Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய தொல்பொருள்காட்சிசாலையில் எனக்கு கிடைத்த அதிர்ச்சி..

Featured Replies

பிரித்தானிய தொல்பொருள்காட்சிசாலையில் எனக்கு கிடைத்த அதிர்ச்சி..

நேற்று பிரித்தானிய தொல்பொருள்காட்சிக்கு போயிருந்தேன் சில கனடாவில் இருந்து வந்த உறவினர்களுடன்.. முக்கியமாக அங்கு இருக்கும் இலன்கை பகுதியில் தமிழ் மன்னர்களின் பொருட்கள்/ மிகப்பழமை வாய்ந்த தமிழ்பிரதேசங்களில் கிடைத்த தமிழ்பொருட்கள்.. காட்டுவதற்க்காக..

6 வருடத்துக்குமுதல் அங்கு போயிருந்தபோது எமது பொருட்கள்.. குறைதது இரண்டு நெடிய அலுமாரிகளில் இருந்தது.. நூற்றுக்கனக்கில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய தங்க நாணயங்கள், பாத்திரங்கள் / 2000 வருடம் பழமையான புலி சின்னம் பொறித்த வாள் கூட இருந்தது...

நேற்று சுத்தமாக தமிழ் பொருட்கள் எதுவுமில்லை.. இடத்தை சிங்களப்பொருட்கள் நிரப்பியிருந்தன.. அதிர்சியுடன் குறிப்பிட்ட பகுதியை விளங்கபடுத்தும் பெண்னிடம் கேட்டபோது.. அவர் சொன்னார்.. அந்தபொருட்களையெல்லம், கடந்த டிசம்பர் மாதம் சிரி லன்கா அரசாங்க தொல்பொருள் தினக்களம் திரும்பப்பெற்ற்கொண்டது என்டும்.. பதிலுக்கு தற்ற்போது இருக்கும் பொருட்கள் தந்தது எண்டும் கூறினார்.. மற்றும் இது வழக்கமான ஒரு நடைமுறைதான்னெண்டும்.. பழைய கோலனித்துவ நாடுகள் அடிக்கடி இப்படி பண்டமாற்றம் செய்வது சகஜம்தானாம்..

நாம் கேட்டோம்.. அதுக்காக எப்படி தமிழ் பொருட்களை எடுத்துக்கொண்டு சிங்களப்பொருட்களை தர அனுமதிக்கலாம் எண்ட்போது..அது தனக்கு தேவையில்லாத விஷியம் என்டும் தேவையெனில் சிரிலன்கா தொல்பொருள் தினைக்களத்தை தொடர்புகொள்ளும்படி நமுட்டுச்சிரிப்புடன் சொன்னர்..

இதுக்கு என்ன செய்வது?

இப்படிக்கு பனங்காய்

ஒண்டும் செய்யாமல் பேசாமல் அமத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்... !

சிங்களவனா எங்களுக்கு இப்ப பிரச்சினை....??? பிரச்சினை புலியும் புலியின் வால் பிடிகளும் தானே...?? இதைக்கேட்டா தங்களுக்கு பட்டம் தாறாங்கள் எண்டு அலறுது கூட்டம்...

இந்த கேவலம் கெட்ட கூட்டத்துக்கு இது எல்லாம் ரொம்ப அதிகம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கேடு கெட்ட செய்ல் இது.

தனி நபர்கள் ஒன்றாக சேர்ந்து அரிய தொன்மைவாய்ந்த தமிழ் வரலாற்று, கலை, பண்பாடுகளை பிரதிபலிக்கும் பொருட்களை

சேர்த்து தமிழர்களாக ஒரு நூதன சாலையை தமிழர் பிரதேசத்தில் ஆரம்பிக்கலாம்.

சிங்களவர்களிடம் காசை கொடுத்து இவற்றை வேண்டலாம்.

தமிழகத்தில் உள்ள நூதன சாலைகளுக்கு இவற்றை வேண்ட சொல்லி சொல்லலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒருத்தர் வருவார்.வந்து நான் முந்தியே சொன்னன் இது நடக்கும் என.அது தான் மக்கள் அரசியல் மயமாக்கப்பட வேண்டும் என்று சொன்னேனே யார் கேட்டார்கள் என்பார். பிறகு அந்த தொல்பொருள் காட்சிச்சாலையில் வேலை செய்யும் ஆளும் தனக்கு தெரிந்த ஆள் என்பார். :rolleyes::lol:

இனி ஒருத்தர் வருவார்.வந்து நான் முந்தியே சொன்னன் இது நடக்கும் என.அது தான் மக்கள் அரசியல் மயமாக்கப்பட வேண்டும் என்று சொன்னேனே யார் கேட்டார்கள் என்பார். பிறகு அந்த தொல்பொருள் காட்சிச்சாலையில் வேலை செய்யும் ஆளும் தனக்கு தெரிந்த ஆள் என்பார். :rolleyes::lol:

