைபேசியா??? ... இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!!!!! கேபியும் பயங்கரவாத கைதிதானே??????!!!!!!! அவரும் தொலைபேசிகளுடனாம் திரிகிறார்!!! அவர் போன்ற பயங்கரவாத கைதிகள்(????????????) தொலைபேசிகளுடன் திரிவார்கள்தான்!!!!!!!!!!!! ... இங்கு எனக்கு தெரிந்த சிலர், தமக்கு தெரிந்த சில பயங்கரவாத கைதிகளுடன் கதைக்க இற்றுவரை லட்சங்களை செலவளித்து விட்டனர்!!! நீங்கள் சொல்வதை போல் இலகுவாயின் ... இற்றுவரை ஆயிரம் தொலைபேசிகளை அனுப்பியிருப்பார்கள்!!!!!!!!!!!!

என்ன ... பயங்கரவாத கைதி ... மனுசி/பிள்லையின் கையைப்பிடித்தவுடன் விட்டுடுவன், சிங்களவன்????????????

ஏன் நெல்லியான் அணிலை பாத்தபடியே நிக்கிறீங்கள் சிறையில் இருப்பவர்களுடன் தொபே கதைக்முடியாதென்கிறஉங்கள்விவாதற்திற்குதான் நான் பல இணைப்புகளையும் உhரணமாக கொடுத்தேன்.அதற்குமேல் சம்பந்தப்பட்டவருடன் கதைக்க விரும்பினால் இலக்கத்தையும் தருகிறேன் என்றும் எழுதியிருந்தேன்.அதற்கு முதல் இங்கு சம்பந் தப்பட்டவர் பற்றி யாழில் யாரோ ஒருவர் உதவமுடியுமா என கேட்ட பின்னர் தான் நான் அவருடன் தொடர்பு கொண்டு இத்தனை விபரங்களையும் வெளி கொண்டுவந்தேன் ..அப்பொழுது இங்கு யாருமே உடனே உதவுகிறேன் முன்வரவில்லை உதவ முன்வந்த ஒரு காரணத்த்திற்காகவே இத்தனை பாடுகளா??என்றால் அதனையும் தங்க நான் தயாரகவே இருக்கிறேன்.. உதவமுடியுமா என யாழில் ஒருவர் கேட்ட இணைப்பு இப்பொழுதும் யாழில் உள்ளது தேடிப்படித்து பார்க்கவும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிலோனில் சிறைச்சாலையில் இருக்கும் பயங்கரவாத கைதிகளுக்கு தொலைபேசியா??? ... இல்லை நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்!!!!! கேபியும் பயங்கரவாத கைதிதானே??????!!!!!!! அவரும் தொலைபேசிகளுடனாம் திரிகிறார்!!! அவர் போன்ற பயங்கரவாத கைதிகள்(????????????) தொலைபேசிகளுடன் திரிவார்கள்தான்!!!!!!!!!!!! ... இங்கு எனக்கு தெரிந்த சிலர், தமக்கு தெரிந்த சில பயங்கரவாத கைதிகளுடன் கதைக்க இற்றுவரை லட்சங்களை செலவளித்து விட்டனர்!!! நீங்கள் சொல்வதை போல் இலகுவாயின் ... இற்றுவரை ஆயிரம் தொலைபேசிகளை அனுப்பியிருப்பார்கள்!!!!!!!!!!!!

என்ன ... பயங்கரவாத கைதி ... மனுசி/பிள்லையின் கையைப்பிடித்தவுடன் விட்டுடுவன், சிங்களவன்????????????

கனவிலிருந்து விடுபடாதவரை மருண்ட கண்ணுக்கு இருண்ட கதைதான்.

நீங்கள் இங்கு சொல்லும் கதைகள் யாரோ3ம் 4ம் நபர்களின் வாயால் கேட்டு உங்களால் மொழியப்படும் கதைகள் தானே ?

பயங்கரவாத கைதிக்கு வாழ ஆசைவரக்கூடாதா ? அல்லது வாழக்கூடாதா ?

ஒருவனின் வாழ்வுக்கே இப்படி முரண்படும் நாம் ஓரினத்தின் வாழ்வை செளிக்க வைக்கப்போகிறோம். வாழட்டும் எ(உ)ங்கள் தேசியப்பணி.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லித்தான் நாங்க செய்யனும் என்றிருந்தா எங்களால் பலவற்றை செய்ய முடியாமல் போயிருக்கும். தற்துணிவோடு.. எதையும் செய்யுங்கோ. மற்றவையை திட்டிறதை விட்டுப் போட்டு..! எல்லோரையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தக் கூடியதையும் செய்ய முனையுங்கோ. :lol:

