Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்வை மக்கள் இராணுவத்தின் புத்தாண்டு விழாவை புறக்கணிக்க வேண்டும்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12, 2011

தமிழ்-சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் புத்தாண்டு விழாவை இம்முறை வல்வெட்டித்துறை பொதுசன மைதானத்தில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் ஆலோசனையின் பிரசாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழீழ தேசத்தின் பேரன்னையின் இறுதிக்கிரியையினை கூட செய்வதற்கு அவரது சொந்த மண்ணில் அனுமதிக்காத சிங்கள கூலிப்படைகள், அவரின் இறுதி அடக்கத்தின் போது அனாகரிகமாக நடந்து கொண்ட சிங்கள கூலிப்படை வேண்டும் என்றே வல்வெட்டித்துறையில் புது வருட கொண்டாட்டம் என்ற பேரில் குத்தாட்டம் போட திட்டமிட்டுள்ளனர். உண்மையில் வல்வை மக்கள் இந்த சிங்கள கூலிப்படையினரின் கொண்டாட்டத்தினை புறக்கணிக்க வேண்டும்.

http://eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

உண்மையில் வல்வை மக்கள் இந்த சிங்கள கூலிப்படையினரின் கொண்டாட்டத்தினை புறக்கணிக்க வேண்டும்.

... தயவு செய்து புலத்தில், விசைப்பலகைக்கு முன்னிருந்து கொண்டு, ... அங்குள்ள மக்களின் உயிருடன் விளையாடாதீர்கள்!! .... கொன்றொழிப்பான் கேட்பாரற்று!!! ... எஞ்சி/மிஞ்சி இருப்பது ஒரு கொஞ்சம் தான்!!! ... ஆடச்சொன்னால் அவர்கள் ஆடத்தான் வேண்டும், பாடச்சொன்னால் பாடத்தான் வேண்டும் .... என்ன செய்வது அங்குள்ள மக்களின் நிலை அதுவாகி விட்டது!!! ... செய்ய வேண்டியதுகளை புலத்தில் நீங்கள்செய்யுங்கள்! ...

  • தொடங்கியவர்

... தயவு செய்து புலத்தில், விசைப்பலகைக்கு முன்னிருந்து கொண்டு, ... அங்குள்ள மக்களின் உயிருடன் விளையாடாதீர்கள்!! .... கொன்றொழிப்பான் கேட்பாரற்று!!! ... எஞ்சி/மிஞ்சி இருப்பது ஒரு கொஞ்சம் தான்!!! ... ஆடச்சொன்னால் அவர்கள் ஆடத்தான் வேண்டும், பாடச்சொன்னால் பாடத்தான் வேண்டும் .... என்ன செய்வது அங்குள்ள மக்களின் நிலை அதுவாகி விட்டது!!! ... செய்ய வேண்டியதுகளை புலத்தில் நீங்கள்செய்யுங்கள்! ...

சொல்ல வேண்டியது சில நேரம் சரியாக இருக்கலாம் ஆனால் அங்குள்ள மக்களுக்கு யோசித்து முடிவெடுத்து செய்வார்கள்.

புலத்தில் இருந்து விசைப்பலகைக்கு முன்னிருந்து கொண்டு என்பது எல்லோருக்கும் பொருந்தாது நெல்லையான். மற்றையவர்களை ஏவிவிட்டு கூத்துப்பார்க்கும் கூட்டத்திற்குள் எல்லோரையும் அடக்க முடியாது.

இன்று மஹிந்தவை யாழ் நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் கொழும்பில் சந்தித்து நினவு பரிசும் கொடுத்துள்ளார்கள் சிங்களம் அதனை புகழ்ந்து தள்ளுகின்றது. யாழ் பலகலை கழக மாணவர் ஒருவரை இது பற்றி கேட்டால். அண்ணே நாங்கள் இப்படி வரும் என்று யோசிக்கல என்று சொன்னார்.

நேற்று முந்தினம் மன்னாரில் பொதுமக்கள் போராட்டத்தினால்தான் காவலரண் போடும் திட்டத்தை கைவிட்டு இராணுவத்தினர் சென்றனர். வல்வையில் இராணுவ அடையாள அட்டை ஆட்பதிவின் போது மக்கள் எதிர்ப்பு காட்டி அதனை இராணுவம் கைவிட்டுள்ளது. தமிழீழ தேச அன்னைக்கு வணக்கத்தின் போது அட்டகாசம் செய்தும் சளைக்காமல் மக்கள் தம் பணிகளைச்செய்துள்ளனர். இதன் போது மக்கள் இராணுவம் சொன்னபடி ஆடத்தான் வேண்டும் பாடத்தான் வேண்டும் என நினைகவில்லையே

புலத்தில் இருந்து கொண்டு செய்யவேண்டியதை செய்து கொண்டுதான் இருக்கின்றோம். எங்கள் அறிவுக்கு எட்டியவரை. எங்கள் பொருளாதாரத்திற்கு எட்டியவரை. தவிர சுருக்கமாக சொல்லப்போனால் என்னென்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் செய்ய தயாராக இருக்கின்றோம்.