நுணாவுக்கு ஒரு பச்சை, வேலை விசரில் இருந்த என்னை தேநீர் இடைவேளையிலாவது வாய் விட்டு சிரிக்க வைத்ததற்கு :lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி ஒருத்தர் வருவார்.வந்து நான் முந்தியே சொன்னன் இது நடக்கும் என.அது தான் மக்கள் அரசியல் மயமாக்கப்பட வேண்டும் என்று சொன்னேனே யார் கேட்டார்கள் என்பார். பிறகு அந்த தொல்பொருள் காட்சிச்சாலையில் வேலை செய்யும் ஆளும் தனக்கு தெரிந்த ஆள் என்பார். :rolleyes::lol:

பிறகு அவர் சொல்லுவார் டக்கிளசை மான்பு மிகு அமைச்சராக ஏற்று கொண்டு அவருக்கு மரியாதை கொடுக்க சொல்லுவார் :lol::):lol:

இனி ஒருத்தர் வருவார்.வந்து நான் முந்தியே சொன்னன் இது நடக்கும் என.அது தான் மக்கள் அரசியல் மயமாக்கப்பட வேண்டும் என்று சொன்னேனே யார் கேட்டார்கள் என்பார். பிறகு அந்த தொல்பொருள் காட்சிச்சாலையில் வேலை செய்யும் ஆளும் தனக்கு தெரிந்த ஆள் என்பார். :rolleyes::lol:

பிறகு அவர் சொல்லுவார் டக்கிளசை மான்பு மிகு அமைச்சராக ஏற்று கொண்டு அவருக்கு மரியாதை கொடுக்க சொல்லுவார் :lol::):lol:

சொல்லுறது மட்டும் இல்லை, சொன்ன கையோட வேற பெயரில வந்து தனக்குத் தானே பச்சை குத்திடுப் போறது... :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு பச்சை போட்டுள்ளேன்நுணாவுக்கு

என்ன மாதிரியெல்லாம் தமிழன் தலையில்...........???

தொப்பி அழவென்றால் நான் போட்டுக்கொள்கின்றேன்.

வெடிச்சத்தம் கேட்டவுடன் நாட்டைவிட்டு ஓடிவந்து இணையத்தில் நாடுபிடிப்பவர்களுக்கு உண்மைகளை சொன்னால் கசப்பாகத்தானிருக்கும்.ஓடிவந்தவேகத்தில் வழியில் நின்றவரை கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.பிறகு நீங்கள் யாரைசந்தித்ததாக நினைவு வைத்திருக்க முடியும்.

நாங்கள் சிங்கத்தின் குகைக்குள்ளே போய் கர்சித்தவர்களாக்கும்.

ஆற்றாமையின் ஒரு வடிவமே பொறாமையாகும்.(வேறு ஒரு தளத்தில் செய்ததெல்லாம் பந்திபந்தியாக வருகின்றது)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிங்கத்தின் குகைக்குள்ளே போய் கர்சித்தவர்களாக்கும்.

ஓ இது வேறயா.........................???????????????????? :rolleyes::lol:

நாங்கள் சிங்கத்தின் குகைக்குள்ளே போய் கர்சித்தவர்களாக்கும்.

ஆற்றாமையின் ஒரு வடிவமே பொறாமையாகும்.(வேறு ஒரு தளத்தில் செய்ததெல்லாம் பந்திபந்தியாக வருகின்றது)

அதுதான் புலி உங்களுக்கு பாதுகாப்பு தந்து தங்கட கட்டுப்பாட்டுக்குள் அரசியல் செய்ய விடவில்லை எண்டனீங்களாக்கும்.... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனி நபர்கள் ஒன்றாக சேர்ந்து அரிய தொன்மைவாய்ந்த தமிழ் வரலாற்று, கலை, பண்பாடுகளை பிரதிபலிக்கும் பொருட்களை

சேர்த்து தமிழர்களாக ஒரு நூதன சாலையை தமிழர் பிரதேசத்தில் ஆரம்பிக்கலாம்.

சிங்களவர்களிடம் காசை கொடுத்து இவற்றை வேண்டலாம்.

தமிழகத்தில் உள்ள நூதன சாலைகளுக்கு இவற்றை வேண்ட சொல்லி சொல்லலாம்.

கருணாநிதி சாகட்டும் அதுக்குப்பிறகு யோசிக்கலாம்

கையோடை கையாய்............ தனக்குத்தான் தொப்பி அளவெண்டு நேரடியாச்சொன்ன சிங்கனுக்கு பச்சையிலை வைச்சு ஒரு அமுக்கு :rolleyes:

கருணாநிதி சாகட்டும் அதுக்குப்பிறகு யோசிக்கலாம்

கையோடை கையாய்............ தனக்குத்தான் தொப்பி அளவெண்டு நேரடியாச்சொன்ன சிங்கனுக்கு பச்சையிலை வைச்சு ஒரு அமுக்கு :rolleyes:

பச்சைக்காக ஒரு பச்சை...