திட்டினது எண்டிறதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்வதானால் திட்டினது என்று ஆகிவிடாது அது யார் எப்ப திட்டினது என்று பலதடைவை கேட்டும் சரியான பதில் இல்லை நாங்கள் சொல்லித்தான் உங்களை உதவ சொல்லியும் யாரும் கேட்கவில்லை உதவுங்கள் முடிந்தால் நாங்கள் உதவும் படி கேட்பவர்களிற்கும் உதவுங்கள் என்பதுதான் எமது இரங்கல்.. எங்கள் இரங்கலிற்கும் செவி சாயுங்கள் என்கிறோம்.நாங்கள் சொல்பவர்களிற்கு மட்டும்தான் உதவுகங்கள் என்று நாங்கள் கட்டளையிடவில்லையே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெல்லியான் அணிலை பாத்தபடியே நிக்கிறீங்கள் சிறையில் இருப்பவர்களுடன் தொபே கதைக்முடியாதென்கிறஉங்கள்விவாதற்திற்குதான் நான் பல இணைப்புகளையும் உhரணமாக கொடுத்தேன்.அதற்குமேல் சம்பந்தப்பட்டவருடன் கதைக்க விரும்பினால் இலக்கத்தையும் தருகிறேன் என்றும் எழுதியிருந்தேன்.அதற்கு முதல் இங்கு சம்பந் தப்பட்டவர் பற்றி யாழில் யாரோ ஒருவர் உதவமுடியுமா என கேட்ட பின்னர் தான் நான் அவருடன் தொடர்பு கொண்டு இத்தனை விபரங்களையும் வெளி கொண்டுவந்தேன் ..அப்பொழுது இங்கு யாருமே உடனே உதவுகிறேன் முன்வரவில்லை உதவ முன்வந்த ஒரு காரணத்த்திற்காகவே இத்தனை பாடுகளா??என்றால் அதனையும் தங்க நான் தயாரகவே இருக்கிறேன்.. உதவமுடியுமா என யாழில் ஒருவர் கேட்ட இணைப்பு இப்பொழுதும் யாழில் உள்ளது தேடிப்படித்து பார்க்கவும்..

நெல்லையனுக்காகவும் இன்னும் வீரம் விளைவித்து வெற்றிக்கொடி நாட்டி வெற்றிநடை போடும் சிலருக்காககவும் வீணா எழுதிய அந்தக்கதையின் இணைப்பை தேடி எடுத்துவந்து இணைக்கிறேன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=73702

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

நீங்கள் பொருத்தமில்லாத இடத்தில் இந்தக் கேள்விகளை தொடுக்கின்றீர்கள். இந்த அமைப்புகளின் உருவாக்கமே மனித உரிமைகளுக்கான புலத்துமக்களின் குரல்களின் முடக்கமாகவே அமைந்தது. போரால் ரண வேதனைப்பட்ட மக்களுக்கு தேவையானது முதலுதவி. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். இவைகளே போரின் முடிவுக்கு பின்னர் அவசியமானதாக இருந்தது. இதுவே மக்கள் எழுச்சிகளை தொடர்ந்து தக்கவைப்பதற்கான ஒரு பிடிமானமாகவும் இருந்தது. இவ்வாறான அடிப்படையில் தான் நா க அரசு குறித்து முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பகாலம் முதல் எழுதிவந்தேன். இப்போதைக்கு மனித உரிமைகள் மற்றும் புனர்வாழ்வுக்கான ஒரு அமைப்பே அவசியம் அந்த அமைப்பே பின்னாளில் ந கா அரசுவாக வளரமுடியும் என்பதே ஆரம்ப காலம் முதல் எனது கருத்தாக இருந்தது. குறுந்தேசிய அடயாளப்போட்டி அரசியல் சிந்தனை முறையில் இவ்வாறன சிந்தனைகளுக்கு இடமில்லை. நடைமுறையில் ந கா அரசு அமைப்புக்களோ அல்லது அவைகள் குழுக்கள் என்பன தனியான கருத்து நிலை சார்ந்தது. தாயக மக்களுடனான உறவுக்கு அப்பாற்பட்டது. தாயக மண்மீதான தார்மீகத் தொடர்புக்கு அப்பாற்பட்டது. அவைகள் பற்றிய கரிசனைகளுக்கு அப்பாற்பட்டது. இந் நிலையில் இவர்களிடம் நீங்கள் எவ்வாறு இந்தக் கேள்வியை தொடுக்கமுடியும்?

இந்த நபரின் விடுதலைக்காக வேண்டுமானால் டக்ளஸ் தேவாந்தா அவர்களிடமோ கருணா அம்மானிடமோ அல்லது தாயகத்தில் இருக்கும் அரசியல்க் கட்சிகள் முஸ்லீம் காங்கிரஸ் மலயக மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளிடம் முறையிடலாம். தற்போது கருணா அம்மான் அடிக்கடி வன்னி மக்களை பார்வையிட்டு அவரால் முடிந்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்

2008..

விநாயமூர்த்தி முரளீதரன்.. புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். வன்னி மக்களின் இழப்புக்களை இட்டு அதனை செய்ய முடியாது இருக்க முடியாது.

டக்கிளஸ் தேவானந்தா.. புலிகள் அழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கைத் தீவில் அமைதி நிலைக்கும்.

