Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்! -ஒரு போராளியின் உள்ளக் குமுறல்-

திகதி:17.12.2010

pic644.jpg

pic645.jpg

pic646.jpg

pic647.jpg

pic648.jpg

pic643.jpg

pic649.jpg

pic650.jpg

pic651.jpg

pic652.jpg

sankathi

  • கருத்துக்கள உறவுகள்
:D:o:(:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

இவர் எழுதியதனைப் பார்த்தால் இவர் கே.பி.யின் ஆளாக இருக்குமோ? அவரினதும் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் நிகழ்ச்சி நிரலில் இவர் இயங்குவது போன்றல்லவா தென்படுகின்றது?

தயா, ரகுநாதன், நெல்லையன் மற்றும் பலரும் வந்து இவருக்கு நல்ல அடி கொடுங்கள். (என்ன அட்டகாசமாக எழுதியிருக்கின்றார்)

இயக்கத்தின் வெளிவிவகார கட்டுமாணமும் ஆயுத வழங்கலும் சிதைவடைய காஸ்ட்ரோ கும்பல்தான் காரணம் என்பதனை பலரும் அடிக்கடி தெரிவித்து வந்தனர். அப்போதும் எவரும் நம்பவில்லை.

புலத்தில் தம்மை வருத்தி செயற்பட்ட பல செயற்பட்டாளர்களை தனது விருப்பு-வெறுப்புக்களுக்காக தூக்கியடித்தவர் இந்த நந்தகோபன்.

உண்மையைச் சொன்னால் இந்த நந்தகோபன் ஒரு துணிச்சலான போராளி அல்ல. இவர் இயக்கத்துக்குள் இருந்த காலத்துக்குள்- அதாவது, அனைத்துலகத் தொடர்பகப் பணிக்கு வருவதற்கு முன்பே பல போராளிகளுடன் மோதுவதும் தளபதிகள், பொறுப்பாளர்களை மதிக்காது செயற்பட்ட ஒருவர் ஆவார். இவரை அந்த நேரம் தண்டனைகளுக்கு உட்படாது காப்பாற்றியவர் காஸ்ட்ரோ அவர்களே.

காஸ்ட்ரோ அவர்கள் உண்மையில் திறமை வாய்ந்த போராளியும் ஆளுமை மிக்கவருமாக இருந்தார். ஆனால் அவரின் உடல் பலவீனத்தை தமக்கு சாதகமாக்கி நந்தகோபன், நெடியவன், திலீபன் உள்ளிட்ட பலர் அவரை தவறாக திசை திருப்பியிருந்தனர் என்பதே உண்மை.

இங்கே நான் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதாக பலர் நினைக்கலாம். பிழை எனில் பிழை எனவும் சரி எனில் சரி எனவும் கூறித்தான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழ். களக் குஞ்சுகள் மேற்படி போராளியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றவில்லை?

உண்மையைக் கூறுவதால் உங்களால் மறுப்புரைக்க முடியாமல் உள்ளதோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழ். களக் குஞ்சுகள் மேற்படி போராளியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றவில்லை?

உண்மையைக் கூறுவதால் உங்களால் மறுப்புரைக்க முடியாமல் உள்ளதோ?

இதில் நீங்கள் கருத்து எழுதியதால் எங்கோ குழி தோண்டப்பட்டுள்ளது என்பதால் காலடி அவதானமாக வைக்க வேண்டியுள்ளது. :D:)

ஏன் யாழ். களக் குஞ்சுகள் மேற்படி போராளியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றவில்லை?

உண்மையைக் கூறுவதால் உங்களால் மறுப்புரைக்க முடியாமல் உள்ளதோ?

உங்களுக்கு காலம் கட்டாயம் பதில் சொல்லும்... அப்ப நீங்கள் வேறை வடிவம் எடுத்து இருப்பியள்...

ஏன் யாழ். களக் குஞ்சுகள் மேற்படி போராளியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றவில்லை?