  • கருத்துக்கள உறவுகள்

--------

6 வருடத்துக்குமுதல் அங்கு போயிருந்தபோது எமது பொருட்கள்.. குறைதது இரண்டு நெடிய அலுமாரிகளில் இருந்தது.. நூற்றுக்கனக்கில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய தங்க நாணயங்கள், பாத்திரங்கள் / 2000 வருடம் பழமையான புலி சின்னம் பொறித்த வாள் கூட இருந்தது...

நேற்று சுத்தமாக தமிழ் பொருட்கள் எதுவுமில்லை.. இடத்தை சிங்களப்பொருட்கள் நிரப்பியிருந்தன.. அதிர்சியுடன் குறிப்பிட்ட பகுதியை விளங்கபடுத்தும் பெண்னிடம் கேட்டபோது.. அவர் சொன்னார்.. அந்தபொருட்களையெல்லம், கடந்த டிசம்பர் மாதம் சிரி லன்கா அரசாங்க தொல்பொருள் தினக்களம் திரும்பப்பெற்ற்கொண்டது என்டும்.. பதிலுக்கு தற்ற்போது இருக்கும் பொருட்கள் தந்தது எண்டும் கூறினார்.. மற்றும் இது வழக்கமான ஒரு நடைமுறைதான்னெண்டும்.. பழைய கோலனித்துவ நாடுகள் அடிக்கடி இப்படி பண்டமாற்றம் செய்வது சகஜம்தானாம்..

நாம் கேட்டோம்.. அதுக்காக எப்படி தமிழ் பொருட்களை எடுத்துக்கொண்டு சிங்களப்பொருட்களை தர அனுமதிக்கலாம் எண்ட்போது..அது தனக்கு தேவையில்லாத விஷியம் என்டும் தேவையெனில் சிரிலன்கா தொல்பொருள் தினைக்களத்தை தொடர்புகொள்ளும்படி நமுட்டுச்சிரிப்புடன் சொன்னர்..

இதுக்கு என்ன செய்வது?

இப்படிக்கு பனங்காய்

இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட உலகில் விலை உயர்ந்த கோகினூர் வைரத்தையும், திப்பு சுல்தானின் வாள் போன்ற அரிய பொருட்களை திரும்ப பெற இந்தியா பலகாலமாக முயற்சி செய்தும்..... பிரித்தானியா கொடுக்காத போது, ஸ்ரீ லங்கா கேட்டவுடன் தமிழரின் 2000 வருட பொருட்களை சிங்களவர்க்கு என்ன உத்தரவாதத்தில் கொடுத்தார்கள் என்று சட்டநடவடிக்கை எடுக்கலாம். இதற்கு பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புகள் முன் வரவேண்டும். இதன் மூலமாவது மிஞ்சி ஏதும் பொருட்கள் இருந்தால் பாதுகாக்கப்படும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D#.E0.AE.95.E0.AF.8B.E0.AE.B9.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.82.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.89.E0.AE.B0.E0.AE.BF.E0.AE.AE.E0.AF.88.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.85.E0.AE.B0.E0.AE.9A.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.B2.E0.AF.8D

இனி ஒருத்தர் வருவார்.வந்து நான் முந்தியே சொன்னன் இது நடக்கும் என.அது தான் மக்கள் அரசியல் மயமாக்கப்பட வேண்டும் என்று சொன்னேனே யார் கேட்டார்கள் என்பார். பிறகு அந்த தொல்பொருள் காட்சிச்சாலையில் வேலை செய்யும் ஆளும் தனக்கு தெரிந்த ஆள் என்பார். :lol::lol:

நான் எல்லாருக்கும் அரசியல் பாடங்கள் எடுத்தனான் - ஒருத்தரும் கேட்கவில்லை என்றும் கூறுவார்.

இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட உலகில் விலை உயர்ந்த கோகினூர் வைரத்தையும், திப்பு சுல்தானின் வாள் போன்ற அரிய பொருட்களை திரும்ப பெற இந்தியா பலகாலமாக முயற்சி செய்தும்..... பிரித்தானியா கொடுக்காத போது, ஸ்ரீ லங்கா கேட்டவுடன் தமிழரின் 2000 வருட பொருட்களை சிங்களவர்க்கு என்ன உத்தரவாதத்தில் கொடுத்தார்கள் என்று சட்டநடவடிக்கை எடுக்கலாம்.

இதற்கு பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புகள் முன் வரவேண்டும். இதன் மூலமாவது மிஞ்சி ஏதும் பொருட்கள் இருந்தால் பாதுகாக்கப்படும்.

பாதுகாப்பான வெளிநாடொன்றில் ஈழத்தமிழர் நூதனசாலை அமைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பான வெளிநாடொன்றில் ஈழத்தமிழர் நூதனசாலை அமைக்கவேண்டும்.

தற்போதைய நிலையில் பாதுகாப்பான நாடு என்றால்.... ஜேர்மனி தான்.

அங்கு, தான் நாம் காணாத பழைய தமிழ் அரிச்சுவடிகள் உள்ளன.

பிரித்தானியாவை போல இளிச்சவாயாய் ஜேர்மனி என்றுமே... இருந்ததில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.