Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனிலிருந்து மீண்டு வீர சிங்கள புருஷர் வந்திருக்கிறார்,!! பராக்!!! பராக்!!!! பராக்!!!! ........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda5.jpg

இங்கை பாருங்கோ ஒரு தமிழ் பூசாரி ஒருதர் கொலை வெறியனுக்கு பொன்னாடை போடுரார் , :lol::lol::wub:

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

mahinda2.jpg

"நல்ல காலம்..... ஒரு மாதிரி கஷ்டப் பட்டு தப்பி வந்திட்டன்." என்று, சொல்லுற மாதிரி இருக்குது.

.

இரண்டாவது பதவியேற்பை அடுத்து மகிந்த பெற்ற முதல் படுதோல்வியை நினைத்து, மகிழ்ந்து, பொன்னாடை போட்டு நையாண்டி செய்யும் ஐயருக்கு வாழ்த்துக்கள் சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

mahinda2.jpg

"நல்ல காலம்..... ஒரு மாதிரி கஷ்டப் பட்டு தப்பி வந்திட்டன்." என்று, சொல்லுற மாதிரி இருக்குது.

.

  • கருத்துக்கள உறவுகள்

gotabhaya_rajapaksa.jpg?w=350&h=408

என்ரை தம்பி... தான் பாவம்.

தோச்சுக் குடுத்த, சட்டையிலை சிவப்பு மை தெளிச்சுப் போட்டு வந்து நிக்கிறான்.

.

  • தொடங்கியவர்

கடந்த காலங்களில், லண்டனிலிருந்து இனவாத விஷங்களை எழுத்துக்களாக கொண்டு, பத்திரிகையாளராக உலாவந்த "துஷி ரணதுங்க"வின் பார்வையில் ....

The Sinhalese want to forget the past and march on to a perceived glorious future filled with riches.

But the past has a habit of catching up with you. Incidents in London were a reality call, to wake up and smell the air.

இதை பாத்ததும் ஞாபகத்தில் வந்த ஒரு விசயம்..

வடிவேலு தான் மகிந்த எண்டு நினைச்சு கொண்டு பாருங்கோ...

http://www.youtube.com/watch?v=iT1KubGLzYA

  • கருத்துக்கள உறவுகள்

இதை பாத்ததும் ஞாபகத்தில் வந்த ஒரு விசயம்..

வடிவேலு தான் மகிந்த எண்டு நினைச்சு கொண்டு பாருங்கோ...

http://www.youtube.com/watch?v=iT1KubGLzYA

சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த விரட்டி அடிப்பு.. மகிந்த பயந்தாங்கொள்ளி.. இப்படி சொல்லிக் கொண்டிருப்பம்.. இதுதான் எங்கட பலவீனம்.

மகிந்த ஏன் தப்ப விடப்பட்டார்.. அதற்காக காரணங்கள் என்ன.. அவற்றை நிவர்த்திப்பதுடன்.. எப்படி அவரை சர்வதேச சக்திகளைக் கொண்டு தண்டிப்பது.. அவரை தண்டிக்கக் கூடிய பலத்தை மேற்குலகம் சீனாவை.. இந்தியாவை எதிர்த்து செய்ய முன்வருமா..

ஏன் ஒரு போர் குற்றவாளி என்று இனங்கண்ட பின்னும் அமெரிக்கா அதுபற்றி வெளியில் சொல்லவில்லை.. மகிந்த அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வரவேற்பு தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது.. ஏன் ஒபாமா.. மகிந்தவை வாழ்த்தினார்.. இதன் பின்னணிகள் என்ன.. இவற்றை எல்லாம் தாண்டி எமது இனத்தை அழிக்கும் இந்த கொடூர சிங்களப் பரிவாரங்களை எவ்வாறு சர்வதேசத்தின் முன் நிறுத்தி நீதி கேட்பது.. பெற வைப்பது...???!

