Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Featured Replies

ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

11 பெப்ரவரி 2011

Bookmark and Share

24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த 66 காவற்துறையினரின் பாதுகாப்பு 24 ஆக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது பாதுகாப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், இம்முறை உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களுக்காக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதைய சூழலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு செல்லும் போது, 4 காவற்துறையினரின் பாதுகாப்பு போதுமானதல்ல எனவும் இதனால் ஆனந்தசங்கரிக்கு போதுமான பாதுகாப்பை வழங்குமாறும் தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/57864/language/ta-IN/article.aspx

ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

11 பெப்ரவரி 2011

Bookmark and Share

24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த 66 காவற்துறையினரின் பாதுகாப்பு 24 ஆக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது பாதுகாப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், இம்முறை உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களுக்காக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதைய சூழலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு செல்லும் போது, 4 காவற்துறையினரின் பாதுகாப்பு போதுமானதல்ல எனவும் இதனால் ஆனந்தசங்கரிக்கு போதுமான பாதுகாப்பை வழங்குமாறும் தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/57864/language/ta-IN/article.aspx

முடிங்ன்சா யாரும் போடலாம் என்று சிங்களம் சைகை காட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

சாகப் போற வயதில இருக்கிறவருக்கு என்னத்திற்கு பாதுகாப்பு என யோசித்திருக்கலாம்.

  • தொடங்கியவர்

உபயோகித்த கருவேப்பிலை எண்டுகினம் எண்டுறீங்க.... இதுதால் எல்லா தமிழனுக்கும்...

சிங்களவனுக்கு மட்டும் இல்லை மற்ற நாட்டுக்காறனுக்கும் இப்படி தான்... !

Edited by தயா

இவருக்கு "பின்", கட்சிக்கு என்ன நடக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு "பின்", கட்சிக்கு என்ன நடக்கும்?

இவருக்கு முன் கட்சிக்கு என்ன நடந்ததோ அதுதான் நடக்கும் :o

24 கொடுத்தது சரி ஏன் எனில் யார் செய்தாலும் பழி ஒருபக்கம் விழும்.

ஆனால் இப்ப 4 கூடிப்போச்சு. ஏன் கிளிநெச்சி க்கு போய் உடும்பு காறி சாப்பிடுவதுக்கு பாதுகாப்பு கொடுக்கனுமா? :D

இவருக்கு முன் கட்சிக்கு என்ன நடந்ததோ அதுதான் நடக்கும் :o

இந்த கட்சியின் (தமிழர் விடுதலைக் கூட்டணி) விதிமுறைகளை ஆராய்ந்து, இதை நிரந்தரமாக கூட்டமைப்புடன் சேர்த்துவிட்டால் ஒரு தலையிடி குறைவாய் இருக்கலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்சியின் (தமிழர் விடுதலைக் கூட்டணி) விதிமுறைகளை ஆராய்ந்து, இதை நிரந்தரமாக கூட்டமைப்புடன் சேர்த்துவிட்டால் ஒரு தலையிடி குறைவாய் இருக்கலாம் :D

இந்தாள், அரசியல்லை நுளைஞ்சதே தமிழனுக்கு தலையிடி கொடுக்கத்தானே....

இவ்வளவு நாளும் அரசியல்லை இருந்து.... ஏதாவது ஒழுங்கான வேலை செய்திருக்கிறாரா?

அந்த 4 பாதுகாப்பு படையினருக்கும் வீணாய் அரசாங்கம் சம்பளம் கொடுக்குது. அதையும் நீக்கி விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

11 பெப்ரவரி 2011

Bookmark and Share

24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த 66 காவற்துறையினரின் பாதுகாப்பு 24 ஆக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது பாதுகாப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், இம்முறை உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களுக்காக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதைய சூழலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு செல்லும் போது, 4 காவற்துறையினரின் பாதுகாப்பு போதுமானதல்ல எனவும் இதனால் ஆனந்தசங்கரிக்கு போதுமான பாதுகாப்பை வழங்குமாறும் தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/57864/language/ta-IN/article.aspx

ஒரு அறைக்குள் இருந்துகொண்டு இந்தியாவிற்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கும் பகிரங்க கடிதம் எழுதும் ஒருவனுக்கு 64பேர் பாதுகாப்பா???

ஸ்ரீலங்கா பாதுகாப்பு செலவு என்ன இப்படியே கூடிகொண்டுபோதே என்று நினைத்திருந்தேன்......... இதுதானா நடந்நது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அறைக்குள் இருந்துகொண்டு இந்தியாவிற்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கும் பகிரங்க கடிதம் எழுதும் ஒருவனுக்கு 64பேர் பாதுகாப்பா???

ஸ்ரீலங்கா பாதுகாப்பு செலவு என்ன இப்படியே கூடிகொண்டுபோதே என்று நினைத்திருந்தேன்......... இதுதானா நடந்நது.

அதைவிட அதிசயம் புலிகளின் குறி இவர்மீது இருந்தது என்பது........ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

AnanthaSankari1.jpg

தரித்திரம் பிடிச்ச... இவனுக்கு, அரசாங்க பாதுகாப்பு இல்லாதது தான்... பெரிய குறைச்சல்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு பாதுகாப்பு கொடுக்கனும் எண்டே தெரியாத அரசாங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.