உண்மையைக் கூறுவதால் உங்களால் மறுப்புரைக்க முடியாமல் உள்ளதோ?

உங்கடை எஜமானுக்கு சொல்லுங்கோ தமிழன் தெளிவாய்தான் உள்ளான் என்று.! :D

  • கருத்துக்கள உறவுகள்

யார் எப்படிக் குழப்பினாலும் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.காலம் பதில் சொல்லும்.அவசரப்பட்டு யார் யாரோ விரிக்கும் வலையில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லோருக்கும் அனைத்துலகத் தொடர்பகம்தான் வலை விரித்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள கட்டமைப்புக்களால் மாய வலையில் வைத்திருக்கின்றது.

அப்போது தெரியும் காலம் யாருக்கு சரியான பதிலைக் கூறும் என்று.

ஏனெனில், ஒரு வட்டத்தினை விட்டு வெளியே வர மறுப்பவர்களும் நீங்கள்தான்.

அனைத்துலகத் தொடர்பகத்துக்காக பணிபுரிபவர்களும் அவர்கள் ஏதோ மிகச் சிரத்தையாக ஏதோ செய்யப் போகின்றார்கள் என்று நம்பி பணத்தினைக் கொடுத்து ஏமாறுபவர்கள் சிலரே தவிர புலத்தில் உள்ள மக்கள் சரியாகவும் தெளிவாகவும் இருக்கின்றனர். அதில் எனக்குக்கூட சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நீங்கள் கருத்து எழுதியதால் எங்கோ குழி தோண்டப்பட்டுள்ளது என்பதால் காலடி அவதானமாக வைக்க வேண்டியுள்ளது. :huh::huh:

உங்களுக்கு காலம் கட்டாயம் பதில் சொல்லும்... அப்ப நீங்கள் வேறை வடிவம் எடுத்து இருப்பியள்...

உங்கடை எஜமானுக்கு சொல்லுங்கோ தமிழன் தெளிவாய்தான் உள்ளான் என்று.! :)

யார் எப்படிக் குழப்பினாலும் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.காலம் பதில் சொல்லும்.அவசரப்பட்டு யார் யாரோ விரிக்கும் வலையில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.

சரித்திரத்தை தமிழன் புரிந்து கொண்டான் என்பதற்கு இவை ஆதாரம்

நாம் விழிப்பாகவே இருக்கின்றோம் :D:):lol:

ஏன் யாழ். களக் குஞ்சுகள் மேற்படி போராளியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றவில்லை?

உண்மையைக் கூறுவதால் உங்களால் மறுப்புரைக்க முடியாமல் உள்ளதோ?

ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுகிறதாம்

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் யாழ். களக் குஞ்சுகள் மேற்படி போராளியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றவில்லை?

உண்மையைக் கூறுவதால் உங்களால் மறுப்புரைக்க முடியாமல் உள்ளதோ?

அப்படி நாங்கள் யாழ்களக் குஞ்சுகள் என்றால் தாங்கள் யாழ்களக் கிழிஞ்சல்கள் என்றா சொல்ல வருகின்றீர்!

ஏன் யாழ். களக் குஞ்சுகள் மேற்படி போராளியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றவில்லை?

உண்மையைக் கூறுவதால் உங்களால் மறுப்புரைக்க முடியாமல் உள்ளதோ?

இல்லை இல்லை நரி வந்து ஊளையிட்டு சென்ற பின் அது நரியின் ஊளைச்சத்தா இல்லை கழுதையா என்ற ஆரச்சிகு இடமே இல்லை ஏன் எனில் ந்ரியின் வாசம் அப்படி.

உங்களுக்கு காலம் கட்டாயம் பதில் சொல்லும்... அப்ப நீங்கள் வேறை வடிவம் எடுத்து இருப்பியள்...

அவர் இப்ப எடுத்து இருக்கிற அவதார்மே கேவலம் இதுக்குபின் வேறையா அதையும் தமிழ் இனம் தாங்கிதான் ஆக வேனுடுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.