அதுமட்டுமன்றி இவ்வளவு மனித உரிமை மீறல்களை செய்த சிறீலங்காப் படை ஏன் தமிழர் நிலப்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். அது தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை. சிறீலங்கா படைகளுக்குப் பதிலாக ஐநா படைகளை வடக்கு கிழக்கு எங்கும் நிறுத்த வேண்டும்.அதில் சிறீலங்கா இந்தியா சீனா பங்களிக்கக் கூடாது. அதன் பின்னர் ஐநா மத்தியஸ்தத்ததின் கீழ் பேச்சு நடத்தி தமிழர்கள் விரும்பும் தீர்வை எட்ட சர்வதேசத்தை கோருவது எப்படி...

சர்வதேசத்தின் கோரிக்கைக்கு ஏற்ப சரணடைந்த போதும்.. தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு தொடர்ந்து கொல்லப்படும் போராளிகள் பொதுமக்களின் பாதுகாப்பை ஐநா உறுதி செய்து தர வேண்டும். அதற்கான கண்காணிப்புக்குழுவை அது சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு அமைக்க வேண்டும்.. போராளிகளின் மக்களின் விடுதலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இவ்வாறான பல செயற்பாடுகள் எம்முன்னே விரிந்து கிடக்க.. மகிந்த ஓடிட்டான் என்று நாங்கள் கும்மாளம் அடிக்க அவனோ அங்கே இன்னொரு அரக்கத்தனத்தை இனவெறியாட்டத்தை நடத்தி முடிக்கப் போறான்.

சிந்தியுங்கோ செயற்படுங்கோ.. சிங்களவன் செயற்படுறான்.. விரைவாக. நாங்க இங்க ஆர்ப்பாட்டம் செய்ய அவன் அங்க தூதராலயத்தை முற்றுகை இடுறான். மகிந்தவை பரிவாரங்களை பத்திரமா சிக்கலில் இருந்து மீட்கிறான். இதில் யார் வெல்வது என்பதல்ல.. நோக்கம்.. எமக்கு நியாயம்.. நாம் விரும்பும் தீர்வு.. கிடைக்கக் கூடிய வகைக்கு இராஜதந்திரம் வகுக்க இடமிருக்கா என்பதும்.. அதனை நடைமுறைப்படுத்த வழி இருக்கா என்பதும் பற்றி நாம் தொடர்ந்து சிந்திக்கனும் செயற்படனும்.

இதை வெற்றி என்றோ தோல்வி என்றோ கொள்ளாமல்.. இதே வேகத்தில் சர்வதேசத்தை எம்மீது அக்கறை செய்யவும் நியாயம் கொள்ளவும் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். சிங்களம் இந்தியாவோடு இணைந்து செயற்பட முன் நாம் செயற்பட வேண்டும்.

Edited by nedukkalapoovan

...

இவ்வாறான பல செயற்பாடுகள் எம்முன்னே விரிந்து கிடக்க.. மகிந்த ஓடிட்டான் என்று நாங்கள் கும்மாளம் அடிக்க அவனோ அங்கே இன்னொரு அரக்கத்தனத்தை இனவெறியாட்டத்தை நடத்தி முடிக்கப் போறான்.

...

தமிழன் சிறிதேனும் சந்தோஷப் படுவதை விரும்பாத சிங்களவனால் மீண்டும் ஒரு இன அழிப்பு கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ வருமோ என்று யோசித்தேன். அப்படி நடந்தாலும் வேடிக்கை பார்த்த/ பார்க்கும் நாடுகள், சபைகள், அமைப்புகள் எல்லாம் எதுவும் செய்யுமா என்பது கேள்விக் குறியே...

சந்தோஷப் படவேண்டியது தான், ஆனால் அதோடு மட்டும் நேரத்தை காலத்தை போக்காமல் தொடர்ந்து செய்ய வேண்டியவைகளை தொடருவதே சிறந்தது, காலத்தின் தேவையும் கூட!

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி அதி உத்தம, மேதகு மகிந்த ராஜபக்ஸ,

லண்டனுகுக்கு எவ்வளவு, எடுப்போடை வந்தவன் .

தூங்கிக் கிடந்த தமிழனை, தட்டி எழுப்பி செருப்போடை போனவன்.

அந்த சந்தோசத்தை நாம் கொண்டாட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.