2009..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னிக்கு போய் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டுகிறார். மாவீரர்களின் அடையாளங்கள் இன ஐக்கியத்திற்கு பெரும் இடையூறு.

டக்கிளஸ் தேவானந்தா.. அரசு உடனடியாக வடக்கில் தேர்தலைகளை நடத்த வேண்டும்.

2010..

விநாயகமூர்த்தி முரளீதரன்.. வன்னி மக்களின் மீட்பர்.

டக்கிளஸ் தேவானந்தா.. வடக்கின் வசந்தத்தின் அதிபதி.

வன்னி மக்களின் மீட்பர்கள் வந்துவிட்டார்கள்.. எனி யாரும் அவர்களுக்கு உதவி செய்யத் தேவையில்லை..! இதனை இத்தாழ் அறிவிக்கின்றோம்.

நாடு கடந்த அரசு.. புலம்பெயர் மக்களின் போராட்டத்தை முடக்கியதே செய்த சாதனை..!

சிறீலங்கா அரசு.. நவம்பர் 2010.. ஒபாமாவின் இந்திய வருகைக்கு முதல் நாள்.. அமெரிக்கா அரசு நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை தடுக்காமல் விட்டது சிறீலங்காவிற்கு விசனமளிக்கிறது.

இவற்றில் இருந்து நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.. யாழ் கள கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை வகுப்புக்களை..!

திட்டினது எண்டிறதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்வதானால் திட்டினது என்று ஆகிவிடாது அது யார் எப்ப திட்டினது என்று பலதடைவை கேட்டும் சரியான பதில் இல்லை நாங்கள் சொல்லித்தான் உங்களை உதவ சொல்லியும் யாரும் கேட்கவில்லை உதவுங்கள் முடிந்தால் நாங்கள் உதவும் படி கேட்பவர்களிற்கும் உதவுங்கள் என்பதுதான் எமது இரங்கல்.. எங்கள் இரங்கலிற்கும் செவி சாயுங்கள் என்கிறோம்.நாங்கள் சொல்பவர்களிற்கு மட்டும்தான் உதவுகங்கள் என்று நாங்கள் கட்டளையிடவில்லையே

தலைப்பே திட்டிக்கொண்டு தானே இருக்குது. இதுக்குள்ள எனி சமன்பாடு போட்டு வேற காட்டனுமா...??! சாத்திரி அண்ண ஒன்றை எழுதிப் போட்டு மறைக்க சரியா கஸ்டப்படுறீங்க என்று மட்டும் புரியுது.

நிச்சயமா நீங்கள் இரங்குபவர்களுக்கு மட்டுமல்ல.. எல்லா மக்களின் இரங்கல்களும் சமனான கவனத்தோடு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதுதான் எங்களின் விருப்பம். ஆளாளுக்கு செய்து கொண்டிருப்பதிலும்.. ஒட்டு மொத்த மக்களை நோக்கியும் பாகுபாடின்றி.. பயன்பாடுகள் கொண்டு செல்லப்பட வேண்டும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இறுதியாகவும் உறுதியாகவும் ஒரு விடயத்தின முன்வைக்க விரும்புகின்றேன் இது எமது புலமையை கட்டுகின்ற இடமாகவோ எமது வாதத் திறமைகைளை காட்டுகின்ற இடமாகவோ அல்லமு எமது முக குறிகளை போட்டு எமது நகைப்பினை காட்டுகின்ற இடமாகவோ நான் கருதவில்லை யாழ்களத்தில் நீண்ட காலத்தின் பின்னர் நான் நீண்ட நேரம் கருத்து எழுதிய பகுதி இதுவாகத்தனிருக்கும்..அதற்கு காரணம் யாரோ ஒரு முகம் தெரியாத ஒரு உறவின் கதறல் அவனி;ன் ஆதங்கம்.அதனை கேட்டதிலிருந்து அவனிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கிற ஒரு மன உழைச்சல் அதுதான் எனனை இத்தனை துரம் எழுதத்துண்டியது. அவனது கரலை வேண்டுமானாலும்; இங்கு கொண்டு வருகின்றேன்..ஆனால் இங்கு அனைவரிடமும் கேட்பது நான் உங்களிற்க விரோதியானால் என்னிடம் ஏதாவது தனிப்பட்ட கேபங்கள் இருக்குமானால் உங்கள் எச்சிலை என்மீது காறி உமிழுங்கள் அது எனக்கானதாக ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் அந்த உறவிற்காக ஏதாவது செய்யுங்கள். அதுதான் எனது இறுதி வேண்டுகோள்..அதையும் தவிர்த்து எனக்கு இரண்டு அடி அடித்தால்தான் உங்கள் கோபம் ஆத்திரம்.தீரந்து உங்கள் ஆண்மை வெளிப்படுமானால் அதற்கும் நான் தயார் உங்கள் விலாசத்தை கூறுங்கள் வந்து அடிவாங்கிவிட்டு போகிறேன்நேரடியாக அழைப்பவர்களிற்கு எனது தொ.பே இலக்கம்.0033611149470 நன்றி வணக்கம்.

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.