... தயவு செய்து புலத்தில், விசைப்பலகைக்கு முன்னிருந்து கொண்டு, ... அங்குள்ள மக்களின் உயிருடன் விளையாடாதீர்கள்!! .... கொன்றொழிப்பான் கேட்பாரற்று!!! ... எஞ்சி/மிஞ்சி இருப்பது ஒரு கொஞ்சம் தான்!!! ... ஆடச்சொன்னால் அவர்கள் ஆடத்தான் வேண்டும், பாடச்சொன்னால் பாடத்தான் வேண்டும் .... என்ன செய்வது அங்குள்ள மக்களின் நிலை அதுவாகி விட்டது!!! ... செய்ய வேண்டியதுகளை புலத்தில் நீங்கள்செய்யுங்கள்! ...

சரியாக சொன்னீர்கள். அங்கு மக்கள் பாவம். வாயால் எதுவும் சொல்ல முடியாது.

எனது உறவினர் லொறி போக்குவரத்து யாழ்...... கொழும்பு செய்கிறார்கள்.

சென்ற கிழமை யாழ்ப்பாணத்தில் சும்மா றோட்டில நிற்கிற ஆமிக்காரன் தன்னிட்ட ஒரு பார்சல் இருக்கு இலவசமா கொழும்பில கொண்டு போய் குடு என்று கேட்டிருக்கான்.

அப்போ இடம் இல்லை என்று சொல்லி விட்டு அடுத்த முறை என்று போயிற்றினம்,

அந்த ஆமிக்காரன் லொறி நம்பரை நோட் பண்ணி வைத்து விட்டு. அனுராதபுரத்தடியில் வர வேற ஆமிக்காரர் மறித்து 30000 ரூபா தண்டப்பணம் அறவிட்டுள்ளார்கள்.

ஏன் என்டு கேட்க ஓவர் லோட் என்டானாம். இல்லை என்டு வாதிட சொன்னானாம் ஒரு பார்ச்ல தந்தா வாங்கிவர இவ்வளவு திமிர் இப்ப பண்ணுங்கோ என்டானாம்.

இதுதான் இன்டைக்கும் நடக்குது.

மிச்சம் என்னாச்சு என்டு போன் போடக்கே கேட்டு எழுதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீர்கள். அங்கு மக்கள் பாவம். வாயால் எதுவும் சொல்ல முடியாது.

எனது உறவினர் லொறி போக்குவரத்து யாழ்...... கொழும்பு செய்கிறார்கள்.

இவர்களில் பலர் புலிகளின் வரிமுறைகளையும் எல்லைகளைத்தாண்டும்போது ஏற்படும் சில நேரதாமதங்களையும் வைத்து அவர்களை தூற்றித்திரிந்தவர்கள். அழிவுக்கு ஒத்துழைத்தவர்கள். தகவல்களை எதிரியிடம் கொடுத்தவர்கள்.

உப்பின் அருமை ..............??? :(:(:(

இவர்களில் பலர் புலிகளின் வரிமுறைகளையும் எல்லைகளைத்தாண்டும்போது ஏற்படும் சில நேரதாமதங்களையும் வைத்து அவர்களை தூற்றித்திரிந்தவர்கள். அழிவுக்கு ஒத்துழைத்தவர்கள். தகவல்களை எதிரியிடம் கொடுத்தவர்கள்.

உப்பின் அருமை ..............??? :(:(:(

புலிகள் இந்த விஷயத்தில் சரியில்லை என்பது எனது எண்ணம். ஏனென்றால், நிமானத்தில் போகும் வசதியானவர்களுக்கு எந்த வரியுமில்லை, ஆனால் பேரூந்தில் கால்கடுக்க பயணம் செய்யும் எளியவர்கள் வரிகட்ட வேண்டியிருந்தது.

அது போக, வெளிநாட்டில் இருக்கும் நாம் ஊரில் உள்ளவர்களை அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று சொல்வது சரியாகாது. அங்கு அவர்கள் படும்பாடு பெரும்பாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில தண்ணிச்காமிகளும், ஓட்டுண்ணிக்குழுகளும் அவர்களின் சின்னவீடுகளும் வந்து கூத்தடித்து, பெரும் திரளான தமிழர் பங்கேற்றனர் என்று கொழும்பிற்கு போட்டோ அனுப்புவார்கள்.

கீழ் நாட்டு கரவா சிங்களவர் எல்லோரும் மூன்று தலை முறைக்கு முன் தமிழ் பேசியவர்கள். இந்த புத்தாண்டே தமிழ் புத்தாண்டு தன, இப்போது சிங்களவன் தனது என்று "சுட்டு" விட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு அவர்கள் படும்பாடு பெரும்பாடு. ...........உண்மை தான்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இந்த விஷயத்தில் சரியில்லை என்பது எனது எண்ணம். ஏனென்றால், நிமானத்தில் போகும் வசதியானவர்களுக்கு எந்த வரியுமில்லை, ஆனால் பேரூந்தில் கால்கடுக்க பயணம் செய்யும் எளியவர்கள் வரிகட்ட வேண்டியிருந்தது.

அது போக, வெளிநாட்டில் இருக்கும் நாம் ஊரில் உள்ளவர்களை அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று சொல்வது சரியாகாது. அங்கு அவர்கள் படும்பாடு பெரும்பாடு.

இதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை

அதேநேரம் என் மனதில் அவர்கள் பேசிய சிலவரிகள் இன்றும் படிந்துள்ளன. அதனால் வந்ததே எனது கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.